Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிரி !! சிரி !! சிரி !!
Page 1 of 1 • Share
சிரி !! சிரி !! சிரி !!
மேலாளர்: டைப்பிஸ்ட் வேலைக்கு வந்திருக்கே..எக்ஸ்பீரியன்ஸ் இருக்கா..?
வேலை கேட்டு வந்தவர்: நிமிஷத்துக்கு அம்பது பொண்ணுங்களுக்கு எஸ்.எம்.எஸ் டைப் பண்ணுவேன் சார்..
ஹலோ தோத்த கட்சி ஆபிஸுங்களா?
ஆமா நீங்க யாருங்க.?
நாங்க ஜெயிச்ச கட்சியிலே இருந்து பேசறோம்..
ஓ.. எங்களை சீண்டுறிங்களா..?
அட நீங்க வேற எங்க கிட்ட பட்டாசு தீர்ந்துடுச்சு உங்க கிட்ட சும்மா தானே இருக்கும் கொஞ்சம் தாங்க காசு கொடுத்துடுறோம்.
வேலை கேட்டு வந்தவர்: நிமிஷத்துக்கு அம்பது பொண்ணுங்களுக்கு எஸ்.எம்.எஸ் டைப் பண்ணுவேன் சார்..
ஹலோ தோத்த கட்சி ஆபிஸுங்களா?
ஆமா நீங்க யாருங்க.?
நாங்க ஜெயிச்ச கட்சியிலே இருந்து பேசறோம்..
ஓ.. எங்களை சீண்டுறிங்களா..?
அட நீங்க வேற எங்க கிட்ட பட்டாசு தீர்ந்துடுச்சு உங்க கிட்ட சும்மா தானே இருக்கும் கொஞ்சம் தாங்க காசு கொடுத்துடுறோம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !! சிரி !! சிரி !!
குடிகாரன் செக் அப்- போலீஸ் பேக் அப்
தாறுமாறாக ஒருவன் காரை ஓட்டிவருவதைக் கண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் காரை நிறுத்தினார்.குடித்துவிட்டு காரை அவன் ஓட்டி வந்திருக்கிறான் என்று சந்தேகப்பட்ட அவர் அவை சோதிப்பதற்கான கருவியின்முன் ஊதச் சொன்னார்.
அவன் சொன்னான்,''அதுமட்டும் என்னால் முடியாது.எனக்குக் கடுமையான ஆஸ்த்மா.பலமாக ஊதினால் எனக்கு மூச்சுத் திணறல் வந்துவிடும்.
''அதை ஏற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் அவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிறுநீர் சோதனைக்கு ஒரு பாட்டிலில் சிறுநீர் சேகரித்துத் தரச் சொன்னார்..
உடனே அவன் பெருங்குரலில்,''இதுவும் என்னால் முடியாது. நான் நீரழிவு நோய்க்காரன்.நான் திடீரென சிறுநீர் கழித்தால் என் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து விடும்.அதனால் நான் இறக்கக் கூடும்,
''அதையும் ஏற்றுக்கொண்ட அதிகாரி அவன் இரத்தத்தை சோதனை செய்ய முடிவெடுத்தார்.
உடனே ஓட்டுனர்,''இதுவும் என்னால் முடியாது.எனக்கு ஒருவிதமான நோய் உள்ளது அதனால் என் உடலிலிருந்து இரத்தம் எடுத்தால் அதற்குப்பின் இரத்தம் நிற்காமல் வந்து கொண்டேயிருக்கும்.
''சற்று மனம் தளராத அதிகாரி சொன்னார்,''சரி, பரவாயில்லை. எனக்காக இதோ,இங்கு போடப்பட்டிருக்கும் வெள்ளைக் கோட்டில் நடந்து வா.''
இப்போது அவன் கத்தினான்,''இதுவும் என்னால் முடியாது. ''ஏன் என்று இன்ஸ்பெக்டர் கேட்டார்.
அவன் சொன்னான், ''ஏனென்றால்,நான் குடித்திருக்கிறேன்.
''இன்ஸ்பெக்டர் புன்முறுவலுடன் அவனை கைது செய்தார்.
தாறுமாறாக ஒருவன் காரை ஓட்டிவருவதைக் கண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் காரை நிறுத்தினார்.குடித்துவிட்டு காரை அவன் ஓட்டி வந்திருக்கிறான் என்று சந்தேகப்பட்ட அவர் அவை சோதிப்பதற்கான கருவியின்முன் ஊதச் சொன்னார்.
அவன் சொன்னான்,''அதுமட்டும் என்னால் முடியாது.எனக்குக் கடுமையான ஆஸ்த்மா.பலமாக ஊதினால் எனக்கு மூச்சுத் திணறல் வந்துவிடும்.
''அதை ஏற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் அவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிறுநீர் சோதனைக்கு ஒரு பாட்டிலில் சிறுநீர் சேகரித்துத் தரச் சொன்னார்..
உடனே அவன் பெருங்குரலில்,''இதுவும் என்னால் முடியாது. நான் நீரழிவு நோய்க்காரன்.நான் திடீரென சிறுநீர் கழித்தால் என் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து விடும்.அதனால் நான் இறக்கக் கூடும்,
''அதையும் ஏற்றுக்கொண்ட அதிகாரி அவன் இரத்தத்தை சோதனை செய்ய முடிவெடுத்தார்.
உடனே ஓட்டுனர்,''இதுவும் என்னால் முடியாது.எனக்கு ஒருவிதமான நோய் உள்ளது அதனால் என் உடலிலிருந்து இரத்தம் எடுத்தால் அதற்குப்பின் இரத்தம் நிற்காமல் வந்து கொண்டேயிருக்கும்.
''சற்று மனம் தளராத அதிகாரி சொன்னார்,''சரி, பரவாயில்லை. எனக்காக இதோ,இங்கு போடப்பட்டிருக்கும் வெள்ளைக் கோட்டில் நடந்து வா.''
இப்போது அவன் கத்தினான்,''இதுவும் என்னால் முடியாது. ''ஏன் என்று இன்ஸ்பெக்டர் கேட்டார்.
அவன் சொன்னான், ''ஏனென்றால்,நான் குடித்திருக்கிறேன்.
''இன்ஸ்பெக்டர் புன்முறுவலுடன் அவனை கைது செய்தார்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !! சிரி !! சிரி !!
எம்.பி: ஒரு பெப்சி கொடுங்க.. சண்டை வரப்போகுது..
கடைக்காரர்: இந்தாங்க பெப்சி..
எம்.பி: இன்னொன்னு கொடுங்க. சீக்கிரம்... சண்டை
வரப்போகுது..
கடைக்காரர்: இந்தாங்க இன்னொரு பெப்சி.. ஆமாம் யாரையும் காணோம்.. யாருக்குள்ள சண்டை வரப்போகுது..
எம்.பி: கொய்யால.. வாங்குன பெப்சிக்கு நீ இப்ப காசு
கேப்ப இல்ல.. மவனே அப்ப வரும் பாரு சண்டை
ஒருவர்: அவங்க பொண்ணைப் பிடிக்கலேன்னு சொல்லிட்டதால, அன்னிக்கு நாம் சாப்பிட்ட டிபனுக்கெல்லாம் பில் அனுப்பிருக்காங்கப்பா!
மற்றவர்: அதுசரி... அதென்ன கீழே T&B சார்ஜ்னு 50 ரூபாய் சேர்த்திருக்காங்க...?
ஒருவர்: அவங்க வீட்டு டாய்லெட், பாத்ரூமை யூஸ் பண்ணினதற்காம்.
கடைக்காரர்: இந்தாங்க பெப்சி..
எம்.பி: இன்னொன்னு கொடுங்க. சீக்கிரம்... சண்டை
வரப்போகுது..
கடைக்காரர்: இந்தாங்க இன்னொரு பெப்சி.. ஆமாம் யாரையும் காணோம்.. யாருக்குள்ள சண்டை வரப்போகுது..
எம்.பி: கொய்யால.. வாங்குன பெப்சிக்கு நீ இப்ப காசு
கேப்ப இல்ல.. மவனே அப்ப வரும் பாரு சண்டை
ஒருவர்: அவங்க பொண்ணைப் பிடிக்கலேன்னு சொல்லிட்டதால, அன்னிக்கு நாம் சாப்பிட்ட டிபனுக்கெல்லாம் பில் அனுப்பிருக்காங்கப்பா!
மற்றவர்: அதுசரி... அதென்ன கீழே T&B சார்ஜ்னு 50 ரூபாய் சேர்த்திருக்காங்க...?
ஒருவர்: அவங்க வீட்டு டாய்லெட், பாத்ரூமை யூஸ் பண்ணினதற்காம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !! சிரி !! சிரி !!
“எதுக்காக இண்டர்வியூ நடக்கிற இடத்துல வந்து
“எனக்கு கண்ணில கோளாறு இருக்கு’ன்னு சொல்றே?”
“இங்கே நல்லா “ஐ வாஷ்’ பண்றதா சொன்னாங்களே..”
மனைவி :எங்கிட்ட சொல்லாம வேலைக்காரனுக்கு ஏன் உங்க சட்டைய கொடுத்தீங்க?
கணவன் :ஏன் உனக்கு சொல்லணும்?
மனைவி :நீங்கன்னு நெனச்சு, அவன முதுகுல ஓங்கி அடிச்சுட்டேன்ங்க
ஆபிசிலிருந்து வீட்டுக்கு வரும்போது ஒரு அழகான பொண்ண தினமும் பார்ப்பேன்,பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்கு நடந்து போகும்.
இன்னைக்கு ஒரு கிழவி தான் நடந்து போச்சு,எங்கடா பொண்ண காணோம்ன்னு தேடுனா பயபுள்ள அவ தான் மழைல மேக்அப் கலைஞ்சு நடந்து போயிட்டு இருந்துருக்கா
“எனக்கு கண்ணில கோளாறு இருக்கு’ன்னு சொல்றே?”
“இங்கே நல்லா “ஐ வாஷ்’ பண்றதா சொன்னாங்களே..”
மனைவி :எங்கிட்ட சொல்லாம வேலைக்காரனுக்கு ஏன் உங்க சட்டைய கொடுத்தீங்க?
கணவன் :ஏன் உனக்கு சொல்லணும்?
மனைவி :நீங்கன்னு நெனச்சு, அவன முதுகுல ஓங்கி அடிச்சுட்டேன்ங்க
ஆபிசிலிருந்து வீட்டுக்கு வரும்போது ஒரு அழகான பொண்ண தினமும் பார்ப்பேன்,பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்கு நடந்து போகும்.
இன்னைக்கு ஒரு கிழவி தான் நடந்து போச்சு,எங்கடா பொண்ண காணோம்ன்னு தேடுனா பயபுள்ள அவ தான் மழைல மேக்அப் கலைஞ்சு நடந்து போயிட்டு இருந்துருக்கா
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !! சிரி !! சிரி !!
நண்பன் 1 : நான் செஸ் விளையடபோறேன் உனக்கு விளையாட தெரியுமா?
நண்பன் 1 : தெரியுமாவ? நீ போய் ground ல இரு நான் shoe மாட்டிட்டு வரேன்
இதுதான் என்னோட கனவு இல்லம்…!
அதுக்காக, ‘காலிங் பெல்’ ஒலியை குறட்டைச் சப்தத்துல வைக்கணுமா..?
இன்று மழை வரும்னு செய்தியிலே சொன்னாங்க நீங்க கேட்டீங்களா
நான் கேக்கலைங்க அவங்களேதான் சொன்னாங்க
இட்லிக்கும் தோசைக்கும் என்ன வித்தியாசம்.....???
இட்லி கூட்டம் கூட்டமா வரும்.
தோசை சிங்கிளாத்தான் வரும்.
நண்பன் 1 : தெரியுமாவ? நீ போய் ground ல இரு நான் shoe மாட்டிட்டு வரேன்
இதுதான் என்னோட கனவு இல்லம்…!
அதுக்காக, ‘காலிங் பெல்’ ஒலியை குறட்டைச் சப்தத்துல வைக்கணுமா..?
இன்று மழை வரும்னு செய்தியிலே சொன்னாங்க நீங்க கேட்டீங்களா
நான் கேக்கலைங்க அவங்களேதான் சொன்னாங்க
இட்லிக்கும் தோசைக்கும் என்ன வித்தியாசம்.....???
இட்லி கூட்டம் கூட்டமா வரும்.
தோசை சிங்கிளாத்தான் வரும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !! சிரி !! சிரி !!
சோமு : கடவுளே! எனக்கு ஒரு ரூம் நிறைய தங்கம் கொடு.
ராமு : எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு.
கோமு : எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு.
சோமு - ராமு : ?!?!?!?!?!?
"எங்க வீட்டுக்காரர் எப்பப் பார்த்தாலும் டி.வி-யைப் பார்த்துக்கிட்டிருக்கார்
டாக்டர்.." "இது ஒண்ணும் பெரிய பிரச்சினை இல்லையே..?"
"பவர் கட் ஆனா கூட மெழுகுவர்த்தியைக் கொளுத்தி வச்சிக்கிட்டு பார்த்துக்கிட்டிருக்காரே.."
ராமு : எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு.
கோமு : எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு.
சோமு - ராமு : ?!?!?!?!?!?
"எங்க வீட்டுக்காரர் எப்பப் பார்த்தாலும் டி.வி-யைப் பார்த்துக்கிட்டிருக்கார்
டாக்டர்.." "இது ஒண்ணும் பெரிய பிரச்சினை இல்லையே..?"
"பவர் கட் ஆனா கூட மெழுகுவர்த்தியைக் கொளுத்தி வச்சிக்கிட்டு பார்த்துக்கிட்டிருக்காரே.."
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !! சிரி !! சிரி !!
கணிப்பொறிக்கும் எலிப்பொறிக்கும் என்ன வித்தியாசம்?''
"கணிப்பொறிக்கு மெளஸ் வெளியே இருக்கும். எலிப்பொறியில் மெளஸ் உள்ளே இருக்கும்''
"சாப்பிட்டு முடிச்சவுடனே உன்னைப் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை உன்கிட்ட என்னவோ கேட்டாரே, என்னவாம்?''
"இதே மாதிரி சாப்பாடு எப்பவும் கிடைக்குமான்னு கண்ணீர் மல்க கேட்டார்''
சார்! நாங்க வீட்டைப் பூட்டிட்டு வெளியூர் போயிருக்கும்போது யாரோ திருடன் புகுந்து வீட்டையே காலி பண்ணிட்டுப் போயிட்டான்''
"ஆச்சரியமா இருக்கே?''
"இதுக்கே ஆச்சரியப்பட்டா... போகும்போது வீட்டை ஒருத்தருக்கு வாடகைக்கு வேற விட்டுட்டுப் போயிட்டான்''
முகநூல்
"கணிப்பொறிக்கு மெளஸ் வெளியே இருக்கும். எலிப்பொறியில் மெளஸ் உள்ளே இருக்கும்''
"சாப்பிட்டு முடிச்சவுடனே உன்னைப் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை உன்கிட்ட என்னவோ கேட்டாரே, என்னவாம்?''
"இதே மாதிரி சாப்பாடு எப்பவும் கிடைக்குமான்னு கண்ணீர் மல்க கேட்டார்''
சார்! நாங்க வீட்டைப் பூட்டிட்டு வெளியூர் போயிருக்கும்போது யாரோ திருடன் புகுந்து வீட்டையே காலி பண்ணிட்டுப் போயிட்டான்''
"ஆச்சரியமா இருக்கே?''
"இதுக்கே ஆச்சரியப்பட்டா... போகும்போது வீட்டை ஒருத்தருக்கு வாடகைக்கு வேற விட்டுட்டுப் போயிட்டான்''
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» சிரி !! சிரி !! சிரி !! சிரி !!
» சிரி !! சிரி !! சிரி !! சிரி !!
» சிரி! சிரி!! சிரி!!!
» சிரி... சிரி...
» சிரி !! சிரி !!
» சிரி !! சிரி !! சிரி !! சிரி !!
» சிரி! சிரி!! சிரி!!!
» சிரி... சிரி...
» சிரி !! சிரி !!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|