Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அட ...கொஞ்சம் சிரியுங்கப்பா !!!
Page 1 of 1 • Share
அட ...கொஞ்சம் சிரியுங்கப்பா !!!
* ""பேர் சொல்ல ஒரு பிள்ளை வேணுமுன்னு நெனச்சு இவனப் பெத்தது, தப்பாப் போச்சு..''
""ஏன், என்னாச்சு?''
""இந்த வயசுலயே என்னை பேர் சொல்லிக் கூப்பிடுறான்..''
* ""தினமும் எதுக்கு டிப்-டாப்பா டிரெஸ் பண்ணிக்கிட்டு மரத்துல ஏறி இறங்கறீங்க?''
""அடுத்த மாதம் எனக்கு கிளை மேலாளர் பதவி கொடுக்கப் போறாங்க!''
* ""நூலகர் உங்களைக் கூப்பிடுறார்!''
""எதுக்கு?''
""நீங்க படிச்சிட்டுக் கொடுத்த புத்தகத்தில், நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என்கிறார்!''
""ஏன், என்னாச்சு?''
""இந்த வயசுலயே என்னை பேர் சொல்லிக் கூப்பிடுறான்..''
* ""தினமும் எதுக்கு டிப்-டாப்பா டிரெஸ் பண்ணிக்கிட்டு மரத்துல ஏறி இறங்கறீங்க?''
""அடுத்த மாதம் எனக்கு கிளை மேலாளர் பதவி கொடுக்கப் போறாங்க!''
* ""நூலகர் உங்களைக் கூப்பிடுறார்!''
""எதுக்கு?''
""நீங்க படிச்சிட்டுக் கொடுத்த புத்தகத்தில், நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என்கிறார்!''
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அட ...கொஞ்சம் சிரியுங்கப்பா !!!
புகழேந்தி: மேடையிலே ஏறிப் பேச ஆரம்பிச்சா, அப்படியே எனக்கு அருவி மாதிரி கொட்டும்..!
மணி: வார்த்தைகளா..!
புகழேந்தி: ஊஹூம்... வியர்வை..!
* வீரன் 1: போருக்குப் போவதற்கு முன்னால் பாதையெல்லாம் சரிப்படுத்தச் சொல்கிறாரே மன்னர், எதற்கு?
வீரன் 2: திரும்ப ஓடி வருவதற்கு வசதியாக இருக்கட்டுமே என்றுதான்...!
மணி: வார்த்தைகளா..!
புகழேந்தி: ஊஹூம்... வியர்வை..!
* வீரன் 1: போருக்குப் போவதற்கு முன்னால் பாதையெல்லாம் சரிப்படுத்தச் சொல்கிறாரே மன்னர், எதற்கு?
வீரன் 2: திரும்ப ஓடி வருவதற்கு வசதியாக இருக்கட்டுமே என்றுதான்...!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அட ...கொஞ்சம் சிரியுங்கப்பா !!!
* காசி: மேலே இருந்து கீழே வந்தால் அது அருவி...
சூரி: அப்ப... கீழே இருந்து மேலே போனால்..?
காசி: அது குருவி!
* "ஆசிரியர்: "பாட்டனி'க்குத் தமிழ்ல என்னன்னு சொல்லு?
சோமு: "தாவர இயல்' சார்!
ஆசிரியர்: "ஜூவாலஜி'க்கு?
சோமு: "தாவுற இயல்' சார்..!
சூரி: அப்ப... கீழே இருந்து மேலே போனால்..?
காசி: அது குருவி!
* "ஆசிரியர்: "பாட்டனி'க்குத் தமிழ்ல என்னன்னு சொல்லு?
சோமு: "தாவர இயல்' சார்!
ஆசிரியர்: "ஜூவாலஜி'க்கு?
சோமு: "தாவுற இயல்' சார்..!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அட ...கொஞ்சம் சிரியுங்கப்பா !!!
* அம்மா: உனக்கு எந்தத் துறையில நாட்டம் இருக்கோ, அதுலேயே படிக்க வச்சிடலாம்னு அப்பா சொல்லிட்டாங்கடா...
மகன்: முதல்லே எனக்கு சாப்பாட்டைப் போடுங்க... மத்ததையெல்லாம் பிறகு பார்த்துக்கலாம்..
* மகன்: அப்பா, எனக்கு ஒரு சந்தேகம்..!
அப்பா: என்ன சந்தேகம்..?
மகன்: தாத்தா இல்லாத பையனாச்சேன்னு என்னை ஏன் செல்லமா வளர்க்க மாட்டேங்குறீங்க..?
ஒருவர்: மழையில் நனைந்து கொண்டே ஓடி வருகிறாரே..! யார் அவர்?
மற்றவர்: அவர்தான் வானிலை அறிவிப்பாளர்...!
மகன்: முதல்லே எனக்கு சாப்பாட்டைப் போடுங்க... மத்ததையெல்லாம் பிறகு பார்த்துக்கலாம்..
* மகன்: அப்பா, எனக்கு ஒரு சந்தேகம்..!
அப்பா: என்ன சந்தேகம்..?
மகன்: தாத்தா இல்லாத பையனாச்சேன்னு என்னை ஏன் செல்லமா வளர்க்க மாட்டேங்குறீங்க..?
ஒருவர்: மழையில் நனைந்து கொண்டே ஓடி வருகிறாரே..! யார் அவர்?
மற்றவர்: அவர்தான் வானிலை அறிவிப்பாளர்...!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அட ...கொஞ்சம் சிரியுங்கப்பா !!!
* சாமி: என்னது..? ஒரே நேரத்துல ஐநூறு சேனல் பார்த்திருவாரா..? அது எப்படி?
கோபி: ஆமாம்... அவரு பேரு கண்ணாயிரம்..!
* ஒருவர்: என்ன..? திடீர்னு தூறல் போடுது..?
மற்றவர்: (அருகிலிருப்பவரைக் காட்டி) எல்லாம் அவராலேதான்... இடி..இடின்னு சிரிச்சார்ல... அதான்..!
கோபி: ஆமாம்... அவரு பேரு கண்ணாயிரம்..!
* ஒருவர்: என்ன..? திடீர்னு தூறல் போடுது..?
மற்றவர்: (அருகிலிருப்பவரைக் காட்டி) எல்லாம் அவராலேதான்... இடி..இடின்னு சிரிச்சார்ல... அதான்..!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அட ...கொஞ்சம் சிரியுங்கப்பா !!!
* ""இவ்ளோ பெரிய அரங்கத்துல அந்தப் பாடகர் பாடுறார். ஒரே ஒருத்தர்தான் கேக்கறார். ஏன்?''
"அவர் பாடறது ஒருதலை ராகமாம்.'
* சோபி: என் பூட்டை உடைத்து 5 லட்சம் பணத்தை திருடிட்டு போயிட்டாங்க.
ராபி: ஐயோ! பூட்டுக்குள்ள எப்படி 5 லட்சம் வச்சிருந்தே?
"அவர் பாடறது ஒருதலை ராகமாம்.'
* சோபி: என் பூட்டை உடைத்து 5 லட்சம் பணத்தை திருடிட்டு போயிட்டாங்க.
ராபி: ஐயோ! பூட்டுக்குள்ள எப்படி 5 லட்சம் வச்சிருந்தே?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அட ...கொஞ்சம் சிரியுங்கப்பா !!!
* "எல்லா கேள்விக்கும் பதில் தெரியாவிட்டாலும், தெரிஞ்ச வரைக்கும் எழுதிட்டு வா! னு சொன்னீங்களேப்பா!'
"ஆமாம், அதுக்கென்ன!'
"பக்கத்துல உட்கார்ந்து எழுதுன பையனோட பரீட்சை பேப்பரிலிருந்து தெரிஞ்ச வரைக்கும் பார்த்து எழுதிட்டேன்ப்பா.'
* ஆசிரியர்: ""பாண்டவர்களின் தாய் "குந்தி'க்கு ஏன் அந்தப் பெயர் வந்தது...?''
மாணவன்: ""சும்மா "குந்தி'யே இருந்ததால் இருக்கும் சார்''
"ஆமாம், அதுக்கென்ன!'
"பக்கத்துல உட்கார்ந்து எழுதுன பையனோட பரீட்சை பேப்பரிலிருந்து தெரிஞ்ச வரைக்கும் பார்த்து எழுதிட்டேன்ப்பா.'
* ஆசிரியர்: ""பாண்டவர்களின் தாய் "குந்தி'க்கு ஏன் அந்தப் பெயர் வந்தது...?''
மாணவன்: ""சும்மா "குந்தி'யே இருந்ததால் இருக்கும் சார்''
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அட ...கொஞ்சம் சிரியுங்கப்பா !!!
* நிருபர்: ""உங்க கட்சி எந்த அணியிலே இருக்கு?''
தலைவர்: ""நொந்த அணியிலே இருக்கு''
* ""இந்த டாக்டர் எப்பவும் மாத்திரைக்குப் பதிலா "சிரப்'தான் எழுதித் தருவார்.''
""ஏன் அப்படி?''
""அவரை எல்லாரும் "சிறப்பு டாக்டர்'னு சொல்லணுமாம்!''
தலைவர்: ""நொந்த அணியிலே இருக்கு''
* ""இந்த டாக்டர் எப்பவும் மாத்திரைக்குப் பதிலா "சிரப்'தான் எழுதித் தருவார்.''
""ஏன் அப்படி?''
""அவரை எல்லாரும் "சிறப்பு டாக்டர்'னு சொல்லணுமாம்!''
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அட ...கொஞ்சம் சிரியுங்கப்பா !!!
• பல் டாக்டர்: எங்கே, ஆ காட்டுங்க!
வந்தவர்: ஆ தானே! எங்கே இருக்குன்னு சொல்லுங்க, காட்டுறேன்...
• பாபு: ஒரு பூனை தன்னோட மாமியார் பூனையை எப்படிக் கூப்பிடும்?
கோபால்: மாமியாவ்...
dinamani
வந்தவர்: ஆ தானே! எங்கே இருக்குன்னு சொல்லுங்க, காட்டுறேன்...
• பாபு: ஒரு பூனை தன்னோட மாமியார் பூனையை எப்படிக் கூப்பிடும்?
கோபால்: மாமியாவ்...
dinamani
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் நக்கல்
» அட ! கொஞ்சம் சிரிங்கப்பா !!
» கொஞ்சம் கொஞ்சம் சிரியுங்க பாஸ் !!!!!
» கொஞ்சம் சிரிப்பு ... கொஞ்சம் சிந்தனை
» கொஞ்சம் கடி கொஞ்சம் சிரிப்பு
» அட ! கொஞ்சம் சிரிங்கப்பா !!
» கொஞ்சம் கொஞ்சம் சிரியுங்க பாஸ் !!!!!
» கொஞ்சம் சிரிப்பு ... கொஞ்சம் சிந்தனை
» கொஞ்சம் கடி கொஞ்சம் சிரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|