Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வயதானவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் பெற முடியுமா?
Page 1 of 1 • Share
வயதானவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் பெற முடியுமா?
பிறப்புச் சான்றிதழ் தொடர்பான கட்டுரைகளைப் படித்துவிட்டு வாசகி ஒருவர் அலுவலகத்தை தொடர்பு கொண்டார். “நாங்கள் பிறந்து வளர்ந்தது எல்லாம் கிராமம்தான். அந்தக் காலத்தில் படிப்பறிவு மற்றும் விழிப்புணர்வு இல்லாததால் எனது தந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் வாங்கவில்லை. ஆனால், இப்போது சில அரசு நடைமுறைகளுக்காக அவருக்கு பிறப்புச் சான்றிதழ் வாங்க வேண்டியுள்ளது. இதுகுறித்து விளக்கமாக சொல்லவும்” என்று கேட்டிருந்தார். அதையும் பார்ப்போம்...
ஓர் ஆண்டுக்கு பிறகு பிறப்புச் சான்றிதழ் பெற என்ன செய்ய வேண்டும்?
குழந்தை பிறக்கும்போது ஏதேனும் காரணங்களால், பிறப்பை பதிவு செய்யாமல் இருந்திருக்கலாம். குறிப்பாக, முதியவர்களுக்கு இந்தப் பிரச்சினை இருக்கலாம். ஏனென்றால், அவர்கள் பிறந்தபோது பிறப்பை பதிவு செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு பெரிய அளவில் இல்லை. எனவே, குழந்தை பிறந்து ஓர் ஆண்டுக்குப் பிறகு பிறப்பை பதிவு செய்ய வேண்டுமானால், குற்றவியல் நீதிபதியின் ஆணையைப் பெற்றுதான் பதிவு செய்ய முடியும்.
அதற்கான நடைமுறைகள் என்ன?
அதற்கு non-availability சான்றிதழ் பெற வேண்டும்.
non-availability சான்றிதழ் என்றால் என்ன?
புதிதாக பதிவு செய்யப்படும் உங்கள் பிறப்பு மற்றும் பெயர் ஏற்கெனவே வேறு எங்குமே (எந்த உள்ளாட்சி அமைப்பிலும்) பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் ஆவணமே non-availability சான்றிதழ்.
அந்த சான்றிதழை எப்படி பெறுவது?
தொடர்புடைய உள்ளாட்சி அலுவலகத்தில் இதற்கான படிவம் கிடைக்கும். அதை பூர்த்தி செய்து கொடுத்தால் அதிகாரிகள் அதை சரிபார்த்து, வேறு எங்கும் பதிவுகள் இல்லை எனில் அதன் பிறகு சான்றிதழ் தருவார்கள்.
அதன் பின்பு என்ன செய்ய வேண்டும்?
Non-availability சான்றிதழை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். நீதிமன்றத்தில் குழந்தை பிறந்த இடம் மற்றும் தேதிக்கான ஏதேனும் ஓர் ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். பிரசவச் சீட்டு, குடும்ப அட்டை அல்லது வேறு ஏதேனும் மாற்று ஆவணத்தை இதற்காக சமர்ப்பிக்கலாம். அவை உண்மையானதா என்று அதிகாரிகள் விசாரித்து, சரி பார்ப்பார்கள். பின்பு குழந்தையைவிட பத்து வயது மூத்தவர் வந்து, அவருக்கு நீதிமன்றத்தில் சாட்சி கூற வேண்டும். நீதிபதிக்கு சந்தேகம் எதுவும் இல்லை என்றால் பிறப்புச் சான்றிதழ் தரலாம் என்று ஆணை பிறப்பிப்பார். அதன் பிறகு, உள்ளாட்சி அதிகாரிகள் பிறப்புச் சான்றிதழை கொடுப்பார்கள்.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: வயதானவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் பெற முடியுமா?
அறியத்தந்தமைக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வயதானவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் பெற முடியுமா?
தகவளுக்குநன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: வயதானவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் பெற முடியுமா?
பயனுள்ள தகவலுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» பிறப்புச் சான்றிதழ்
» பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்ப்பது எப்படி?
» சான்றிதழ் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி?
» ஜாதி சான்றிதழ் வாங்குவது எப்படி...?
» இறப்பு சான்றிதழ் கொடுக்காமல் இழுத்தடிப்பது ஏன்
» பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்ப்பது எப்படி?
» சான்றிதழ் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி?
» ஜாதி சான்றிதழ் வாங்குவது எப்படி...?
» இறப்பு சான்றிதழ் கொடுக்காமல் இழுத்தடிப்பது ஏன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|