தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பளபள முகத்துக்குப் பப்பாளி

View previous topic View next topic Go down

பளபள முகத்துக்குப் பப்பாளி Empty பளபள முகத்துக்குப் பப்பாளி

Post by நாஞ்சில் குமார் Sun May 18, 2014 10:16 pm

# டீன் ஏஜ் பெண்கள் சிலருக்கு மேல் உதட்டில் மெல்லிய பூனை ரோமம் வளரும். இதை அகற்ற ஒரு வழி இருக்கிறது. குப்பைமேனி இலை, வேப்பங்கொழுந்து, மஞ்சள் ஆகிய மூன்றையும் மாவு போல் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இரவு படுக்கைக்குப் போகும் முன்பு ரோமம் முளைத்துள்ள இடங்களில் அதைப் பூசிவந்தால், ரோமம் உதிர்ந்துவிடும். மீண்டும் முளைக்காது.

# இட்லி மாவில் ஒரு வெற்றிலையைப் போட்டு வைத்தால், மாவு பொங்கி வழியாது. புளிப்பும் அதிகம் இருக்காது.

# பப்பாளிப் பழத்தின் சதைப் பகுதியை மசித்துக் கூழ் போல் முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்துக் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.

# நெற்றியில் குங்குமம் வைப்பதால் கறுப்புத் தழும்பு ஏற்பட்டுள்ளதா? சுத்தமான சந்தனத்துடன் கடுக்காயைச் சேர்த்துத் தடவிவர, குணம் கிடைக்கும்.

# அன்னாசிப் பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்குக் கொடுத்துவந்தால், குழந்தைகளுக்கு வயிற்றுப் பூச்சித் தொல்லைகள் இருக்காது. அன்னாசிப் பழம் ஜீரண உறுப்புகளைப் பலப்படுத்தவும் செய்கிறது.

# முட்டையின் வெள்ளைக் கருவைத் தலையில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சீயக்காய்த் தூள் போட்டுக் குளியுங்கள். முடி பளபளப்பாக இருப்பதுடன் உதிர்வதும் தடுக்கப்படும்.

# வேப்பம்பூவைப் பறித்துத் தலையில் வைத்து ஒரு துணியால் கட்டுங்கள். ஒரு மணி நேரம் கழித்துக் குளியுங்கள். தலையிலுள்ள பேன்கள் எல்லாம் ஒழியும்.

# புதினா இலையைப் பொடி செய்து அத்துடன் சிறிது உப்பு சேர்த்துப் பல் துலக்கினால், பற்கள் பளிச்சென்று இருக்கும்.

# பயன்படுத்திய தேயிலைத் தூள், முட்டை ஓடுகள் இரண்டையும் வெயிலில் உலர்த்தி செடிகளுக்கு உரமாகப் போட, அவை நன்கு வளரும்.

# பிரம்பினால் செய்யப்பட்ட பொருட்களில் அழுக்குப் படிந்துள்ளதா? அவற்றின் மீது எலுமிச்சைச் சாற்றைத் தேயுங்கள். அழுக்கு நீங்கிவிடும்.

# ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிட வேண்டும். இதில் இரும்புச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் அதிகம் உள்ளன.

நன்றி: தி இந்து.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

பளபள முகத்துக்குப் பப்பாளி Empty Re: பளபள முகத்துக்குப் பப்பாளி

Post by ஸ்ரீராம் Mon May 19, 2014 10:27 am

நல்லதொரு பயனுள்ள தகவல் 
நன்றி சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

பளபள முகத்துக்குப் பப்பாளி Empty Re: பளபள முகத்துக்குப் பப்பாளி

Post by செந்தில் Mon May 19, 2014 10:30 am

பயனுள்ள அழகு குறிப்புக்கு நன்றி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பளபள முகத்துக்குப் பப்பாளி Empty Re: பளபள முகத்துக்குப் பப்பாளி

Post by mohaideen Mon May 19, 2014 1:20 pm

பயனுள்ள தகவல்கள்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பளபள முகத்துக்குப் பப்பாளி Empty Re: பளபள முகத்துக்குப் பப்பாளி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum