தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தானத்தில் சிறந்தது…

View previous topic View next topic Go down

தானத்தில் சிறந்தது… Empty தானத்தில் சிறந்தது…

Post by முரளிராஜா Mon Oct 15, 2012 10:20 pm

தானங்களில் அன்னதானமும், வஸ்திர தானமும், தண்ணீர் தானமும் சிறந்தவை. அன்னதானம், ஒருவருடைய பசியைப் போக்கும்; வஸ்திர தானம், ஒருவருடைய மானம் காக்கும்; தண்ணீர் தானம், ஒருவருடைய தாகத்தைத் தீர்க்கும். அன்னதானம், ஒருவருடைய பசியைப் போக்குவதால், அந்த வயிறு, தானம் செய்தவனை வாழ்த்தும். அந்த அரிசியும், நாம் எடுத்த பிறவி, பிறருக்கு பயன்பட்டதே என்று சந்தோஷப்படும்.

ஒருவருக்கு பணமாகக் கொடுப்பதை விட, அன்னம் அளிப்பது சிறந்தது. பணமாகக் கொடுத்தால், அதை, அவன் துஷ்பிரயோகம் செய்ய முடியும். அன்னமாகக் கொடுத்தால் அதை சாப்பிடத் தான் பயன்படுத்துவான். அதனால், அன்னதானம் சிறந்தது.

அதே போல், வஸ்திர தானமும் சிறந்தது. ஒரு ஏழை, கிழிசல் துணியை அணிந்து மானம் காப்பாற்ற முடியாமல் இருக்கலாம். அப்படிப்பட்டவனுக்கு வஸ்திர தானம் செய்தால், அவனது மானம் காப்பாற்றப்படும்.
அதே போல், தாகமாக உள்ளவனுக்கு தண்ணீர் தானம் செய்தால், அதை, அவன் குடித்துவிட்டு, "அப்பாடா’ என்று சொல்லி சந்தோஷப்படுவான். அதற்காகத்தான் வெயில் காலத்தில் அங்கங்கே தண்ணீர் பந்தல் வைக்கின்றனர்.

சில கோவில்களில் விக்ரகத்துக்கு துணி கூட இல்லாமல் இருக்கும். அப்படிப்பட்ட கோவில்களுக்கு, வஸ்திரம் அளித்து உதவினால், உதவி செய்தவருக்கு துணிப் பஞ்சமே இராது. சில கோவில்களில் நல்லதாக பட்டுத்துணி வாங்கி பகவானுக்கு கொடுப்பர். ஆனால், மறுநாளே அதை ஏலம் விட்டு விடுவர் கோவில்காரர்கள்.

சில இடங்களில் நல்ல பட்டு வேஷ்டி, பட்டுப் புடவைகளை பகவானுக்கு சாத்துவர் பக்தர்கள். அதை, குறைந்த விலையில் விற்று விடுவர் கோவில்காரர்கள். இப்படியும் சில இடங்களில் நடப்பதுண்டு.

சில பெரிய கோவில்களில், இப்படி பகவானுக்கு சாத்தப்பட்ட துணிகளை, ஒரு வருஷம் வரை வைத்திருப்பர். ஒரு வருஷத்தில் எப்போது போய் கேட்டாலும் எடுத்துக் காட்டுவர். ஒரு வருஷம் ஆனபின் தான் ஏலம் விடுவர். இதில் பகவானுக்காக, துணி வாங்கிக் கொடுத்தவனுக்கு புண்ணியம் உண்டா என்றால், உண்டு. அதன் பின், அதை கோவில்காரர்கள் என்ன செய்கின்றனர் என்று கவலைப்பட வேண்டியதில்லை.

பசுவும், கன்றுமாக தானம் செய்கின்றனர். தெருக்கோடி போனதும், பசுவையும், கன்றையும் வேறு ஒருவனுக்கு விற்று விடுகிறான் தானம் வாங்கியவன். தானம் கொடுத்தவனுக்கு பலன் உண்டு. தானம் வாங்கியவன் அதை என்ன செய்கிறான் என்று கவலைப்பட வேண்டியதில்லை. அது போதுமே!

நன்றி http://senthilvayal.wordpress.com
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தானத்தில் சிறந்தது… Empty Re: தானத்தில் சிறந்தது…

Post by ஸ்ரீராம் Mon Oct 15, 2012 10:25 pm

அடுத்து கண் தானம் மற்றும் வித்யா தானமும் சிறந்தது. யார் அந்த விடினு கேட்டு விடாதீர்கள் நக்கல்

பகிர்வு அருமை எற்றுக்கொள்கிறேன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum