Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தஞ்சை உணவுக் களஞ்சியம்
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
தஞ்சை உணவுக் களஞ்சியம்
ஒரு காலத்தில் உலகுக்கே படியளந்தது தஞ்சை நெற்களஞ்சியம். அவ்வளவு பெருமை கொண்ட தஞ்சையின் பெயரில் ஒரு உணவு விடுதியைத் திறந்து சென்னைக்குப் படியளந்துகொண்டிருக்கிறார் ராமமூர்த்தி. சென்னை மேற்கு மாம்பலத்தில் இருக்கிறது இந்த ‘தஞ்சை மெஸ்’ உணவகம்.
முத்தரையர்கள், சோழர்கள், சரபோஜிகள் எனப் பல அரச வம்சங்கள் தஞ்சைப் பகுதியை ஆண்டுள்ளதால் தஞ்சைக்குப் பலவிதமான வண்ணங்கள் சேர்ந்துள்ளன. அந்த வண்ணங்கள் தஞ்சையின் உணவுப் பாரம்பரியத்திலும் பிரதிபலிக்கின்றன. அந்த வண்ணங்களில் சில வகைகளான ரஸவாங்கியும், கடப்பாவும்தான் தஞ்சை மெஸ்ஸின் சிறப்பு உணவுவகைகள். இதில் கடப்பா கும்பகோணத்தின் பிரசித்தி பெற்ற உணவு. ரஸவாங்கி தஞ்சைக்குப் பெருமை சேர்ப்பது. கடப்பாவை இட்லிக்குத் தொடுகறியாகச் சாப்பிடுகிறார்கள். ரஸவாங்கி என்பது ஒரு கூட்டு வகையாகும்.
இந்த இரு சிறப்பு உணவுவகைகளுக்காகப் பல மைல்கள் தாண்டி ‘தஞ்சை மெஸ்ஸு’க்கு வருபவர்கள் இருக்கிறார்கள் எனச் சொல்கிறார் ராமமூர்த்தி. இது மட்டுமல்லாமல் இங்கு தயிர் சாதத்துடன் கலந்து சாப்பிடுவதற்காக வத்தல் குழம்பு ஊற்றுகிறார்கள். அதன் சுவையை ஒப்பிட்டுச் சொல்லவே முடியாது. அவ்வளவு சுவை. இரவிலும் இங்கு தயிர் சாதம் கிடைக்கிறது. மிக எளிய அமைப்பைக் கொண்டதுதான் இந்த உணவகம். ஆனால் சரவண பவனுக்கு நிகரான தூய்மையைக் கடைபிடிக்கிறார்கள். அதுபோல இந்த உணவகத்தில் முதலில் நுழைபவர்களுக்கு இது ஒரு தொழில்முறை உணவகம் என்று பிரித்துப் பார்க்க முடியாது. ஏதோ கல்யாணப் பந்தியில் அமர்ந்திருப்பது போலத் தோன்றும். அத்தனை கனிவான உபசரிப்பை இங்குள்ள சிப்பந்திகள் வழங்குகிறார்கள். இன்னொரு முக்கியமான விஷயம், சில உணவகங்களில் தொடுகறிகளை நீங்கள் அதிகமாகக் கேட்கும் போது முகத்தைச் சிறியதாகச் சுண்ட வைத்துக்கொண்டுதான் பரிமாறுவார்கள். அதற்குப் பிறகும் கேட்க நமக்குத் துணிவிருக்காது. ஆனால், இங்கு நீங்கள் எத்தனை முறை கேட்டாலும் பரிமாறுகிறார்கள்.
கடப்பா, ரஸவாங்கியைப் பற்றி எல்லாம் முதன்முதலாக வருபவர்களுக்குத் தெரியாது என்பதால் சிப்பந்திகள் அவற்றை அறிமுகப்படுத்திச் சுவைத்துப் பார்க்கச் சொல்கிறார்கள். உணவின் விலையும் மிக அதிகம் இல்லை.
எளிய வசதிகள் கொண்டது எனினும் எல்லாத் தரப்பினரும் இங்கு வந்து சாப்பிடுகிறார்கள். குடும்பத்துடன் வருபவர்களும் உண்டு. இது இல்லாமல் பேச்சுலர்களுக்கு இந்த உணவகம் ஒரு சொர்க்கமாகத் திகழ்கிறது. சொல்லப்போனால் வயிற்றுக்குச் சோறிடுவது ஒரு மேலான தர்மம். அதை முக்கியமான அம்சமாக வைத்து இவர்கள் உணவகத்தை நடத்திவருகிறார்கள்.
நன்றி: தி இந்து
முத்தரையர்கள், சோழர்கள், சரபோஜிகள் எனப் பல அரச வம்சங்கள் தஞ்சைப் பகுதியை ஆண்டுள்ளதால் தஞ்சைக்குப் பலவிதமான வண்ணங்கள் சேர்ந்துள்ளன. அந்த வண்ணங்கள் தஞ்சையின் உணவுப் பாரம்பரியத்திலும் பிரதிபலிக்கின்றன. அந்த வண்ணங்களில் சில வகைகளான ரஸவாங்கியும், கடப்பாவும்தான் தஞ்சை மெஸ்ஸின் சிறப்பு உணவுவகைகள். இதில் கடப்பா கும்பகோணத்தின் பிரசித்தி பெற்ற உணவு. ரஸவாங்கி தஞ்சைக்குப் பெருமை சேர்ப்பது. கடப்பாவை இட்லிக்குத் தொடுகறியாகச் சாப்பிடுகிறார்கள். ரஸவாங்கி என்பது ஒரு கூட்டு வகையாகும்.
இந்த இரு சிறப்பு உணவுவகைகளுக்காகப் பல மைல்கள் தாண்டி ‘தஞ்சை மெஸ்ஸு’க்கு வருபவர்கள் இருக்கிறார்கள் எனச் சொல்கிறார் ராமமூர்த்தி. இது மட்டுமல்லாமல் இங்கு தயிர் சாதத்துடன் கலந்து சாப்பிடுவதற்காக வத்தல் குழம்பு ஊற்றுகிறார்கள். அதன் சுவையை ஒப்பிட்டுச் சொல்லவே முடியாது. அவ்வளவு சுவை. இரவிலும் இங்கு தயிர் சாதம் கிடைக்கிறது. மிக எளிய அமைப்பைக் கொண்டதுதான் இந்த உணவகம். ஆனால் சரவண பவனுக்கு நிகரான தூய்மையைக் கடைபிடிக்கிறார்கள். அதுபோல இந்த உணவகத்தில் முதலில் நுழைபவர்களுக்கு இது ஒரு தொழில்முறை உணவகம் என்று பிரித்துப் பார்க்க முடியாது. ஏதோ கல்யாணப் பந்தியில் அமர்ந்திருப்பது போலத் தோன்றும். அத்தனை கனிவான உபசரிப்பை இங்குள்ள சிப்பந்திகள் வழங்குகிறார்கள். இன்னொரு முக்கியமான விஷயம், சில உணவகங்களில் தொடுகறிகளை நீங்கள் அதிகமாகக் கேட்கும் போது முகத்தைச் சிறியதாகச் சுண்ட வைத்துக்கொண்டுதான் பரிமாறுவார்கள். அதற்குப் பிறகும் கேட்க நமக்குத் துணிவிருக்காது. ஆனால், இங்கு நீங்கள் எத்தனை முறை கேட்டாலும் பரிமாறுகிறார்கள்.
கடப்பா, ரஸவாங்கியைப் பற்றி எல்லாம் முதன்முதலாக வருபவர்களுக்குத் தெரியாது என்பதால் சிப்பந்திகள் அவற்றை அறிமுகப்படுத்திச் சுவைத்துப் பார்க்கச் சொல்கிறார்கள். உணவின் விலையும் மிக அதிகம் இல்லை.
எளிய வசதிகள் கொண்டது எனினும் எல்லாத் தரப்பினரும் இங்கு வந்து சாப்பிடுகிறார்கள். குடும்பத்துடன் வருபவர்களும் உண்டு. இது இல்லாமல் பேச்சுலர்களுக்கு இந்த உணவகம் ஒரு சொர்க்கமாகத் திகழ்கிறது. சொல்லப்போனால் வயிற்றுக்குச் சோறிடுவது ஒரு மேலான தர்மம். அதை முக்கியமான அம்சமாக வைத்து இவர்கள் உணவகத்தை நடத்திவருகிறார்கள்.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: தஞ்சை உணவுக் களஞ்சியம்
அருமை
நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி
நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» .கர்ப்பிணிகளுக்கான உணவுக் குறிப்புகள்
» இலக்கியமும் உணவுக் குறிப்புகளும்
» உணவுக் குழாய் பிரச்னைகள்
» நீரிழிவு உள்ளவர்களுக்கான உணவுக் கட்டுப்பாடு பற்றிய சில குறிப்புகள்
» தகவல் களஞ்சியம்
» இலக்கியமும் உணவுக் குறிப்புகளும்
» உணவுக் குழாய் பிரச்னைகள்
» நீரிழிவு உள்ளவர்களுக்கான உணவுக் கட்டுப்பாடு பற்றிய சில குறிப்புகள்
» தகவல் களஞ்சியம்
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|