Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிரி !!!சிரி !!!
Page 1 of 1 • Share
சிரி !!!சிரி !!!
ஆசிரியர்: உங்க பையன் வருங்காலத்துல பெரிய அரசியல்வாதியா வருவான்!
அவர்: எப்படி சொல்றீங்க சார்?
ஆசிரியர்: கேள்வி கேட்டா "நெஞ்சு வலிக்குது'ன்னு பெஞ்ச்ல படுத்துக்கறானே!
""பொண்ணு பார்க்க வந்த நீங்க, எதுக்கு சொம்புல தண்ணியும் கொண்டு வந்து இருக்கீங்க?''
""பொண்ணு ரொம்ப அழகுன்னு சொன்னாங்க. பொண்ணோட
அழகுலே மாப்பிள்ளை மயங்கிட்டா, தண்ணி தெளிச்சு எழுப்பத்தான்!''
அவர்: எப்படி சொல்றீங்க சார்?
ஆசிரியர்: கேள்வி கேட்டா "நெஞ்சு வலிக்குது'ன்னு பெஞ்ச்ல படுத்துக்கறானே!
""பொண்ணு பார்க்க வந்த நீங்க, எதுக்கு சொம்புல தண்ணியும் கொண்டு வந்து இருக்கீங்க?''
""பொண்ணு ரொம்ப அழகுன்னு சொன்னாங்க. பொண்ணோட
அழகுலே மாப்பிள்ளை மயங்கிட்டா, தண்ணி தெளிச்சு எழுப்பத்தான்!''
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !!!சிரி !!!
* ""அவர் பாத்திரக் கடை வச்சிருக்கிறாரா?''
""அட... எப்படிக் கண்டுபிடிச்சே? ''
"" "உலோகம்' பிறந்தது எனக்காகன்னு பாடுறாரே''
* அவன்: உன் மனைவி ஊருக்குப் புறப்பட்டு வர்றேன்னு சொன்னதும் பயங்கரமா சிரிச்சியே, அவ்வளவு சந்தோஷமா?
இவன்: வந்த பிறகு சிரிக்க முடியாதே?
""அட... எப்படிக் கண்டுபிடிச்சே? ''
"" "உலோகம்' பிறந்தது எனக்காகன்னு பாடுறாரே''
* அவன்: உன் மனைவி ஊருக்குப் புறப்பட்டு வர்றேன்னு சொன்னதும் பயங்கரமா சிரிச்சியே, அவ்வளவு சந்தோஷமா?
இவன்: வந்த பிறகு சிரிக்க முடியாதே?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !!!சிரி !!!
|
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !!!சிரி !!!
* ஒருவன்: என் மனைவிக்கு என் மேலே பிரியம் அதிகம்.
இன்னொருவன்: எப்படி?
ஒருவன்: துவைக்க ஈஸியா இருக்கிற புடவைதான் வாங்குவா...!
* சேவகர்கள் இருவர்
"" புலவரை எதுக்கு மன்னர் சிறையில் தள்ளிவிட்டார்?''
""மன்னரைப் புகழ்ந்து பாடியவர் அப்படியே மகாராணியை வர்ணித்தும் பாடிவிட்டாராம்''
இன்னொருவன்: எப்படி?
ஒருவன்: துவைக்க ஈஸியா இருக்கிற புடவைதான் வாங்குவா...!
* சேவகர்கள் இருவர்
"" புலவரை எதுக்கு மன்னர் சிறையில் தள்ளிவிட்டார்?''
""மன்னரைப் புகழ்ந்து பாடியவர் அப்படியே மகாராணியை வர்ணித்தும் பாடிவிட்டாராம்''
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !!!சிரி !!!
""என் வீட்டுக்காரர்கிட்டே பாத்திரத்தை வச்சு தண்ணி அடிச்சுட்டு வரச் சொன்னது தப்பாப் போச்சி''
""ஏன் என்ன ஆச்சி?''
""பாத்திரத்தை அடகுக் கடையிலே வச்சுட்டு சாராயக்கடையிலே தண்ணி அடிச்சுட்டு வந்திருக்கிறார்''
""நீ எப்போ டீ இந்தப் புடவை எடுத்தே? தீபாவளிக்கா? பொங்கலுக்கா?''
""கடைக்காரர் குனிஞ்சிட்டுப் பில் போடும்போது''.
""ஏன் என்ன ஆச்சி?''
""பாத்திரத்தை அடகுக் கடையிலே வச்சுட்டு சாராயக்கடையிலே தண்ணி அடிச்சுட்டு வந்திருக்கிறார்''
""நீ எப்போ டீ இந்தப் புடவை எடுத்தே? தீபாவளிக்கா? பொங்கலுக்கா?''
""கடைக்காரர் குனிஞ்சிட்டுப் பில் போடும்போது''.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !!!சிரி !!!
""உங்களுக்குக் கண் பார்வையில ஒரு பிரச்னையும் இல்லையே''
""அப்புறம் ஏன்தான் இந்தப் பொண்ணுங்களெல்லாம் பார்வையே சரியில்லைன்னு சொல்றாங்களோ டாக்டர்''
""ஊதாக் கலரு ரிப்பன்... உனக்கு யாரு அப்பன்? ''
""அதோ நிக்கிறாரே... கராத்தே பிளாக் பெல்ட் சுப்பன். அவருதான்''
""யாரங்கே?''
""எல்லாரும் இங்கதான் இருக்கோம்... சீக்கிரம் கண் ஆபரேஷன் பண்ணிக்கோங்க மன்னா ''
நன்றி தினமணி
""அப்புறம் ஏன்தான் இந்தப் பொண்ணுங்களெல்லாம் பார்வையே சரியில்லைன்னு சொல்றாங்களோ டாக்டர்''
""ஊதாக் கலரு ரிப்பன்... உனக்கு யாரு அப்பன்? ''
""அதோ நிக்கிறாரே... கராத்தே பிளாக் பெல்ட் சுப்பன். அவருதான்''
""யாரங்கே?''
""எல்லாரும் இங்கதான் இருக்கோம்... சீக்கிரம் கண் ஆபரேஷன் பண்ணிக்கோங்க மன்னா ''
நன்றி தினமணி
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» சிரி !! சிரி !! சிரி !! சிரி !!
» சிரி !! சிரி !! சிரி !! சிரி !!
» சிரி! சிரி!! சிரி!!!
» சிரி... சிரி...
» சிரி !! சிரி !!
» சிரி !! சிரி !! சிரி !! சிரி !!
» சிரி! சிரி!! சிரி!!!
» சிரி... சிரி...
» சிரி !! சிரி !!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|