Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அமர்க்களத்திற்கோர் மகுடம் சூட!!! - நடத்துனர்கள் கவிஞர்கள் ஆலோசனை கூறவும்
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
அமர்க்களத்திற்கோர் மகுடம் சூட!!! - நடத்துனர்கள் கவிஞர்கள் ஆலோசனை கூறவும்
வணக்கம் அன்பு உறவுகளே!!!
அமர்க்களத்தின் சிறப்பு அனைவரும் அறிந்ததே!
இராஜா நந்திவர்மன் கலை, அறிவியல் கல்லூரி நிகழ்த்தும் பன்னாட்டுக் கருத்தரங்கத்திற்கு (International Conference) நான் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க உள்ளேன்.
இதில் என்ன சிறப்பு என்றால் நீங்கள் ( நடத்துனர்கள் மற்றும் அமர்க்களக் கவிஞர்கள்) ஒத்துக்கொண்டால் அமர்க்களத்தின் சொந்தக் கவிதைகள் பிரிவில் இருக்கும் கவிஞர்களின் கவிதைகளை ஆய்வு செய்து பன்னாட்டு கருத்தரங்கில் ஆய்வை சமர்ப்பிப்பேன்.
பன்னாட்டு கருத்தரங்கம் என்பதால் அமர்க்களத்தின் புகழ் - கவிஞர்களின் பதிவுகள் பன்னாட்டுக்கும் - இலக்கிய ஆராய்ச்சியாளர்களின் பார்வைக்கு நம் தளம் சென்றடையும்.
இதை அனைவரும் விரும்புவீர்கள் என்றே நினைக்கிறேன்.
தங்கள் மறுமொழிகளைக் கண்டு நானும் ஓர் கட்டுரையாளராகப் பதிவு செய்து கொள்வேன்.
குறிப்பு: சொந்தக் கவிதையில் இருக்கும் படைப்புகள் மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
கவிதைகளை ஆய்வு பொருளுக்கு ஏற்ற நீண்ட கவிதைகளை சுருக்கிப் பயன்படுத்திக்கொள்ளப்படும்.
அந்தக் கவிஞர்களின் பெயர் மற்றும் அந்த பதிவின் லிங்கும் ஆய்வுக் கட்டுரையில் இடம்பெறும்.
நடத்துனர்களின் கவனத்திற்கு இந்தப் பதிவை 5,6 நாள் எல்லார் கண்ணிலும் படும் படி வைத்திருந்தால் கருத்துரைக்க வசதியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்... வாய்ப்பு இருந்தால் செய்யவும்.
நன்றியும் மகிழ்ச்சியும்
அமர்க்களத்தின் சிறப்பு அனைவரும் அறிந்ததே!
இராஜா நந்திவர்மன் கலை, அறிவியல் கல்லூரி நிகழ்த்தும் பன்னாட்டுக் கருத்தரங்கத்திற்கு (International Conference) நான் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க உள்ளேன்.
இதில் என்ன சிறப்பு என்றால் நீங்கள் ( நடத்துனர்கள் மற்றும் அமர்க்களக் கவிஞர்கள்) ஒத்துக்கொண்டால் அமர்க்களத்தின் சொந்தக் கவிதைகள் பிரிவில் இருக்கும் கவிஞர்களின் கவிதைகளை ஆய்வு செய்து பன்னாட்டு கருத்தரங்கில் ஆய்வை சமர்ப்பிப்பேன்.
பன்னாட்டு கருத்தரங்கம் என்பதால் அமர்க்களத்தின் புகழ் - கவிஞர்களின் பதிவுகள் பன்னாட்டுக்கும் - இலக்கிய ஆராய்ச்சியாளர்களின் பார்வைக்கு நம் தளம் சென்றடையும்.
இதை அனைவரும் விரும்புவீர்கள் என்றே நினைக்கிறேன்.
தங்கள் மறுமொழிகளைக் கண்டு நானும் ஓர் கட்டுரையாளராகப் பதிவு செய்து கொள்வேன்.
குறிப்பு: சொந்தக் கவிதையில் இருக்கும் படைப்புகள் மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
கவிதைகளை ஆய்வு பொருளுக்கு ஏற்ற நீண்ட கவிதைகளை சுருக்கிப் பயன்படுத்திக்கொள்ளப்படும்.
அந்தக் கவிஞர்களின் பெயர் மற்றும் அந்த பதிவின் லிங்கும் ஆய்வுக் கட்டுரையில் இடம்பெறும்.
நடத்துனர்களின் கவனத்திற்கு இந்தப் பதிவை 5,6 நாள் எல்லார் கண்ணிலும் படும் படி வைத்திருந்தால் கருத்துரைக்க வசதியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்... வாய்ப்பு இருந்தால் செய்யவும்.
நன்றியும் மகிழ்ச்சியும்
Re: அமர்க்களத்திற்கோர் மகுடம் சூட!!! - நடத்துனர்கள் கவிஞர்கள் ஆலோசனை கூறவும்
மிக்க மகிழ்ச்சி நண்பரே.
இது அமர்க்களம் கருத்துக்களம் தளத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வது மட்டுமின்றி அமர்க்கள கவிஞர்களின் திறன் பற்றியும் உலகறிய செய்யும் நல்லதொரு முயற்சி. இதற்காக திரு. கவியருவி ம. ரமேஷ் அவர்களுக்கு நன்றிகள் பல.
இந்த வாய்ப்பை அமர்க்களம் கவிஞர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறேம். கவிஞர்கள் விருப்பப்பட்டால் கீழே பின்னூட்டம் மூலமோ அல்லது தனிமடல் மூலமோ கவியருவி ம. ரமேஷ் அவர்களுக்கு அறிய தாருங்கள்.
நட்புடன்
ஸ்ரீராம்.
இது அமர்க்களம் கருத்துக்களம் தளத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வது மட்டுமின்றி அமர்க்கள கவிஞர்களின் திறன் பற்றியும் உலகறிய செய்யும் நல்லதொரு முயற்சி. இதற்காக திரு. கவியருவி ம. ரமேஷ் அவர்களுக்கு நன்றிகள் பல.
இந்த வாய்ப்பை அமர்க்களம் கவிஞர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறேம். கவிஞர்கள் விருப்பப்பட்டால் கீழே பின்னூட்டம் மூலமோ அல்லது தனிமடல் மூலமோ கவியருவி ம. ரமேஷ் அவர்களுக்கு அறிய தாருங்கள்.
நட்புடன்
ஸ்ரீராம்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அமர்க்களத்திற்கோர் மகுடம் சூட!!! - நடத்துனர்கள் கவிஞர்கள் ஆலோசனை கூறவும்
மிக மகிழ்வான செய்தி கவியே
இதில் எனக்கு பூரண சம்மதம் இருப்பினும் மற்ற கவிஞர்கள் அனுமதியுடன் அவர்களது சொந்த கவிதைகளை ஆய்வுக்கு எடுத்துகொள்ளுங்கள்.
இதில் எனக்கு பூரண சம்மதம் இருப்பினும் மற்ற கவிஞர்கள் அனுமதியுடன் அவர்களது சொந்த கவிதைகளை ஆய்வுக்கு எடுத்துகொள்ளுங்கள்.
Re: அமர்க்களத்திற்கோர் மகுடம் சூட!!! - நடத்துனர்கள் கவிஞர்கள் ஆலோசனை கூறவும்
நன்றி தோழர்களே...
கவிஞர்களின் கருத்துகளையும் எதிர் நோக்கலாம்...
கவிஞர்களின் கருத்துகளையும் எதிர் நோக்கலாம்...
