Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
10 கேள்விகள்...10 பதில்கள்...: கவிஞர் மனுஷ்யபுத்திரன்
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
10 கேள்விகள்...10 பதில்கள்...: கவிஞர் மனுஷ்யபுத்திரன்
உங்களைப் பொறுத்தவரை மகிழ்ச்சி என்பதன் வரையறை என்ன?
பாதுகாப்புணர்சியிலிருந்து பிறக்கும் நிம்மதி. இதுதான் மகிழ்ச்சி தொடங்கும் இடம். ஒரு தனிமனிதனிடமோ ஒரு சமூகத்திடமோ எப்போது பாதுகாப்பின்மை உருவாகிறதோ அப்போது எல்லா அவலங்களும் ஆரம்பமாகின்றன.
மிகப் பெரிய அச்சமாக இருப்பது எது?
நாம் நம் மொழியை இழந்துகொண்டிருக்கிறோம். தமிழின் வாசனையே இல்லாத ஒரு தலைமுறையை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். இரண்டாயிரம் வருடங்களாக தமிழில் எழுதப்பட்ட புத்தகங்களை இன்னும் 50 வருடங்களில் படிப்பவர்கள் அருகிவிடுவார்கள் என்று அஞ்சுகிறேன்.
நீங்கள் உங்களுடன் அடையாளம் காணும் வரலாற்று ஆளுமை?
அமெரிக்கா உலக நாடுகளை உளவு பார்த விவகாரத்தை அம்பலப்படுத்திய எட்வார்ட் ஸ்னோடன். பிழைப்பிற்காகவும் அற்ப ஆதாயங்களுக்காகவும் தங்களைத் தாங்களே விற்றுக்கொள்கிற அற்பர்கள் நிறைந்த உலகில் நீதி உணர்சியின்பாற்பட்டு, அறவுணர்சியின் பாற்பட்டு உலகில் மிகப்பெரிய ஏகாதிபத்தியத்தை தனி ஒருவனாக எதிர்த்து நின்ற சாகசம் இணையற்றது
உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத குணம்?
உடல் நலத்தை புறக்கணிப்பது.
உங்களுக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர்?
இப்போது எஸ்.ராமகிருஷ்ணன். ஒரு எழுத்தாளன் எப்படி ஒரு இயக்கமாக செயல்படமுடியும் என்பதற்கு அவர் ஒரு சிறந்த உதாரணம்.
உங்களுக்கு மிக விருப்பமான பயணம்?
என் முதல் விமானப் பயணம். நான் அந்தர நிலை என்றால் என்னவென்பதை அப்போதுதான் முழுமையாக உணர்ந்தேன். எப்போதும் விமானப் பயணங்களை விரும்பி வந்திருக்கிறேன். அது நம்மை முழுமையாக ஒப்புக்கொடுக்கும் ஒரு விளையாட்டு. தரையிறங்கும்போது நாம் வாழ்வை மீண்டும் அடைகிறோம்.
ஆற்றவே முடியாத வருத்தம் எது?
எந்த நியாயமான காரணமும் இல்லாமல் சில நண்பர்கள் பிரிந்துபோயிருக்கிறார்கள். அவர்கள் ஒரு அன்பிற்கு அவ்வளவு சிறிய விலையைத்தான் நிர்ணயித்திருந்தார்கள் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. நான் அவர்களை எவ்வளவு நினைக்கிறேன் என்று தெரிந்தால் அவர்கள் மனமுடைந்து போவார்கள்
உலகிலேயே நீங்கள் மிகவும் விரும்பும் நபர்?
என் குழந்தைகள். நான் எவ்வளவு தூரம் போனாலும் ஒவ்வொரு நாளும் அவர்களிடம்தான் புகலிடம் தேடி திரும்ப வருகிறேன்,
உங்களது தற்போதைய மனநிலை என்ன?
நான் கவிதைக்குத் திரும்புகிறேன். ஆழமான உணர்ச்சிகளால் மனம் எந்நேரமும் ததும்பிக்கொண்டிருக்கிறது. இத்தகைய மனநிலைகளில் நான் விடாமல் எழுதிக்கொண்டே இருப்பது மட்டுமல்ல, எளிதில் காதல் வயப்பட்டு விடுகிறேன். இதுதான் கவித்துவமான மன நிலையின் முக்கியமான ஆபத்து.
எப்படி இறக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
என் இறப்பின் துக்கம் யார் மீதும் விழாத வகையில் எங்கோ ஒரு வனாந்திரத்தில், நான் இன்னும் இருந்துகொண்டிருக்கிறேன் என்று என்னை நேசிப்பவர்கள் நம்பிக்கொண்டிருக்கும் விதமாக அவ்வளவு மர்மமாக மறைந்துபோக விரும்புகிறேன்
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» நல்ல கேள்விகள் சிறந்த பதில்கள்
» மரத்தின் கேள்விகள் ! கவிஞர் இரா .இரவி !
» சத்குரு பதில்கள்
» குருவின் பதில்கள்
» ஓஷோவின் பதில்கள்
» மரத்தின் கேள்விகள் ! கவிஞர் இரா .இரவி !
» சத்குரு பதில்கள்
» குருவின் பதில்கள்
» ஓஷோவின் பதில்கள்
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|