Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிரிக்கலாம் வாங்க நண்பர்களே.
Page 1 of 1 • Share
சிரிக்கலாம் வாங்க நண்பர்களே.
உங்க பொண்ணுக்கு 30 லட்ச ரூபாய் செலவு பண்ணி கல்யாணம்பண்ணீங்களே….பொண்ணு எப்படி இருக்கா?
அவ நல்லாத்தான் இருக்கா…மாப்பிள்ளைதான்,
’50 லட்ச ரூபாய் தர்றேன்…என்னைக்காப்பாத்துங்க மாமான்னு’ கெஞ்சறான்
*****************
நண்பர் : நீங்க எடுத்த சஸ்பென்ஸ் படங்கள்லேயே கடைசியா எடுத்ததுதான் ரொம்ப பயங்கர சஸ்பென்ஸ்னு சொல்றீங்களே .. .. ஏன் சார் ....?
டைரக்டர் : இன்னிக்கி வரைக்கும் யோசிச்சிட்டே...இருக்கேன்...கழுதை...கதை என்னன்னு எனக்கே புரியலையே
நண்பர் :????
*****************
மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் வரனும்னா கல்லூரித் தேர்வையெல்லாம் T20 கிரிக்கெட் முறைக்கு மாற்றனும்.
தேர்வை ஒரு மணி நேரமாக் குறைச்சு, இருபது மதிப்பெண்ணுக்கு வைக்கனும்.
ஒவ்வொரு பதினைந்து நிமிடத்துக்கும் "ஸ்ட்ராடெஜிக் ப்ரேக்" விட்டு புத்தகத்தை ரெஃபர் பண்ண அனுமதிக்கனும்.
வாத்தியார் நடத்தாத பகுதியில் இருந்து கேள்வி வந்தா, "ஃப்ரீ ஹிட் மார்க்ஸ்" கொடுக்கனும்.
தேர்வில் முதல் முப்பது நிமிடம் "பவர்ப்ளே", தேர்வு அறையில் சூப்பர்வைஸர் யாரும் இருக்கக் கூடாது.
ஒவ்வொரு முறை "அடிஷ்னல் ஆன்ஸர் ஷீட்" வாங்கும் போதும் "சியர் கேர்ள்ஸ்" நடனமாடனும்.
- இது நண்பன் ஒருவன் புலம்பியது........
*****************
1. கேள்வி: மாவீரன் நெப்போலியன்
எந்த போரில் இறந்தார் ?
பதில் : அவரது கடைசி போரில். . .
. . .
2. கேள்வி: நம் நாட்டின் சுதந்திர பிரகடனம் எங்கே கையெழுத்திடப்பட்டது ?
பதில் : அந்த பக்கத்தில் கீழ் பகுதியில் . . . . .
3. கேள்வி: பாதி வெட்டப்பட்ட ஆப்பிளில் நீ பார்ப்பது என்ன ?
பதில் : இன்னொரு பாதி?
*****************
ஒரு விமானம் விபத்துககுள்ளாயிற்று.
ஒரு குரங்கைத் தவிர வேறு யாருமே உயிர்
பிழைக்கவில்லை.
துப்பு துலக்க வசதியாக, அந்தக்
குரங்குக்கு தட்டச்சு தெரிந்து இருந்தது..
அதிகாரிகளுக்கும் குரங்குக்கும் நடந்த
உரையாடல் இது..
அதிகாரி ; விமானம் கிளம்பும் போது என்ன நடந்தது..?
பயணிகள் என்ன செய்தார்கள்..?
குரங்கு: சீட் பெல்ட் போட்டார்கள்..
அதிகாரி: பணிப் பெண்கள்..?
குரங்கு: பெல்ட் போட உதவினார்கள்..
அதிகாரி: விமானிகள்.. ?
குரங்கு: விமானத்தை கிளப்பினார்கள்..
அதிகாரி: நீ என்ன செய்தாய்..?
குரங்கு: வேடிக்கை பார்த்தேன்..
அதிகாரி: 15 நிமிடம் கழித்து என்ன நடந்தது..?
குரங்கு: பயணிகள் தூங்கினார்கள்..
பணிப்பெண்கள் ஓய்வறைக்குப் போய்விட்டார்கள்..
விமானிகள் பணிப்பெண்களுடன் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
அதிகாரி: நீ என்ன செய்துகொண்டு இருந்தாய்..?
குரங்கு: நான் விமானத்தை ஓட்டிக்கொண்டு இருந்தேன்....!
அதிகாரி: ???!!!!!!!!
*****************
பெண்ணின் அம்மா : பையனுக்கு 'பர்மனன்ட்' உத்யோகம் இருந்தா சொல்லுங்க.......
பெண் தருகிறோம்."
பையனின் அம்மா : என் பையன் டி.வி. மெகா தொடர்லே வேலை செய்யறாரு..... போதுமா..??????!"
*****************
"இந்த பஸ்ல எத்தனை வருஷமா நீங்க
கண்டக்டரா இருக்கீங்க ?"
" ஐந்து வருஷமா இருக்கேங்க !"
" நானும் பலகாலமா இந்த பஸ்ல
பயணம் பண்ணிக்கிட்டிருக்கேன் .
எவ்ளோ நெருக்கடியான நேரங்களில் கூட
பதட்டப்படாம, சிரிச்ச முகத்தோட பயணிகள்
கிட்ட நடந்துக்கிற உங்கள
மாதிரி கண்டக்டரை பார்த்ததே இல்லை"
" தொழில்ல
எவ்வளவு டென்ஷன் இருந்தாலும் ,
மனசை லேசா வச்சிக்கணும் சார்.
அமெரிக்காவுல உள்ள
'நியூரோசைக்யட்ரிக் ' நிபுணர்கள் என்ன
சொல்றாங்க தெரியுமா ?"
" என்ன சார் சொல்றாங்க ?"
" மனுஷன் புன்னகைக்கும் போது , சிரிக்கும் போது ,
மகிழ்ச்சிகரமா இருக்கும் போது உடம்புல
ஒருவித அலைகளை உண்டாக்கி ,
நியூரோ பெப்டைடுகளை உண்டாக்குமாம்.
இது உடம்புல நோய்
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் .
இப்படிப்பட்டவங்க தான் அதிக நாள்
ஆரோக்கியமா வாழுறாங்களாம் .
அதுமட்டுமில்ல . . . பொறாமை , ஆசை ,
கோபம் எல்லாத்தையும் கட்டுப்படுத்தினா,
ஆயுள் இன்னும் கூடும்னு ஆய்வுகள்
சொல்லுது. உயிர் போற நேரத்துல கூட
பதட்டப்படக் கூடாது சார்"
" அடேங்கப்பா. . . இவ்ளோ தெரிஞ்சி வச்சிருக்கறதால
தான் நீங்க எப்பவும் பதட்டப்படாம
சிரிச்ச முகத்தோட வேலை செய்யிறீங்க போல !"
" ஆமாங்க!"
" ஆனா உங்க கிட்ட இருக்குற இந்த
நிதானம் உங்க டிரைவர் கிட்ட
இல்லைன்னு நினைக்கிறேன்"
" ஏன் அப்படி சொல்றீங்க?"
" இப்ப இந்த பஸ்
எப்படி போய்க்கிட்டு இருக்குன்னு பாருங்களேன் .
தாறுமாறா தறிகெட்டு ஓடுற
மாதிரி தெரியுது. நீங்களாவது முன்
பக்கம் போய் பிரேக்- கிரேக்
கழண்டு விழுந்துடுச்சான்னு பாத்துட்டு வாங்களேன் ,
ப்ளீஸ்!"
" கொஞ்ச
நேரத்துக்கு முன்னாடி அங்கே போய்
பாத்துட்டு வந்து தான் உங்ககிட்ட
பேசிக்கிட்டிருக்கேன் . வர்ற வழியில தான்
எங்கயோ விழுந்திருக்கணும்னு நினைக்கிறேன் !"
" எது . . . பிரேக்கா ?"
" இல்ல. . . டிரைவர் !"
அடப்பாவி என வெளியே குதித்தார் பயனி
*****************
நீதிபதி : குற்றவாளி...குப்புசாமி...நகையைத் திருடிட்டேன்னு உன் மேல் உள்ள வழக்கில் நீ குற்றவாளி
இல்லைன்னு நிரூபணம் ஆகிடுச்சு, நீ போகலாம்.
குற்றவாளி குப்புசாமி : சாமி...அப்டீன்னா நான் எங்கேயாவது...நகை விக்கிறப்போ...என்னிய....வந்து பிடிக்க புடாது...அனாவசியமா சந்தேக பட கூடாதுன்னு இந்த போலீசுக்கும் ஒரு வார்த்தை சொல்லிடுங்க எசமான்....இவனுங்க... மாமூல் ..தொல்லை... தாங்கலே... .
*****************
தோழி 1 : : எதுக்குடி ரொம்ப கோபமா இருக்கே?
தோழி 2 : என் பெயரை, என் கணவர் புதுசா வாங்கின அவரோட ஸ்கூட்டர்ல போட்டோவோட ஒட்டி இருக்கார்டி....
தோழி 1 உன் மேல இம்புட்டு பிரியமா இருக்காரே,,,,???? இதுக்கு ஏண்டி கோவம்?
தோழி 2 : சொல்லாதடி.......அவர் ஒட்டி இருக்கறது ஸ்கூட்டரோட. கிக் ஸ்டார்டர்லடி...
#Disclaimer : இது முகநூலில் நகைத்தது.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சிரிக்கலாம் வாங்க நண்பர்களே.
அருமையான நகைச்சுவை சில நீண்டதாக உள்ளது
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: சிரிக்கலாம் வாங்க நண்பர்களே.
முரளிராஜா wrote:செந்தில் wrote:
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: சிரிக்கலாம் வாங்க நண்பர்களே.
நீங்க ஜோக்க படிச்சு சிரிச்சிங்க
நான் வீட்ல நீங்க படும் அவஸ்த்தையை நினைச்சு ................
நான் வீட்ல நீங்க படும் அவஸ்த்தையை நினைச்சு ................
Re: சிரிக்கலாம் வாங்க நண்பர்களே.
வீட்டுக்கு வீடு வாசப்படிதான்!முரளிராஜா wrote:நீங்க ஜோக்க படிச்சு சிரிச்சிங்க
நான் வீட்ல நீங்க படும் அவஸ்த்தையை நினைச்சு ................
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: சிரிக்கலாம் வாங்க நண்பர்களே.
முரளிராஜா wrote:அப்படியெல்லாம் சொல்லி நீங்க தப்பிக்க முடியாது
காலைல மளிகை சாமான் வாங்கிகிட்டு வர சொன்னப்ப நிறைய பொருட்களை வாங்க மறந்துட்டு வந்தீங்களே!.முதல்ல இன்னிக்கு நீங்க வீட்டுல பாட்டு வாங்காம தப்பிக்க முடியுமான்னு பாருங்க!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: சிரிக்கலாம் வாங்க நண்பர்களே.
நான்... சென்னை சென்று வந்த களைப்பு நீங்கியது... பதிவுக்கு மகிழ்ச்சி
Re: சிரிக்கலாம் வாங்க நண்பர்களே.
கவியருவி ம. ரமேஷ் wrote:நான்... சென்னை சென்று வந்த களைப்பு நீங்கியது... பதிவுக்கு மகிழ்ச்சி
மகிழ்ச்சி... பிடிங்க நன்றியை.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சிரிக்கலாம் வாங்க நண்பர்களே.
சிரிப்பது சுகமாகத்தான் இருக்கிறது. நன்றி.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்
» வாங்க!! வாங்க !! எல்லாரும் சேர்ந்து சிரிக்கலாம்
» வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்
» சிரிக்கலாம் வாங்க
» வாங்க சிரிக்கலாம் !!!
» வாங்க!! வாங்க !! எல்லாரும் சேர்ந்து சிரிக்கலாம்
» வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்
» சிரிக்கலாம் வாங்க
» வாங்க சிரிக்கலாம் !!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|