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: அமர்க்களத்திற்கோர் மகுடம் சூட!!! - நடத்துனர்கள் கவிஞர்கள் ஆலோசனை கூறவும்
மிக மகிழ்வான செய்தி கவியே
இதில் எனக்கு பூரண சம்மதம்
இப்படி வந்தால் தான் எமது கவிதையின் தரத்தை
பரிசோதிக்க முடியும் .மேலும் தரத்தை மேம்படுத்தவும் முடியும் .எனக்கு மிக்க சந்தோசம்
வாழ்த்துக்கள் தொடருங்கள் தங்கள் பணியை
வாழ்த்துக்கள்
இதில் எனக்கு பூரண சம்மதம்
இப்படி வந்தால் தான் எமது கவிதையின் தரத்தை
பரிசோதிக்க முடியும் .மேலும் தரத்தை மேம்படுத்தவும் முடியும் .எனக்கு மிக்க சந்தோசம்
வாழ்த்துக்கள் தொடருங்கள் தங்கள் பணியை
வாழ்த்துக்கள்
Re: அமர்க்களத்திற்கோர் மகுடம் சூட!!! - நடத்துனர்கள் கவிஞர்கள் ஆலோசனை கூறவும்
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]நினைக்கும் கவி அருவி அவர்களுக்கு வாழ்த்துக்கள் .....
இது அமர்க்கள வருடம் ......மகுடங்கள் குவிந்து கொண்டே இருக்கும் ......
அமர்க்கள கவிஞர்கள் இந்த பொன்னான வாய்ப்பை நன்கு பயன் படுத்தி கொள்ளுங்கள் ...
வானம் தொட்டு விடும் தூரம் தான் .......
இது அமர்க்கள வருடம் ......மகுடங்கள் குவிந்து கொண்டே இருக்கும் ......
அமர்க்கள கவிஞர்கள் இந்த பொன்னான வாய்ப்பை நன்கு பயன் படுத்தி கொள்ளுங்கள் ...
வானம் தொட்டு விடும் தூரம் தான் .......
Last edited by முழுமுதலோன் on Thu Jan 30, 2014 1:45 pm; edited 1 time in total (Reason for editing : பிழை திருத்தம்)
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அமர்க்களத்திற்கோர் மகுடம் சூட!!! - நடத்துனர்கள் கவிஞர்கள் ஆலோசனை கூறவும்
இணையத்தால் வானத்தைத் தொட்டுவிடலாம்...வானம் தொட்டு விடும் தூரம் தான் .......
பல்கலைக் கழக ஆய்வுகளில் இணையம் இன்னும் ஏறவில்லை... இப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சம் விரிவடைகிறது...
ஆய்வுக் கட்டுரைகளிலும் அமர்க்களம் ஓர் இடம் பிடிக்க வேண்டும் என்பது என் எண்ணம்.
கருத்துரைத்த மற்றவர்களுக்கும்... கவிஞர் இனியவன் அவர்களுக்கும் என் நன்றி...
பிறரின் கருத்தையும் எதிர்நோக்குவோம்...
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: அமர்க்களத்திற்கோர் மகுடம் சூட!!! - நடத்துனர்கள் கவிஞர்கள் ஆலோசனை கூறவும்
எனது கவிதைகளையும் எடுத்துக்கொள்ளுங்கள் நண்பரே..
தங்கள் முயற்சிக்கு நன்றியும் வாழ்த்துக்களும்!
தங்கள் முயற்சிக்கு நன்றியும் வாழ்த்துக்களும்!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: அமர்க்களத்திற்கோர் மகுடம் சூட!!! - நடத்துனர்கள் கவிஞர்கள் ஆலோசனை கூறவும்
எனக்கு பரிபூரண சம்மதம் கவியருவி அவர்களே.
அனைவரின் கருத்துகளையும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
அனைவரின் கருத்துகளையும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: அமர்க்களத்திற்கோர் மகுடம் சூட!!! - நடத்துனர்கள் கவிஞர்கள் ஆலோசனை கூறவும்
நல்ல முயற்சி...வெற்றி பெற வாழ்த்துகள்..
-
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: அமர்க்களத்திற்கோர் மகுடம் சூட!!! - நடத்துனர்கள் கவிஞர்கள் ஆலோசனை கூறவும்
கவிஞர்கள் கவனிக்க: இது வரை படிக்காதவர்கள் இந்த பதிவை படித்து நீங்கள் விருப்பப்பட்டால் திரு. கவியருவி ம. ரமேஷ் அவர்களுக்கு சம்மதாம் தெரிவியுங்கள் உறவுகளே.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அமர்க்களத்திற்கோர் மகுடம் சூட!!! - நடத்துனர்கள் கவிஞர்கள் ஆலோசனை கூறவும்
உங்களின் இந்த நல்ல முயற்சி வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்கள்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: அமர்க்களத்திற்கோர் மகுடம் சூட!!! - நடத்துனர்கள் கவிஞர்கள் ஆலோசனை கூறவும்
அமர்க்களம் கருத்துக்களத்தில் பதிவுடும் அனைத்து கவிஞர்களும் இந்த பதிவை கவனிக்க.
விருப்பம் உள்ளவர்கள் உங்கள் இசைவை கவியருவி அவர்களிடன் தாருங்கள்.
விருப்பம் உள்ளவர்கள் உங்கள் இசைவை கவியருவி அவர்களிடன் தாருங்கள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அமர்க்களத்திற்கோர் மகுடம் சூட!!! - நடத்துனர்கள் கவிஞர்கள் ஆலோசனை கூறவும்
தாமதமாக பார்க்கிறேன் அதற்காக மன்னிக்கவும்.
அருமை..அருமை
அருமை..அருமை
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: அமர்க்களத்திற்கோர் மகுடம் சூட!!! - நடத்துனர்கள் கவிஞர்கள் ஆலோசனை கூறவும்
நல்ல முயற்சி கவியருவி ரமேஷ் !
பாராட்டுகள்.
பாராட்டுகள்.
hega- புதியவர்
- பதிவுகள் : 14
Re: அமர்க்களத்திற்கோர் மகுடம் சூட!!! - நடத்துனர்கள் கவிஞர்கள் ஆலோசனை கூறவும்
ஒத்துழைப்பு கொடுத்துக்கொண்டிருக்கும் கவிஞர்களுக்கு நன்றியும் மகிழ்ச்சியும்...
Re: அமர்க்களத்திற்கோர் மகுடம் சூட!!! - நடத்துனர்கள் கவிஞர்கள் ஆலோசனை கூறவும்
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் கவி அருவி அவர்களே
Re: அமர்க்களத்திற்கோர் மகுடம் சூட!!! - நடத்துனர்கள் கவிஞர்கள் ஆலோசனை கூறவும்
wish all the best sir.
kobanabarkavi- புதியவர்
- பதிவுகள் : 6
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: அமர்க்களத்திற்கோர் மகுடம் சூட!!! - நடத்துனர்கள் கவிஞர்கள் ஆலோசனை கூறவும்
அப்பறம் என்ன பணியைத் தொடருங்கள் இரமேஷ்...
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தகவல் தள கவிஞர்கள்
» நடத்துனர்கள் கவனிக்க...
» நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை
» நடத்துனர்கள் முரளிராஜா, ஸ்ரீராம் மற்றும் நண்பர் விக்கிக்கு நன்றி
» நீங்களும் மகுடம் சூடலாம் ! நூல் ஆசிரியர் கலைமாமணி ,முனைவர் இளசை சுந்தரம் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» நடத்துனர்கள் கவனிக்க...
» நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை
» நடத்துனர்கள் முரளிராஜா, ஸ்ரீராம் மற்றும் நண்பர் விக்கிக்கு நன்றி
» நீங்களும் மகுடம் சூடலாம் ! நூல் ஆசிரியர் கலைமாமணி ,முனைவர் இளசை சுந்தரம் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|