Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சந்தேகம்.. தீர்வு என்ன ?{கேள்வி - பதில்}
Page 1 of 1 • Share
சந்தேகம்.. தீர்வு என்ன ?{கேள்வி - பதில்}
குடும்ப உறவுகளுக்கு வணக்கம் நாங்கள் தினமும் காலையில் ஒரு தொலைகாட்சியில் பாரம்பரிய மருத்துவம் என்னும் நிகழ்ச்சியை தவறாமல் கண்டு கேட்டு அதில் சொல்லும் மருத்துவ குறிப்புக்களை நாங்களும் தெரிந்து மற்றவர்களுக்கும் தெரிய படுத்துவோம்
ஒவ்வொரு நாளும் ஒரு காய் அல்லது கீரை மற்றும் நோய்களுக்குகான அறிகுறிகள் மற்றும் தீர்வுகள் பற்றி ஒரு மருத்துவர் விளக்குவார்
அந்த முறையில் நேற்று அந்த நிகழ்ச்சியை பார்த்து அவர் சொன்ன குறிப்பினை கண்டு அதிர்ச்சியும் வியப்பும் அடைந்தோம்
நேற்று அவர் வாழை தண்டின் அருமை பெருமைகளை எல்லாம் சிறப்பாக சொல்லி வாழை தண்டினை வருடம் ஒரு முறை தான் உண்ண வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அதே போன்று சிறுநீரக கற்கள் உடையவ்ர்கள் தொடர்ந்து 3 நாட்கள் மட்டுமே வாழை தண்டின் சாற்றினை அருந்த வேண்டும் என்று சொன்னார்
மேலும் குறிப்பிடுகையில் வாழைதண்டு வாரம் ஒரு முறை அல்லது அவ்வப்போது சாப்பிட்டால் நம் உடலில் உள்ள பலத்தை அல்லது வலிமையை வாழை தண்டானது உறிஞ்சு விடுகிறது என்றும் நம்மை அறியாமல் நாம் நம் பலத்தை இழந்து விடுகிறோம் என்று சொன்னார் . மேலும் மற்ற காய்கறிகளை சாப்பிடுவதால் ஏற்படும் சத்துக்கள் பயனற்று போய் விடுகிறது என்று சொன்னார் .
பொதுவாக எங்கள் வீட்டில் நாங்கள் வாரம் ஒரு முறை வாழை தண்டினை உணவில் சேர்த்து கொள்வது எங்கள் வழக்கம்
இப்போது நாங்கள் என்ன செய்வது ? வாழை தண்டினை எவ்வளவு நாளைக்கு ஒரு முறை உணவில் சேர்த்து கொள்ளவேண்டும் ? அல்லது அவர் சொல்வது போல் வருடம் ஒரு முறைதான் சேர்த்து கொள்ள வேண்டுமா ?
தெரிந்தவர்கள் தயை கூர்ந்து பதிவு செய்யுங்கள் இல்லையென்றால் உங்களுக்கு தெரிந்தவர்களிடம் கேட்டு பதிவு செய்யுங்கள் நானும் பலரிடம் இது பற்றி கேட்டுள்ளேன் தெரிந்ததும் பதிவிடுகிறேன்
சிறப்பான ஒரு தீர்வை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் .
ஒவ்வொரு நாளும் ஒரு காய் அல்லது கீரை மற்றும் நோய்களுக்குகான அறிகுறிகள் மற்றும் தீர்வுகள் பற்றி ஒரு மருத்துவர் விளக்குவார்
அந்த முறையில் நேற்று அந்த நிகழ்ச்சியை பார்த்து அவர் சொன்ன குறிப்பினை கண்டு அதிர்ச்சியும் வியப்பும் அடைந்தோம்
நேற்று அவர் வாழை தண்டின் அருமை பெருமைகளை எல்லாம் சிறப்பாக சொல்லி வாழை தண்டினை வருடம் ஒரு முறை தான் உண்ண வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அதே போன்று சிறுநீரக கற்கள் உடையவ்ர்கள் தொடர்ந்து 3 நாட்கள் மட்டுமே வாழை தண்டின் சாற்றினை அருந்த வேண்டும் என்று சொன்னார்
மேலும் குறிப்பிடுகையில் வாழைதண்டு வாரம் ஒரு முறை அல்லது அவ்வப்போது சாப்பிட்டால் நம் உடலில் உள்ள பலத்தை அல்லது வலிமையை வாழை தண்டானது உறிஞ்சு விடுகிறது என்றும் நம்மை அறியாமல் நாம் நம் பலத்தை இழந்து விடுகிறோம் என்று சொன்னார் . மேலும் மற்ற காய்கறிகளை சாப்பிடுவதால் ஏற்படும் சத்துக்கள் பயனற்று போய் விடுகிறது என்று சொன்னார் .
பொதுவாக எங்கள் வீட்டில் நாங்கள் வாரம் ஒரு முறை வாழை தண்டினை உணவில் சேர்த்து கொள்வது எங்கள் வழக்கம்
இப்போது நாங்கள் என்ன செய்வது ? வாழை தண்டினை எவ்வளவு நாளைக்கு ஒரு முறை உணவில் சேர்த்து கொள்ளவேண்டும் ? அல்லது அவர் சொல்வது போல் வருடம் ஒரு முறைதான் சேர்த்து கொள்ள வேண்டுமா ?
தெரிந்தவர்கள் தயை கூர்ந்து பதிவு செய்யுங்கள் இல்லையென்றால் உங்களுக்கு தெரிந்தவர்களிடம் கேட்டு பதிவு செய்யுங்கள் நானும் பலரிடம் இது பற்றி கேட்டுள்ளேன் தெரிந்ததும் பதிவிடுகிறேன்
சிறப்பான ஒரு தீர்வை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் .
Last edited by முழுமுதலோன் on Thu May 08, 2014 1:14 pm; edited 1 time in total (Reason for editing : திருத்தம்)
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சந்தேகம்.. தீர்வு என்ன ?{கேள்வி - பதில்}
கூகுளில் இது பற்றி அலசி ஆராய்ந்து விட்டேன்
ஒன்றும் பதில் இல்லை
ஒன்றும் பதில் இல்லை
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சந்தேகம்.. தீர்வு என்ன ?{கேள்வி - பதில்}
முயற்சி செய்து பார்கிறேன் அண்ணா.
காய்ந்து போன ஆறுகள் எல்லாம் வற்றாத நதியை பார்த்து ஆறுதல் அடையும்.அந்த நதியே காய்ந்து போய்விட்டால்!
நாங்க எல்லோரும் உங்ககிட்ட இருந்துதான் நிறைய விடயங்களை அறிந்துக் கொள்கிறோம்.
இப்ப உங்களுக்கே ஒரு சந்தேகமுன்னா நாங்க யாருகிட்ட போய் கேட்குறது?
காய்ந்து போன ஆறுகள் எல்லாம் வற்றாத நதியை பார்த்து ஆறுதல் அடையும்.அந்த நதியே காய்ந்து போய்விட்டால்!
நாங்க எல்லோரும் உங்ககிட்ட இருந்துதான் நிறைய விடயங்களை அறிந்துக் கொள்கிறோம்.
இப்ப உங்களுக்கே ஒரு சந்தேகமுன்னா நாங்க யாருகிட்ட போய் கேட்குறது?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: சந்தேகம்.. தீர்வு என்ன ?{கேள்வி - பதில்}
அண்ணா, நீங்கள் சொல்வதை பார்த்தால் "Z" தொடங்கும் அந்த டிவியில் நானும் எப்போதாவது கவனிப்பது உண்டு. ஆனால் நேற்று நான் டிவி பார்க்கவில்லை. அந்த முதிய வைத்தியர் சொன்னதால் நம்பாமலும் இருக்க முடியாது. எங்கள் வீட்டிலும் வரம் ஒரு முறை வாழைத்தண்டு சாப்பிடுவோம், (எனக்கு பிடிக்காது, அப்பா சாப்பிட சொல்லி வற்புறுத்துவதால் சாப்பிடுவேன்.)
நானும் பார்க்கிறேன்......
நானும் பார்க்கிறேன்......
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சந்தேகம்.. தீர்வு என்ன ?{கேள்வி - பதில்}
செந்தில்
முயற்சி செய்து பார்கிறேன் அண்ணா.
காய்ந்து போன ஆறுகள் எல்லாம் வற்றாத நதியை பார்த்து ஆறுதல் அடையும்.அந்த நதியே காய்ந்து போய்விட்டால்!
நாங்க எல்லோரும் உங்ககிட்ட இருந்துதான் நிறைய விடயங்களை அறிந்துக் கொள்கிறோம்.
இப்ப உங்களுக்கே ஒரு சந்தேகமுன்னா நாங்க யாருகிட்ட போய் கேட்குறது?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சந்தேகம்.. தீர்வு என்ன ?{கேள்வி - பதில்}
[You must be registered and logged in to see this link.]
அண்ணா, நீங்கள் சொல்வதை பார்த்தால் "Z" தொடங்கும் அந்த டிவியில் நானும் எப்போதாவது கவனிப்பது உண்டு. ஆனால் நேற்று நான் டிவி பார்க்கவில்லை. அந்த முதிய வைத்தியர் சொன்னதால் நம்பாமலும் இருக்க முடியாது. எங்கள் வீட்டிலும் வரம் ஒரு முறை வாழைத்தண்டு சாப்பிடுவோம், (எனக்கு பிடிக்காது, அப்பா சாப்பிட சொல்லி வற்புறுத்துவதால் சாப்பிடுவேன்.)
நானும் பார்க்கிறேன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சந்தேகம்.. தீர்வு என்ன ?{கேள்வி - பதில்}
தயவுசெய்து ஓடாதிங்க !!இதை ஒரு சவாலாக எடுத்து கொண்டு நீங்கள் பதில் சொல்லுங்க சிங்கமேசெந்தில் Today at 4:16 pm
+
----
-
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சந்தேகம்.. தீர்வு என்ன ?{கேள்வி - பதில்}
அளவுக்கு அதிகமானால் அமிர்தமும்
நஞ்சு..!!
-
நஞ்சு..!!
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|