தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மகிழ்வான வாழ்வுக்கு உகந்தது சைக்கிள் பயணமே!

View previous topic View next topic Go down

மகிழ்வான வாழ்வுக்கு உகந்தது சைக்கிள் பயணமே! Empty மகிழ்வான வாழ்வுக்கு உகந்தது சைக்கிள் பயணமே!

Post by நாஞ்சில் குமார் Fri May 30, 2014 10:58 pm

மகிழ்வான வாழ்வுக்கு உகந்தது சைக்கிள் பயணமே! Dzjuk5

ஆட்டோ, பஸ், ரயில்... இந்த வாகனங்களில் எதில் நீங்கள் பயணிக்க விரும்புவீர்கள்?

இந்த வார இறுதியில் இவையனைத்தையும் மறந்துவிட்டு, சைக்கிளில் பயணம் செய்து பாருங்கள். உங்கள் மகிழ்ச்சியின் அளவு பலமடங்கு உயர்ந்திருப்பதாக உணருவீர்கள்.

ஆம்! நாம் பயணிக்கும்போது, மகிழ்ச்சி, வேதனை, மனஅழுத்தம், சோகம், சோர்வு போன்ற உணர்வுகளின் அளவு எப்படி மாறுப்படுகிறது என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிய முயற்சித்தனர். மேலும், நாம் எதில் பயணித்தால் இந்த உணர்வுகளின் அளவு எப்படியெல்லாம் மாறுப்படுகிறது என்றும் ஆராய்ந்தனர். இதில், நாம் சைக்கிளில் பயணிக்கும்போது, நமது மகிழ்ச்சியின் அளவு அதிகரிப்பதாக கண்டறிந்துள்ளனர்.

“மற்ற வாகனங்களில் விடவும் சைக்கிளில் பயணிக்கும்போது, மக்கள் மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கிறார்கள்”, என்று க்ளெம்சன் பல்கலைக்கழகத் துணைப் பேராசிரியர் ஈரிக் மொர்ரிஸ் தெரிவித்தார்.

மேலும், சைக்கிள் ஓட்டுபவர்கள் பெரும்பாலும் தாங்களாக முன்வந்து பயணிக்க விரும்புபவர்களே. இதுகுறித்து மோர்ரிஸ் கூறுகையில், “மகிழ்ச்சியானவர்களின் குணாதிசயங்கள் கொண்டவர்களான இளைஞர்களும் உடல்ரீதியில் ஆரோக்கியமாக உள்ளவர்களும் சைக்கிள் ஓட்டுபவர்களாக உள்ளனர்”, என்று தெரிவித்தார். சைக்கிளுக்கு அடுத்து, காரில் பயணிப்பவர்களும், கார் ஓட்டுபவர்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். பஸ் மற்றும் ரயிலில் பயணிப்பவர்களுக்கு அதிகமாக எதிர்மறையான உணர்வுகள் ஏற்படுவதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

“நம் பயணத்திற்கும், நம் உணர்விற்கும் உள்ள தொடர்பு குறித்து ஆராய்வதற்கான காரணம், வாகன சேவை வசதியை மேம்படுத்தவும், வாகனங்களில் முதலீடு செய்யவும், அதற்கான விலைநிலவரங்களை நிர்ணிக்கவும், பயணம் செய்வதால் ஏற்படும் நன்மைகளை அறிந்துக்கொள்ளவும் உதவிகரமாக இருக்கும்", என்கிறார் மோர்ரிஸ்.

இந்த ஆய்வு முடிவு, “ட்ரான்ஸ்போர்டேஷன்” என்ற இதழில் வெளியாகியுள்ளது.


நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

மகிழ்வான வாழ்வுக்கு உகந்தது சைக்கிள் பயணமே! Empty Re: மகிழ்வான வாழ்வுக்கு உகந்தது சைக்கிள் பயணமே!

Post by தமிழ்நிலா Fri May 30, 2014 11:01 pm

காலம் முன்னம் மாறி இப்போ இல்லை, அதன் வேகத்திற்கு ஈடுகுடுக்க வேறு மார்க்கம் அவசியம்...
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum