Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆன்லைன் சிகிச்சை முறையை பிரபலப்படுத்த கைகோர்க்கும் இந்தியா, பாகிஸ்தான் டாக்டர்கள்
Page 1 of 1 • Share
ஆன்லைன் சிகிச்சை முறையை பிரபலப்படுத்த கைகோர்க்கும் இந்தியா, பாகிஸ்தான் டாக்டர்கள்
ஆன்லைன் மூலமாக சிறந்த முறையில் சிகிச்சையளிக்கும் முறையை பிரபலப்படுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் டாக்டர்கள் கைகோர்த்துள்ளனர்.
உலகில் பல்வேறு நாடுகளிலிருந்தும் இந்தியாவில் சிகிச்சை பெற வருகின்றனர். அந்த அளவிற்கு இந்தியாவில் நவீன மருத்துவம் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது.
அந்தவகையில், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு சிகிச்சை பெற வருகை தருபவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. மற்ற ஆசிய நாடுகளை விட இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைகளில் அதிநவீன கருவிகள், மருந்துகள் மற்றும் திறமையான மருத்துவ நிபுணர்கள் இருப்பதே அதற்கு காரணமாகும்.
இதுபோன்ற மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு அவர்கள் இந்தியாவிற்கு வர பல நடைமுறை சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் 'பீஸ் கிளினிக்' என்று அழைக்கப்படும் ஜியாவுதின் பல்கலைக்கழக மருத்துவமனை நிறுவப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை தொழிலதிபரான நாவித் அஸ்லாம் துவங்கினார். 10 ஆண்டுகளுக்கு முன் அவர் இதய அறுவை சிகிச்சை செய்வதற்காக இந்தியாவிற்கு வந்துள்ளார். அப்போது அவர் சந்தித்த நடைமுறை சிக்கல்களை வேறு எந்த நோயாளியும் சந்திக்க கூடாது என்ற நோக்கத்தில் இந்த ஆன்லைன் சிகிச்சை ஐடியாவை செயல்படுத்தியுள்ளார். இவரது ஐடியாவை கேட்டு ஆச்சர்யமடைந்த இந்திய மருத்துவர்கள் 'பீஸ் கிளினிக்' துவங்குவதற்கான அனைத்து உதவியையும் அவருக்கு செய்தனர்.
இங்கு மற்ற மருத்துவமனைகள் போல் அல்லாமல் இண்டர்நெட் மூலமாக சிகிச்சை வழங்கப்படுகிறது. அலர்ஜி முதல் கல்லீரல் பிரச்சனை வரை அனைத்து ஆபத்தான நோய்களுக்கும் நோயாளிகள் சிகிச்சை பெற முடியும். நோயாளிகள் இந்தியாவிலுள்ள மருத்துவ நிபுணர்களிடம் நேரடியாக ஆன்லைன் மூலம் முகம் பார்த்து பேச முடியும்.
இதற்காக, ஒவ்வொரு நோயாளிகளின் படுக்கைகளுக்கு அருகிலும் வெப் கேமிராவுடன் இணைக்கப்பட்ட டிராலி மற்றும் கம்ப்யூட்டர் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவிலுள்ள டாக்டர்கள் தினமும் நோயாளிகளுடன் உரையாடலாம், அவர்களுடைய உடல்நிலையில் ஏற்பட்டுவரும் முன்னேற்றத்தையும் கண்காணிக்க முடியும்.
நோயாளிகள் ஹை டெபனீஷன் வெப் கேமிரா முன் அமர்ந்து ஆன்லைன் வழியாக இங்குள்ள டாக்டர்களிடம் ஆலோசனைகளை பெற்று வருகின்றனர். மருத்துவ நிபுணர்களும் இ-மெயில் மூலமாக அனுப்பப்பட்ட நோயாளிகளின் மெடிக்கல் ஹிஸ்டரி மற்றும் ரிப்போர்ட்-களின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கிறார்கள்.
தற்போது, பாகிஸ்தானிலுள்ள ஜியாவுதின் மருத்துவமனை இந்தியாவின் மேதந்தா, அப்பல்லோ மற்றும் பார்டிஸ் போன்ற உயர் சிகிச்சை மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
நன்றி: தினத்தந்தி
உலகில் பல்வேறு நாடுகளிலிருந்தும் இந்தியாவில் சிகிச்சை பெற வருகின்றனர். அந்த அளவிற்கு இந்தியாவில் நவீன மருத்துவம் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது.
அந்தவகையில், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு சிகிச்சை பெற வருகை தருபவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. மற்ற ஆசிய நாடுகளை விட இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைகளில் அதிநவீன கருவிகள், மருந்துகள் மற்றும் திறமையான மருத்துவ நிபுணர்கள் இருப்பதே அதற்கு காரணமாகும்.
இதுபோன்ற மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு அவர்கள் இந்தியாவிற்கு வர பல நடைமுறை சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் 'பீஸ் கிளினிக்' என்று அழைக்கப்படும் ஜியாவுதின் பல்கலைக்கழக மருத்துவமனை நிறுவப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை தொழிலதிபரான நாவித் அஸ்லாம் துவங்கினார். 10 ஆண்டுகளுக்கு முன் அவர் இதய அறுவை சிகிச்சை செய்வதற்காக இந்தியாவிற்கு வந்துள்ளார். அப்போது அவர் சந்தித்த நடைமுறை சிக்கல்களை வேறு எந்த நோயாளியும் சந்திக்க கூடாது என்ற நோக்கத்தில் இந்த ஆன்லைன் சிகிச்சை ஐடியாவை செயல்படுத்தியுள்ளார். இவரது ஐடியாவை கேட்டு ஆச்சர்யமடைந்த இந்திய மருத்துவர்கள் 'பீஸ் கிளினிக்' துவங்குவதற்கான அனைத்து உதவியையும் அவருக்கு செய்தனர்.
இங்கு மற்ற மருத்துவமனைகள் போல் அல்லாமல் இண்டர்நெட் மூலமாக சிகிச்சை வழங்கப்படுகிறது. அலர்ஜி முதல் கல்லீரல் பிரச்சனை வரை அனைத்து ஆபத்தான நோய்களுக்கும் நோயாளிகள் சிகிச்சை பெற முடியும். நோயாளிகள் இந்தியாவிலுள்ள மருத்துவ நிபுணர்களிடம் நேரடியாக ஆன்லைன் மூலம் முகம் பார்த்து பேச முடியும்.
இதற்காக, ஒவ்வொரு நோயாளிகளின் படுக்கைகளுக்கு அருகிலும் வெப் கேமிராவுடன் இணைக்கப்பட்ட டிராலி மற்றும் கம்ப்யூட்டர் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவிலுள்ள டாக்டர்கள் தினமும் நோயாளிகளுடன் உரையாடலாம், அவர்களுடைய உடல்நிலையில் ஏற்பட்டுவரும் முன்னேற்றத்தையும் கண்காணிக்க முடியும்.
நோயாளிகள் ஹை டெபனீஷன் வெப் கேமிரா முன் அமர்ந்து ஆன்லைன் வழியாக இங்குள்ள டாக்டர்களிடம் ஆலோசனைகளை பெற்று வருகின்றனர். மருத்துவ நிபுணர்களும் இ-மெயில் மூலமாக அனுப்பப்பட்ட நோயாளிகளின் மெடிக்கல் ஹிஸ்டரி மற்றும் ரிப்போர்ட்-களின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கிறார்கள்.
தற்போது, பாகிஸ்தானிலுள்ள ஜியாவுதின் மருத்துவமனை இந்தியாவின் மேதந்தா, அப்பல்லோ மற்றும் பார்டிஸ் போன்ற உயர் சிகிச்சை மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
நன்றி: தினத்தந்தி
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: ஆன்லைன் சிகிச்சை முறையை பிரபலப்படுத்த கைகோர்க்கும் இந்தியா, பாகிஸ்தான் டாக்டர்கள்
நல்லதொரு செய்தி நண்பரே.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால் இந்தியா-பாகிஸ்தான் இடையே முழுஅளவிலான 4-வது போர் மூளும்
» இஸ்லாமாபாத்:"இந்தியா - பாகிஸ்தான்
» இந்தியா, பாகிஸ்தான் மேட்ச்ல இவர கவனிச்சீங்களா?
» இன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி
» ஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
» இஸ்லாமாபாத்:"இந்தியா - பாகிஸ்தான்
» இந்தியா, பாகிஸ்தான் மேட்ச்ல இவர கவனிச்சீங்களா?
» இன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி
» ஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|