Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இரண்டுக்கும் மேற்பட்ட கணக்கு வைத்து இருந்தால் செயல்படாத வங்கி கணக்குகளை ரத்து செய்து விடலாம்: நிபுண
Page 1 of 1 • Share
இரண்டுக்கும் மேற்பட்ட கணக்கு வைத்து இருந்தால் செயல்படாத வங்கி கணக்குகளை ரத்து செய்து விடலாம்: நிபுண
ஒருவர் இரண்டுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்து இருந்தால், செயல்படாத நிலையில் உள்ள வங்கி கணக்குகளை ரத்து செய்து விடுவது சிறந்தது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ரிசர்வ் வங்கி
செயல்படாத வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்கவில்லை என்பதற்காக வாடிக்கையாளர்களிடமிருந்து அபராத கட்டணம் வசூலிப்பதற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இதனை காரணமாக வைத்து தேவையில்லாமல் வாடிக்கையாளர்கள் அதிக வங்கி கணக்குகளை வைத்து இருப்பது சரியல்ல என சில நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வேறு நிறுவனத்துக்கு பணிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை வைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஒருவர் அதிகபட்சமாக இரண்டு சேமிப்பு கணக்குகளை மட்டுமே பயன்படுத்துவது நல்லது என்று அபாய் கிரெடிட் கவுன்சல்லிங் சென்டர் அமைப்பின் தலைமை கடன் ஆலோசகர் வி.என்.குல்கர்னி தெரிவித்துள்ளார்.
ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்து இருந்தால் அதனை கண்காணிப்பது சிரமமாகும். பயன்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகளை ரத்து செய்ய தவறினால் மற்றவர்கள் அந்த கணக்கை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது என்று டாயிஷ் பேங்க் இந்தியாவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முகவரி மாற்றம்
வாடிக்கையாளர்கள் வேறு இடத்திற்கு மாறிச் சென்றால் முகவரி மாற்றத்தை வங்கிக்கு கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் வாடிக்கையாளரின் பழைய முகவரிக்கு வங்கியிலிருந்து வரும் கடிதங்களை மற்றவர்கள் படித்து கணக்கு விவரங்களை தெரிந்து கொண்டு வாடிக்கையாளர் கணக்கில் உள்ள தொகையை எடுக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபட வாய்ப்புள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கும் வகையில் வங்கிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வாடிக்கையாளர், வங்கியில் வைத்துள்ள கணக்கு அவசியமில்லையென்றால், கணக்கை முடித்துக் கொள்ள அதற்கென நிர்ணயிக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து கணக்கை ரத்து செய்துவிடலாம். உபயோகத்தில் இல்லாத காசோலைகள் மற்றும் ரொக்க அட்டைகளை வங்கிகளிடம் திரும்ப கொடுத்துவிடலாம் அல்லது அவற்றை வாடிக்கையாளரே அழித்து விடலாம்.
நன்றி: தினத்தந்தி
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: இரண்டுக்கும் மேற்பட்ட கணக்கு வைத்து இருந்தால் செயல்படாத வங்கி கணக்குகளை ரத்து செய்து விடலாம்: நிபுண
பயனுள்ள தகவல் நன்றி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: இரண்டுக்கும் மேற்பட்ட கணக்கு வைத்து இருந்தால் செயல்படாத வங்கி கணக்குகளை ரத்து செய்து விடலாம்: நிபுண
தகவலுக்கு நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: இரண்டுக்கும் மேற்பட்ட கணக்கு வைத்து இருந்தால் செயல்படாத வங்கி கணக்குகளை ரத்து செய்து விடலாம்: நிபுண
கோர் பாங்கிங் முறை வந்த பிறகு இரண்டு கணக்கு வைக்க வேண்டிய அவசியமே இல்லை. வங்கிகள் முறையாக KYC (know your customer) முறையை பின்பற்றினால் யாரும் ஒரே பெரைல் இரண்டாவது கணக்கு வைக்க முடியாமல் போகும்.
Similar topics
» இரண்டிற்கு மேற்பட்ட Skype கணக்குகளை Log In செய்வது எப்படி ?
» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
» 10 வயதுக்கு மேல் வங்கி கணக்கு தொடங்கலாம்: ஆர்பிஐ
» ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
» நான் இரண்டுக்கும் நடுவில்..???
» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
» 10 வயதுக்கு மேல் வங்கி கணக்கு தொடங்கலாம்: ஆர்பிஐ
» ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
» நான் இரண்டுக்கும் நடுவில்..???
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|