Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சீனாவில் நிலச்சரிவு - 1,300 பேரைக் காணவில்லை
Page 1 of 1 • Share
சீனாவில் நிலச்சரிவு - 1,300 பேரைக் காணவில்லை
சீனாவில் காங்சு மாகாணத்தில் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 127 பேர் பலியாகியுள்ளனர். சேற்றில் புதைந்த, ஆயிரத்து 300 பேரை தேடும் பணி தொடர்கிறது.
சீனாவில் திபெத் பகுதியையொட்டியுள்ள காங்சு மாகாணத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இங்குள்ள சோகு மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலச்சரிவில் புதையுண்டு, 127 பேர் பலியாயினர். இப்பகுதியில் வசித்த ஆயிரத்து 300 பேரை காணவில்லை.
இவர்கள் சேற்றில் புதையுண்டு இருக்கலாம் என்பதால், நான்காயிரத்து 500 ராணுவ வீரர்கள், அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் உள்ள பெய்லாங் நதியின் கரை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால், தெருக்களில் ஆறு மாடி அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஆற்றில் அடித்து வரப்பட்ட குப்பைகள், தண்ணீர் வேகமாக செல்லாதவாறு குடியிருப்பு பகுதிகளில் அடைத்துள்ளதால், தண்ணீர் அளவு உயர்ந்து வருகிறது. எனவே, ராணுவ வீரர்கள் வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்து அடைப்புகளை அகற்றி தண்ணீரை வெளியேற்றுகின்றனர்.
இங்குள்ள 45 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். சீனாவின் பல்வேறு பகுதிகளில் பெய்யும் பலத்த மழையால், ஒன்றரை கோடி பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாலும், போக்குவரத்து இல்லாததாலும், உணவு கிடைக்காததாலும் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சீன பிரதமர் வென்ஜியா பாவோ, நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளைச் சுற்றி பார்த்தார். உறவினர்களை இழந்த மக்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்
சீனாவில் திபெத் பகுதியையொட்டியுள்ள காங்சு மாகாணத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இங்குள்ள சோகு மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலச்சரிவில் புதையுண்டு, 127 பேர் பலியாயினர். இப்பகுதியில் வசித்த ஆயிரத்து 300 பேரை காணவில்லை.
இவர்கள் சேற்றில் புதையுண்டு இருக்கலாம் என்பதால், நான்காயிரத்து 500 ராணுவ வீரர்கள், அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் உள்ள பெய்லாங் நதியின் கரை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால், தெருக்களில் ஆறு மாடி அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஆற்றில் அடித்து வரப்பட்ட குப்பைகள், தண்ணீர் வேகமாக செல்லாதவாறு குடியிருப்பு பகுதிகளில் அடைத்துள்ளதால், தண்ணீர் அளவு உயர்ந்து வருகிறது. எனவே, ராணுவ வீரர்கள் வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்து அடைப்புகளை அகற்றி தண்ணீரை வெளியேற்றுகின்றனர்.
இங்குள்ள 45 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். சீனாவின் பல்வேறு பகுதிகளில் பெய்யும் பலத்த மழையால், ஒன்றரை கோடி பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாலும், போக்குவரத்து இல்லாததாலும், உணவு கிடைக்காததாலும் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சீன பிரதமர் வென்ஜியா பாவோ, நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளைச் சுற்றி பார்த்தார். உறவினர்களை இழந்த மக்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்
mohamed- புதியவர்
- பதிவுகள் : 40
Re: சீனாவில் நிலச்சரிவு - 1,300 பேரைக் காணவில்லை
மனிதர்களின் இறபிர்காக வருந்துகிறேன் பட் ந நாட்டில் உள்ள நிலக்கரியை திருடவேண்டும் என்பதற்காக நடந்த போரில் நம்மவர் சிந்திய காயம் ரத்தத்தின் விளைவுகளோ
இனியவளே- தள நிர்வாகி
- பதிவுகள் : 476
Similar topics
» 2991ல் 2971 பேரைக் காணவில்லை !
» சீனாவில் திருமணத்திற்கும் தேனிலவுக்கும் ஊக்கத்தொகை
» 'N' எழுத்தை பயன்படுத்த சீனாவில் தடை
» என் ஊரை காணவில்லை...?
» என் ஊரை காணவில்லை
» சீனாவில் திருமணத்திற்கும் தேனிலவுக்கும் ஊக்கத்தொகை
» 'N' எழுத்தை பயன்படுத்த சீனாவில் தடை
» என் ஊரை காணவில்லை...?
» என் ஊரை காணவில்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|