தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கரடிப்பட்டி அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில், சேலம்

View previous topic View next topic Go down

கரடிப்பட்டி அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில், சேலம் Empty கரடிப்பட்டி அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில், சேலம்

Post by முழுமுதலோன் Wed May 07, 2014 9:46 am

கரடிப்பட்டி அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில், சேலம்

கரடிப்பட்டி அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில், சேலம் T_500_1805

மூலவர் : லட்சுமி நாராயணப் பெருமாள்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : -
ஊர் : கரடிப்பட்டி
மாவட்டம் : சேலம்
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:

-

திருவிழா:

கிருஷ்ணஜெயந்தி, ராம நவமி, பிரம்மோற்சவம்

தல சிறப்பு:

இங்குள்ள அஷ்டலெட்சுமிகளின் பளிங்குச் சிலைகள். இவை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து செய்துகொண்டு வரப்பட்டடையாகும்.

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில் கரடிப்பட்டி, சேலம்.


பொது தகவல்:

கோயிலுக்கு வெளியே திருக்கோடி எனப்படும் தீபக்கம்பம், நுழைவுவாயிலில் இருபுறமும் ஒரே கல்லில் வடிக்கப்பட்ட யானைகள், கோயில் முகப்பில் மேல் மட்டத்தல் கீதாபதேச காட்சி புடைப்புச் சிற்பமாக! செவ்வக வடிவிலான மகா மண்டபத்தில் சுற்றிலுமாக தனித்தனி சன்னதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அஷ்டலட்சுமிகளின் பளிங்குச் சிலைகள், இவை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து செய்துகொண்டு வரப்பட்டவை என்கிறார்கள்.


பிரார்த்தனை

திருமணத் தடை, குழந்தை பாக்கியம் மற்றும் கல்வியில் சிறந்து விளங்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து துளசி மாலை சார்த்தி நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

தலபெருமை:


தனலட்சுமி கிழக்கு நோக்கி, தான்யலட்சுமி மேற்கு நோக்கி, கஜலட்சுமி தெற்கு நோக்கி, ஆதி லட்சுமி வடக்கு நோக்கி, கஜலட்சுமி தெற்கு நோக்கி, ஆதிலட்சுமி வடக்கு நோக்கி அமைந்துள்ளனர். வடமேற்கு மூலை நோக்கி ஐஸ்வர்ய லட்சுமியும், வடகிழக்கு மூலை பார்த்து விஜயலட்சுமியும், தென்கிழக்கு மூலை நோக்கி வீரலட்சுமியும், தென்மேற்கு மூலை பார்த்து சந்தானலட்சுமியும் அமைந்துள்ளனர். அனைவரையும் ஈர்க்கும் விதமாக கண்ணாடிக் கதவுகளடங்கிய தனித்தனி சன்னதிகளில் வீற்றிருக்கின்றனர்

கருவறையின் தென்புறத்தில் சக்கரத்தாழ்வார் சன்னிதி. முன்புறம் சக்கரத்தாழ்வாரும். பின்புறம் யோக நரசிம்மரும் ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ளனர். தென்மேற்கு மூலையில் விநாயகர் தும்பிக்கையாழ்வாராக சங்கு சக்கரம் ஏந்தியவராக அருள்பாலிக்கிறார். பதினெட்டுப் படிகளுடன் கூடிய ஐயப்பன் சன்னிதி. உள்ளே, பளிங்குச் சிலையாக சுவாமி ஐயப்பன்.

இருபுறமும் துவார பாலகர்கள் நின்றிருக்க அமைந்துள்ள கருவறை, லட்சுமி நாராயணப் பெருமாள் தேவியை தன் மடியில் அமர்த்தியபடி பக்தர்களுக்கு காட்சி அருள்கிறார். ஒரே சன்னிதியில் லட்சுமி நாராயணராக இங்கு காட்சியளிப்பது தனிச் சிறப்பு. சுமார் பன்னிரண்டு ஆண்டுகளாக பல தடங்கல்களையும் தாண்டி, கிராம மக்களின் முழு ஒத்துழைப்புடன் மிகக் கம்பீரமாக எழுந்துள்ளது பெருமாள் கோயில்.



தல வரலாறு:

சுமார் நானூறு வருடங்கள் பழமையான சிறு கோயிலை, சற்றே விரிவுபடுத்தி பத்து வருடங்களுக்கும் மேலாகப் பாடுபட்டு பளபளவெனக் கட்டியுள்ளனர் கிராமத்தினர். 2001 ல் துவங்கப்பட்ட திருப்பணிகள் 2013 ல் நிறைவுபெற்று, சமீபத்தில்தான் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. பல்வேறு கட்டமாக திருப்பணிகள் நடைபெற்று முழுமையான பின்னர் தூரத்திலிருந்து கோயிலைப் பார்த்தால் எல்லோர்க்கும் ஆச்சர்யம். நம் கிராமத்து ஜனங்கள் கட்டிய கோயிலா இது என்று! அத்தனை பிரமாதமாக பிரம்மாண்டமாக அமைந்துள்ளது கோயில். இன்றைய காலகட்டத்துக்கு இது போல ஒரு கோயில் கட்ட வேண்டும் என்றால் ஒரு கோடி ரூபாய் செலவாகும் எனக் கூறப்படுகிறது.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள அஷ்டலெட்சுமிகளின் பளிங்குச் சிலைகள். இவை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து செய்துகொண்டு வரப்பட்டடையாகும்.

நன்றி தினமலர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கரடிப்பட்டி அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில், சேலம் Empty Re: கரடிப்பட்டி அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில், சேலம்

Post by முரளிராஜா Fri Jul 04, 2014 9:10 am

ஆலயத்தை பற்றிய பகிர்வுக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கரடிப்பட்டி அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில், சேலம் Empty Re: கரடிப்பட்டி அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில், சேலம்

Post by செந்தில் Fri Jul 04, 2014 11:42 am

அறியத்தந்தமைக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கரடிப்பட்டி அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில், சேலம் Empty Re: கரடிப்பட்டி அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில், சேலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum