தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஸ்பெஷல் காரா சேவை

View previous topic View next topic Go down

ஸ்பெஷல் காரா சேவை Empty ஸ்பெஷல் காரா சேவை

Post by முழுமுதலோன் Tue Oct 21, 2014 3:44 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழகத்தில் கார வகைகளில் காரா சேவை ஒரு சிறந்த நொறுக்கு தீனியாக விளங்குகிறது. காரா சேவை நல்ல கார சாரமாக நம் வீட்டிலேயே செய்யலாம். அதன் செய்முறையை காண்போம்.
தேவையான பொருட்கள்:
கடலை மாவு2 டம்ளர்
அரிசிமாவு3/4   டம்ளர்
வனஸ்பதி1.5 ஸ்பூன்
ஓமம்1.5 ஸ்பூன்
உப்புத்தூள்தேவையான அளவு
சமையல்எண்ணெய்1/4 கிலோ
தண்ணீர்தேவையான அளவு
பெருங்காயம்1 ஸ்பூன்
மிளகாய்வற்றல்5
காரத்தூள்1 ஸ்பூன்
வெள்ளைஎள்1 ஸ்பூன்
 
செய்முறை :
[list="padding-right: 0px; padding-left: 0px; margin-right: 0px; margin-bottom: 10px; margin-left: 25px; color: rgb(92, 89, 89); font-family: verdana, Latha, Tscu_SaiIndira, 'Arial Unicode MS'; line-height: 20px; background-color: rgb(255, 255, 255);"]
[*]கடலைமாவு, அரிசி மாவு இரண்டையும் நன்கு சலித்துக் கொள்ளவும். சலித்த மாவுடன், காரத்தூள், உப்புத் தூள், பெருங்காயத் தூள் சேர்க்கவும்.
[*]வெள்ளை எள்ளை நன்கு அலம்பி, கல் அரித்து, வடிகட்டவும்.
[*]எள், எண்ணெய் இரண்டையும் மாவு கலவையில் கலந்து, தண்ணீரைத் துளித்துளியாக விட்டு, நன்கு கெட்டியாகப் பிசையவும். (இதற்கு நாழியில் போடும் மாவு பதத்துக்கும் குறைவான தண்ணீரைச் சேர்க்க வேண்டும்.) மாவு ‘விண்’ என்று இருக்க வேண்டும்.
[*]பாத்திரக் கடைகளில் ‘சேவை தேய்க்கும் சட்டுவம்’ என்று கேட்டால் கிடைக்கும். அதைத்தான் உபயோகிக்க வேண்டும்.
[*]எண்ணெயை அடுப்பில் வைத்துச் சூடாக்கி, சூடான எண்ணெய்க்கு மேல் இடது கையால், சட்டுவத்தைப் பிடித்த படி, வலது கையில் ஒரு உருண்டை மாவை எடுத்து, சட்டுவத்தில் வைத்து அழுத்தித் தேய்க்க வேண்டும். மேலிருந்து கீழாக ஒரே பக்கமாகத் தேய்க்க வேண்டும்.
[*]சிறிய அளவு நீளத்துடன் ‘சேவை’ எண்ணெயில் விழுந்து வேக ஆரம்பிக்கும். எண்ணெய் கொண்ட வரை பிழிந்தால் சரியாக வேகாது. ஆகையால் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்த்து வேகவிடவும்.
[*]நன்கு திருப்பிவிட்டு, வெந்தபின் எடுத்து வைக்கவும்.
[/list]
முகநூல் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஸ்பெஷல் காரா சேவை Empty Re: ஸ்பெஷல் காரா சேவை

Post by ரானுஜா Tue Oct 21, 2014 4:31 pm

அருமை
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஸ்பெஷல் காரா சேவை Empty Re: ஸ்பெஷல் காரா சேவை

Post by mohaideen Wed Oct 22, 2014 4:07 pm

பதிவிற்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஸ்பெஷல் காரா சேவை Empty Re: ஸ்பெஷல் காரா சேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum