Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உலக நாடுகளைக் கவரும் கிருஷ்ணகிரி மாங்கூழ்- சீனாவில் அமோக வரவேற்பு
Page 1 of 1 • Share
உலக நாடுகளைக் கவரும் கிருஷ்ணகிரி மாங்கூழ்- சீனாவில் அமோக வரவேற்பு
[You must be registered and logged in to see this image.]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் மாங்கூழ், அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக சீனாவுக்கு ஏற்றுமதியாகும் மாங்கூழ் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
உலகில் 63 நாடுகளில் மா பயிரிடப்படுகிறது. மொத்த மாம்பழ உற்பத்தியில் 19 மில்லியன் டன் மாம்பழங்கள் இந்தியாவில் உற்பத்தியாகின்றன. தமிழகத்தில், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 926 ஹெக்டேர் பரப்பில் மா பயிர் செய்யப்படுகிறது. தமிழகத்தில் மா உற்பத்தியில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.
மா சீசன் காலங்களில் மட்டுமே மாங்கூழ் தயாரிப்பு பணிகள் நடக் கும். அதாவது மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் மிக அதிக அளவில் மாங்கூழ் தயாரிக்கப் படுகிறது. ஆண்டுதோறும் மார்கழி, தை மாதங்களில் மாமரங்களில் பூ பூக்கத் தொடங்கும். நடப்பாண் டில் மாமரங்களில் உள்ள இலை களை மறைக்கும் வகையில் 100 சதவீதம் பூக்கள் பூத்து குலுங்கின. ஆனால் மழை காரணமாக காய்ப்பு குறைந்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. மா வரத்தும் அதிகரித்துள்ளது.
பல ஆலைகள் மூடல்
மாவட்டத்தில் 70க்கும் மேற்பட்ட மாங்கூழ் தயாரிக்கும் தொழிற் சாலைகள் இயங்கின. ஏற்றுமதிக்கு ஏற்ற தரம், சுத்தம் ஆகியவற்றை கடைபிடிக்காத காரணத்தால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன. தற்போது கிருஷ்ணகிரி, காவேரிப் பட்டணத்தில் சுமார் 25 தொழிற் சாலைகள் மட்டுமே இயங்கு கின்றன.
அந்நிய செலவாணியாக 500 கோடி
200 டன் கொள்ளளவு உடைய பீப்பாய்களில் (பேரல்கள்) மாங் கூழ் நிரப்பி ஏற்றுமதி செய்யப் படுகிறது. ஆஸ்பெடிக் முறையில், பேரல்களில் காற்று புகாவண்ணம் மாங்கூழ் நிரப்பப்பட்டு ஏற்றுமதி ஆகிறது. இதனால் 2 ஆண்டுகள் வரை மாங்கூழ் கெடாமல் இருக்கும். கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் உள்ள தொழிற்சாலை களில் இருந்து சுமார் 10 ஆயிரம் கண்டெய்னர்களில் ஏற்றுமதி செய் யப்படுகிறது. ஒரு கண்டெய்னரில் 17 டன் மாங்கூழ் இருக்கும். இதன் மூலம் நம் நாட்டுக்கு அந்நிய செலாவணியாக சுமார் ரூ.500 கோடிவரை கிடைக்கிறது.
விவசாயிகள் மகிழ்ச்சி
ஒரு டன் அல்போன்சா ரூ. 25 ஆயிரம், தோத்தபூரி எனப்படும் பெங்களூரா ரகம் ரூ.10 ஆயிரம் வரைக்கும் தொழிற்சாலைகளில் பெறப்படுகிறது.
மாங்கூழ் தயாரிப்பில் ஈடு பட்டுவரும் தேவராஜ் குரூப்ஸ் மதியழகன் ‘தி இந்து'விடம் கூறு கையில், தொடக்கத்தில் சவூதி அரேபியா, துபாய், ஏமன், மலே சியா, சிங்கப்பூர் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு மாங்கூழ் ஏற்றுமதி செய்து வந்தோம். கடந்த 2 ஆண்டுகளாக அமெரிக்கா, சீனா உள்ளிட்ட அனைத்து நாடு களுக்கும் மாங்கூழ் ஏற்றுமதி செய்கிறோம். குறிப்பாக சீன மக்கள் அதிக அளவில் மாங்கூழை விரும்பி வாங்குகின்றனர். எதிர் காலத்தில், கூடுதலாக 25 சதவீதம் மாங்கூழ் சீனாவுக்கு ஏற்றுமதி யாகும் என எதிர்பார்க்கிறோம்.
மாவட்டத்தில் மாங்கூழ் தொழிற் சாலைகளுக்கு கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், சேந்த மங்கலம் உள்ளிட்ட பல இடங் களிலிருந்து மாம்பழம் கொண்டு வரப்படுகிறது. மாங்கூழ் தயாரிப் பில் உள்நாட்டு தேவைக்கு 40 சத வீதமும், வெளிநாடு ஏற்றுமதிக்கு 60 சதவீதமும் பயன்படுத்தப்படு கிறது. இடைத்தரகர்கள் இல்லா மல் நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்கிறோம். இத னால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது என்றார்.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» சமந்தா வரவேற்பு!
» சீனாவில் திருமணத்திற்கும் தேனிலவுக்கும் ஊக்கத்தொகை
» 'N' எழுத்தை பயன்படுத்த சீனாவில் தடை
» சீனாவில் நிலச்சரிவு - 1,300 பேரைக் காணவில்லை
» சுற்றுலா தளங்கள் -கிருஷ்ணகிரி
» சீனாவில் திருமணத்திற்கும் தேனிலவுக்கும் ஊக்கத்தொகை
» 'N' எழுத்தை பயன்படுத்த சீனாவில் தடை
» சீனாவில் நிலச்சரிவு - 1,300 பேரைக் காணவில்லை
» சுற்றுலா தளங்கள் -கிருஷ்ணகிரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|