Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தொந்தி குலுங்க சிரிங்க !!!
Page 1 of 1 • Share
தொந்தி குலுங்க சிரிங்க !!!
* அவர்: ""கல்யாணத்துக்குப் போன இடத்துலே ஒரு மணிநேரமா செருப்பைத் தேடிப் பார்த்தேன். கிடைக்கலே..!''
இவர்: ""அப்படியா? அப்புறம்?''
அவர்: ""என்னோட செருப்பையே போட்டுக்கிட்டு வந்துட்டேன்!''
* ""என்னடா, "இல்லாமை'ன்னு டிக்டேஷன் கொடுத்தா "இல்லா'ன்னு எழுதியிருக்கே...?
பேனாவில் "மை' தீர்ந்திடுச்சிங்க சார்...!
* டீச்சர்: ஏன்டா எல்லா டீச்சருக்கும் பட்டப்பெயர் வெக்கிறீங்களாமே... எனக்கு என்ன பெயர் வைச்சிருக்கீங்க?
ராமு: ம்... பட்டம் வாங்குறதுன்னா சும்மாவா... நாங்க உங்களுக்கு... ஒரு டெஸ்ட் வெச்சிருக்கோம். அதிலே நீங்க பாஸ் ஆனாதான் உங்களுக்குப் பட்டம் கொடுப்போம். அதுவரைக்கும் நீங்க ஆர்டினரி கீதா மிஸ்தான்.
இவர்: ""அப்படியா? அப்புறம்?''
அவர்: ""என்னோட செருப்பையே போட்டுக்கிட்டு வந்துட்டேன்!''
* ""என்னடா, "இல்லாமை'ன்னு டிக்டேஷன் கொடுத்தா "இல்லா'ன்னு எழுதியிருக்கே...?
பேனாவில் "மை' தீர்ந்திடுச்சிங்க சார்...!
* டீச்சர்: ஏன்டா எல்லா டீச்சருக்கும் பட்டப்பெயர் வெக்கிறீங்களாமே... எனக்கு என்ன பெயர் வைச்சிருக்கீங்க?
ராமு: ம்... பட்டம் வாங்குறதுன்னா சும்மாவா... நாங்க உங்களுக்கு... ஒரு டெஸ்ட் வெச்சிருக்கோம். அதிலே நீங்க பாஸ் ஆனாதான் உங்களுக்குப் பட்டம் கொடுப்போம். அதுவரைக்கும் நீங்க ஆர்டினரி கீதா மிஸ்தான்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தொந்தி குலுங்க சிரிங்க !!!
* பேரன்: ""தாத்தா... கூடி வாழ்ந்தால் கோடி நன்மையாமே?''
தாத்தா: ""ஆமா...''
பேரன்: ""அதுல ஒரு ஆயிரம் நன்மைகளையாவது சொல்ல முடியுமா உங்களால..?''
* ""பட்டுப் புழு வளர்க்கிற இடத்துல வேலை செய்யறேன்...''
""அப்படியா? அப்படின்னா உங்களுக்கு வேலைப்(ப)புழு அதிகமா இருக்கும்னு சொல்லுங்க!''
* ""நீச்சல் வீரனா இருந்தானே உன் அண்ணன் இப்ப எங்க வேலை பார்க்கிறான்?''
""கூடங்"குளத்தில்'''
தாத்தா: ""ஆமா...''
பேரன்: ""அதுல ஒரு ஆயிரம் நன்மைகளையாவது சொல்ல முடியுமா உங்களால..?''
* ""பட்டுப் புழு வளர்க்கிற இடத்துல வேலை செய்யறேன்...''
""அப்படியா? அப்படின்னா உங்களுக்கு வேலைப்(ப)புழு அதிகமா இருக்கும்னு சொல்லுங்க!''
* ""நீச்சல் வீரனா இருந்தானே உன் அண்ணன் இப்ப எங்க வேலை பார்க்கிறான்?''
""கூடங்"குளத்தில்'''
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தொந்தி குலுங்க சிரிங்க !!!
தங்கராஜ்: மொத மொதல்ல நான் மெட்ராசுக்கு ஒரு கிழிஞ்ச சட்டையோட வந்தேன்... இப்ப என்கிட்ட அஞ்சு லட்சம் இருக்கு..!
ராமராஜ்: அஞ்சு லட்சம் கிழிஞ்ச சட்டையை வச்சிக்கிட்டு என்ன பண்ணப் போறீங்க?
சந்தோஷ்: பாடத்தைக் கவனிக்காமல் இருந்த உன்னை டீச்சர் அடிச்சாங்களே, ஞாபகத்துல இருக்கா?
யுவராஜ்: அதை நான் அடியோடு மறந்துட்டேன்...
ராமராஜ்: அஞ்சு லட்சம் கிழிஞ்ச சட்டையை வச்சிக்கிட்டு என்ன பண்ணப் போறீங்க?
சந்தோஷ்: பாடத்தைக் கவனிக்காமல் இருந்த உன்னை டீச்சர் அடிச்சாங்களே, ஞாபகத்துல இருக்கா?
யுவராஜ்: அதை நான் அடியோடு மறந்துட்டேன்...
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தொந்தி குலுங்க சிரிங்க !!!
மாணவன்: என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்..?
ஆசிரியர்: வகுப்புல யாருடா பாட்டு படிக்கிறது?
மாணவன்: இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்?
சீனி: எப்போதும் கையில கயிறு வச்சிக்கிட்டே இருக்கியே, எதுக்கு?
மணி: யார்னா ரகசியம் சொன்னா கட்டிக் காப்பாத்ததான்!
இண்டர்வியூவுக்கு வந்த பெண்: என்ன சார் இண்டர்வியூ பண்ணாம என் முகத்தையே பார்த்துக்கிட்டிருக்கீங்க?
இண்டர்வியூ செய்பவர்: இது நேர்முகத் தேர்வும்மா... கொஞ்ச நேரம் பேசாம இரு!
ஆசிரியர்: வகுப்புல யாருடா பாட்டு படிக்கிறது?
மாணவன்: இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்?
சீனி: எப்போதும் கையில கயிறு வச்சிக்கிட்டே இருக்கியே, எதுக்கு?
மணி: யார்னா ரகசியம் சொன்னா கட்டிக் காப்பாத்ததான்!
இண்டர்வியூவுக்கு வந்த பெண்: என்ன சார் இண்டர்வியூ பண்ணாம என் முகத்தையே பார்த்துக்கிட்டிருக்கீங்க?
இண்டர்வியூ செய்பவர்: இது நேர்முகத் தேர்வும்மா... கொஞ்ச நேரம் பேசாம இரு!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தொந்தி குலுங்க சிரிங்க !!!
ரமேஷ்: நம்ம புது கிளாஸ் சாரை நினைச்சா பயம்மா இருக்குதுடா..!
சுரேஷ்: ஏண்டா..?
ரமேஷ்: அவர் பேரு செங்"குட்டு'வனாம்..!
பாபு: எங்க ஸ்கூல் வாத்தியாரைப் பற்றி சின்னதா ஒரு நாவல் எழுதி இருக்கேன்..!
மகேஷ்: அப்ப குருநாவல்னு சொல்லு!
ஒருவர்: இந்த டாக்டர் போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே?
மற்றவர்: காய்ச்சல் அடிக்குதுன்னு சொன்னேன்! காய்ச்சலுக்கும் உங்களுக்கும் என்ன தகராறுன்னு கேட்கிறாரே?
சுரேஷ்: ஏண்டா..?
ரமேஷ்: அவர் பேரு செங்"குட்டு'வனாம்..!
பாபு: எங்க ஸ்கூல் வாத்தியாரைப் பற்றி சின்னதா ஒரு நாவல் எழுதி இருக்கேன்..!
மகேஷ்: அப்ப குருநாவல்னு சொல்லு!
ஒருவர்: இந்த டாக்டர் போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே?
மற்றவர்: காய்ச்சல் அடிக்குதுன்னு சொன்னேன்! காய்ச்சலுக்கும் உங்களுக்கும் என்ன தகராறுன்னு கேட்கிறாரே?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தொந்தி குலுங்க சிரிங்க !!!
* வந்தவர்: உங்க வீட்டுல இன்னைக்குக் கறிக்குழம்பா..?
வீட்டுக்காரர்: எப்படிக் கண்டுபிடிச்சீங்க?
வந்தவர்: நான் மூக்காலும் உணர்ந்தவன்..!
* ஆசிரியர்: டேய் பாபு, நீ பஸ் பயணம் சென்ற அனுபவம் பற்றி எழுதியிருக்கிற கட்டுரையைப் பார்த்தால், சோமு எழுதிய மாதிரியே இருக்கே?
பாபு: நானும் சோமுவும் ஒரே பஸ்லதான் சார் போனோம்....
வீட்டுக்காரர்: எப்படிக் கண்டுபிடிச்சீங்க?
வந்தவர்: நான் மூக்காலும் உணர்ந்தவன்..!
* ஆசிரியர்: டேய் பாபு, நீ பஸ் பயணம் சென்ற அனுபவம் பற்றி எழுதியிருக்கிற கட்டுரையைப் பார்த்தால், சோமு எழுதிய மாதிரியே இருக்கே?
பாபு: நானும் சோமுவும் ஒரே பஸ்லதான் சார் போனோம்....
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தொந்தி குலுங்க சிரிங்க !!!
"என்னோட கணவர் கல்யாணமான புதுசுல என்னை 'தேவயானி, தேவயானி'ன்னு ப்ரியமா கொஞ்சுவார்."
"இப்ப என்ன ஆச்சு?"
"தேவையா நீ, தேவையா நீ'ன்னு எரிஞ்சு விழறார்."
ராமசாமி : இனிப்பு சம்மந்தப்பட்ட விசயம்முனு
சொல்றிங்க அப்புறம் ஏன் சோகமா இருக்கீங்க ?
முனுசாமி : யோவ் மூதேவி எனக்கு 'சுகர்' வந்துடுச்சுயா அதை சொன்னேன்
டாக்டர்: நெஞ்சு வலியால உங்க கணவர் துடிச்சிப் போய் அம்மா..அம்மான்னு கத்தினாராமே.....நீங்க கவனிக்கலையா மேடம்?"
பெண்: டிவி சீரியல் பாத்துக்கிட்டு இருந்தப்ப, இந்த மைதிலி வேற மாமியா மண்டைலே குளவிய தூக்கி போடுற சீனு ஓடிக்கிட்டு இருந்துதா....ஆர்வத்துலே...வாசல்ல ராப்பிச்சை எவனும் கத்தறானோன்னு கண்டுக்காம இருந்துட்டேன் டாக்டர் !"
"இப்ப என்ன ஆச்சு?"
"தேவையா நீ, தேவையா நீ'ன்னு எரிஞ்சு விழறார்."
ராமசாமி : இனிப்பு சம்மந்தப்பட்ட விசயம்முனு
சொல்றிங்க அப்புறம் ஏன் சோகமா இருக்கீங்க ?
முனுசாமி : யோவ் மூதேவி எனக்கு 'சுகர்' வந்துடுச்சுயா அதை சொன்னேன்
டாக்டர்: நெஞ்சு வலியால உங்க கணவர் துடிச்சிப் போய் அம்மா..அம்மான்னு கத்தினாராமே.....நீங்க கவனிக்கலையா மேடம்?"
பெண்: டிவி சீரியல் பாத்துக்கிட்டு இருந்தப்ப, இந்த மைதிலி வேற மாமியா மண்டைலே குளவிய தூக்கி போடுற சீனு ஓடிக்கிட்டு இருந்துதா....ஆர்வத்துலே...வாசல்ல ராப்பிச்சை எவனும் கத்தறானோன்னு கண்டுக்காம இருந்துட்டேன் டாக்டர் !"
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தொந்தி குலுங்க சிரிங்க !!!
மனைவி - என்னங்க! உலகத்திலே மொத்தம் எத்தனை கண்டங்கள்... இருக்கு ?
கணவன் - உன்னையும் சேர்த்தா, சேர்க்காமலா..???!!!.
ஒருவர் - ஏன்யா...அந்த ஆள் நம்ப ஊரு...சந்தை மடத்துலே...உட்கார்ந்துக்கிட்டு... ‘நான்தான் "ஆதீனம் '’னு எல்லார்கிட்டேயும் சொல்லிக்கிட்டு அலையறாரே..?
மற்றவர் - விடுங்க...அவர் கொஞ்சம் புத்தி சுவாதீனம்
இல்லாதவருங்க......…!
சந்தேகம் சங்கரப்பாண்டி - அவர் போலி டாக்டருன்னு
எப்படிய்யா ... சொல்றே..?
அரிப்பு அங்கமுத்து - அட ஏன்யா..கேட்குரே...முதுகு அரிக்குதுன்னு போனேன்…கொஞ்ச நேரம் சொறிஞ்சு உட்டுப்புட்டு ...பாவி மனுஷன்... ஐம்பது ரூபாய் ஃபீஸ் வாங்கிட்டாரு..! அதுமட்டுமில்ல மீண்டும் வாங்க... ஸ்பெசலா... சீப்பு வச்சி சொரிஞ்சாக்கா நூறு... ரூபா பீசுங்கிறாரே ??!!.......
கணவன் - உன்னையும் சேர்த்தா, சேர்க்காமலா..???!!!.
ஒருவர் - ஏன்யா...அந்த ஆள் நம்ப ஊரு...சந்தை மடத்துலே...உட்கார்ந்துக்கிட்டு... ‘நான்தான் "ஆதீனம் '’னு எல்லார்கிட்டேயும் சொல்லிக்கிட்டு அலையறாரே..?
மற்றவர் - விடுங்க...அவர் கொஞ்சம் புத்தி சுவாதீனம்
இல்லாதவருங்க......…!
சந்தேகம் சங்கரப்பாண்டி - அவர் போலி டாக்டருன்னு
எப்படிய்யா ... சொல்றே..?
அரிப்பு அங்கமுத்து - அட ஏன்யா..கேட்குரே...முதுகு அரிக்குதுன்னு போனேன்…கொஞ்ச நேரம் சொறிஞ்சு உட்டுப்புட்டு ...பாவி மனுஷன்... ஐம்பது ரூபாய் ஃபீஸ் வாங்கிட்டாரு..! அதுமட்டுமில்ல மீண்டும் வாங்க... ஸ்பெசலா... சீப்பு வச்சி சொரிஞ்சாக்கா நூறு... ரூபா பீசுங்கிறாரே ??!!.......
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தொந்தி குலுங்க சிரிங்க !!!
நண்பர்: - செல் போனின் பயன் பாடு கடைசி மனிதனை கூட...சென்றடைந்துவிட்டது..மனசுக்கு சந்தோஷமா.. இருக்கு...
நான்: - எப்படி...சார் சொல்றீங்க...???
நண்பர் " - நான் கோவிலுக்கு போயிருந்தப்போ... கோயில் வாசலில் நிகழ்ந்த சம்பவம்..ஒன்னு போதும்.... ஒரு...பிச்சைகாரர் .''ஐயா சாமி...இந்த செல் போனில் என்ன மெஸ்ஸெஜ்.. வந்துருக்கு படிச்சு... சொல்லுங்கன்னு கேட்டாரு......''" வடக்கு வாசலில்கூட்டம்... அதிகமாக இருக்கு.. உடனே வா... " அப்புடீன்னு... இன்னொரு பிச்சைக்காரர் sms..குடுத்து இருக்காருண்ணா...பாருங்களேன்...டெக்னாலஜி எங்க போவுதுன்னு..
வெள்ளைக்காரன் தான் இன்னும் நம்மை ஆண்டு கொண்டிருக்கிறான்...
என்னப்பா சொல்லுற?
அன்று "நாட்டில்"...!! இன்று "நாக்கில்"...!!!
''இப்படி கோடை மழையிலே நனைஞ்சிக்கிட்டு வந்து
இருக்கீங்களே ,கொண்டு போன குடை என்னாச்சு ?''
''இதோ இருக்கே ...கோடை வெயிலை தடுக்கத்தானே
அதை வைச்சுக்கிட்டு இருக்கேன் ?''
நான்: - எப்படி...சார் சொல்றீங்க...???
நண்பர் " - நான் கோவிலுக்கு போயிருந்தப்போ... கோயில் வாசலில் நிகழ்ந்த சம்பவம்..ஒன்னு போதும்.... ஒரு...பிச்சைகாரர் .''ஐயா சாமி...இந்த செல் போனில் என்ன மெஸ்ஸெஜ்.. வந்துருக்கு படிச்சு... சொல்லுங்கன்னு கேட்டாரு......''" வடக்கு வாசலில்கூட்டம்... அதிகமாக இருக்கு.. உடனே வா... " அப்புடீன்னு... இன்னொரு பிச்சைக்காரர் sms..குடுத்து இருக்காருண்ணா...பாருங்களேன்...டெக்னாலஜி எங்க போவுதுன்னு..
வெள்ளைக்காரன் தான் இன்னும் நம்மை ஆண்டு கொண்டிருக்கிறான்...
என்னப்பா சொல்லுற?
அன்று "நாட்டில்"...!! இன்று "நாக்கில்"...!!!
''இப்படி கோடை மழையிலே நனைஞ்சிக்கிட்டு வந்து
இருக்கீங்களே ,கொண்டு போன குடை என்னாச்சு ?''
''இதோ இருக்கே ...கோடை வெயிலை தடுக்கத்தானே
அதை வைச்சுக்கிட்டு இருக்கேன் ?''
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தொந்தி குலுங்க சிரிங்க !!!
இந்த சேலை கட்டியிருக்கும் போது நீ மகாலட்சுமி மாதிரியே இருக்க...
யாருங்க அந்த மகாலட்சுமி ?....
எங்க ஆபிஸ் டைப்பிஸ்ட்...!
'திருடிக் கொண்டா வந்தேனு கேட்டு ,உங்கப்பா
தோலை உரிச்சிட்டாரா ,அப்புறம் ?''
''முழு வாழைப் பழத்தையும் அவரே சாப்பிட்டு விட்டார் !''
மனைவி : என்னங்க முதன் முதலா நீங்க என் கையை பிடிச்சப்ப எனக்கு எப்படி இருந்தது தெரியுமா?
கணவன் : அதை வேற ஏன் ஞாபகப்படுத்தனும்? என்று நினைத்தவாறே எப்படி இருந்திச்சு செல்லம்?
மனைவி : அப்படியே கடவுள் என் கண் முன்னாடி சொர்க்கத்தை காண்பிச்சார்.
கணவன் : இந்த கடவுளுக்கு என்ன ஒரு ஓரவஞ்சனைப் பாரேன் ஒரே நேரத்தில ஒருத்தருக்கு சொர்க்கத்தையும், ஒருத்தருக்கு நரகத்தையும் காண்பிச்சிருக்கார்.
எப்படிடா மச்சி..... காலையில தேர்வு எழுதபோனப்ப நம்ம தேவகி தலையில வச்ச ரோஜா பூ மாலை வரை வாடாமல் அப்படியே இருக்குதே! எப்படி?
அதான் நம்ம கணக்கு வாத்தியார் அப்பவே சொன்னாருல தேவகி தலையில களிமண்ணு தான் ருக்குன்னு, அதான் மச்சி வாடாம இருக்கு!!!
யாருங்க அந்த மகாலட்சுமி ?....
எங்க ஆபிஸ் டைப்பிஸ்ட்...!
'திருடிக் கொண்டா வந்தேனு கேட்டு ,உங்கப்பா
தோலை உரிச்சிட்டாரா ,அப்புறம் ?''
''முழு வாழைப் பழத்தையும் அவரே சாப்பிட்டு விட்டார் !''
மனைவி : என்னங்க முதன் முதலா நீங்க என் கையை பிடிச்சப்ப எனக்கு எப்படி இருந்தது தெரியுமா?
கணவன் : அதை வேற ஏன் ஞாபகப்படுத்தனும்? என்று நினைத்தவாறே எப்படி இருந்திச்சு செல்லம்?
மனைவி : அப்படியே கடவுள் என் கண் முன்னாடி சொர்க்கத்தை காண்பிச்சார்.
கணவன் : இந்த கடவுளுக்கு என்ன ஒரு ஓரவஞ்சனைப் பாரேன் ஒரே நேரத்தில ஒருத்தருக்கு சொர்க்கத்தையும், ஒருத்தருக்கு நரகத்தையும் காண்பிச்சிருக்கார்.
எப்படிடா மச்சி..... காலையில தேர்வு எழுதபோனப்ப நம்ம தேவகி தலையில வச்ச ரோஜா பூ மாலை வரை வாடாமல் அப்படியே இருக்குதே! எப்படி?
அதான் நம்ம கணக்கு வாத்தியார் அப்பவே சொன்னாருல தேவகி தலையில களிமண்ணு தான் ருக்குன்னு, அதான் மச்சி வாடாம இருக்கு!!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தொந்தி குலுங்க சிரிங்க !!!
DEO: அறிவு....ஸ்கூல் பர்ஸ்ட் வருவியா?
.
.
.
.
அறிவு: இதென்ன இப்புடி கேட்டுபுட்டீய? தெனமும் நாந்தான் மொதல்ல வருவேன். ஆனா, கணக்கு வாத்தியாரு லேட்டா தான் வருவாரு.
முகநூல்
.
.
.
.
அறிவு: இதென்ன இப்புடி கேட்டுபுட்டீய? தெனமும் நாந்தான் மொதல்ல வருவேன். ஆனா, கணக்கு வாத்தியாரு லேட்டா தான் வருவாரு.
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» குலுங்க குலுங்க சிரிங்க !!!
» வயிறு குலுங்க சிரிங்க !!!
» வயிறு குலுங்க சிரிங்க !!!
» சிரிங்க கொஞ்சம் நல்லாவே சிரிங்க!!!
» சிரிங்க சிரிங்க சிரிச்சிகிட்டே இருங்க
» வயிறு குலுங்க சிரிங்க !!!
» வயிறு குலுங்க சிரிங்க !!!
» சிரிங்க கொஞ்சம் நல்லாவே சிரிங்க!!!
» சிரிங்க சிரிங்க சிரிச்சிகிட்டே இருங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|