Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
திருமணம் ஆகாதவர் குடும்ப அட்டை பெற முடியாதா?
Page 1 of 1 • Share
திருமணம் ஆகாதவர் குடும்ப அட்டை பெற முடியாதா?
# குடும்ப அட்டையில் இருந்து ஒருவரது பெயரை நீக்குவது எப்படி?
குடும்பத்தில் ஒருவருக்கு திருமணம் நடந்து அவர் தனிக்குடித்தனம் செல்லும் பட்சத்தில் அவரது பெயரை குடும்ப அட்டையில் இருந்து நீக்கிவிட்டு, அவரது தனி குடும்பத்துக்கு புதிதாக குடும்ப அட்டை வாங்க வேண்டும். பெயரை நீக்குவதற்கு சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் 3 நாட்களுக்குள் பெயர் நீக்கல் சான்றிதழ் வழங்கப்படும். இவர்களுக்குப் புதிய குடும்ப அட்டை ஏற்கெனவே சொல்லியிருந்த நடைமுறைகளின் அடிப்படையில் வழங்கப்படும்.
# இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்குச் சென்று திரும்பி வருபவர்கள் குடும்ப அட்டை பெற முடியுமா?
தற்காலிகமாக சென்று திரும்புபவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் வெளிநாட்டில் தங்கச் செல்பவர்கள் குடும்ப அட்டையை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அவர்களுக்கு குடும்ப அட்டை ஒப்படைப்பு சான்றிதழ் வழங்கப்படும். வெளிநாட்டில் இருந்து திரும்பிய பிறகு, ஒப்படைப்பு சான்றிதழைக் காண்பித்து குடும்ப அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.
# எதற்காக இந்த நடைமுறை?
ஒருவருக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வேறு எவரும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதால் இந்த நடைமுறை.
# ஒரே வீட்டில் பல குடித்தனங்கள் இருந்தால் அதே முகவரியில் குடும்ப அட்டை பெற முடியுமா?
முடியும். ஆனால், ஒவ்வொரு குடித்தனத்துக்கும் தனித்தனியே சமையல் அறை இருக்க வேண்டும்.
# திருமணம் ஆகாதவர்கள் குடும்ப அட்டை பெற முடியுமா?
ஒருவர் குடும்பத்தைப் பிரிந்து வெளியூரில் தனியாக தங்கி வேலை பார்க்கும் பட்சத்தில் அவரது பெயர், சொந்த ஊரில் குடும்ப அட்டையில் இருக்கும். அவருக்குத் தனியாக குடும்ப அட்டை வழங்க இயலாது. ஆனால், ஒருவருக்கு வேறு எங்கும் குடும்ப அட்டை இல்லை என்னும் பட்சத்தில் அவர் தனியாக சமைத்து உண்கிறார் என்றால் அவருக்கு குடும்ப அட்டை வழங்க முடியும்.
# போலி குடும்ப அட்டை என்றால் என்ன?
போலி முகவரி கொடுத்துப் பெற்றாலோ, வேறு ஒருவரது குடும்ப அட்டையை தவறாகப் பயன்படுத்தினாலோ அவை போலி குடும்ப அட்டையாக கருதப்படும்.
# போலி குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 9 லட்சம் போலி குடும்ப அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒன்றிரண்டு போலி அட்டைகள் வைத்திருப்பவர்கள் எச்சரித்து அனுப்பப்படுவார்கள். ஏனென்றால் அவர்கள் சட்டவிரோத தொழில்முறையாக அதைப் பயன்படுத்துவது இல்லை. அதே நேரம், ஒரு குழுவாக செயல்பட்டோ அல்லது ஒருவரே 10-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் வைத்திருந்தாலோ அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதிகபட்சம் குண்டர் சட்டம் வரை பாய சட்டத்தில் வழி உண்டு.(மீண்டும் நாளை சந்திப்போம்)
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: திருமணம் ஆகாதவர் குடும்ப அட்டை பெற முடியாதா?
பயனுள்ள தகவலுக்கு நன்றி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: திருமணம் ஆகாதவர் குடும்ப அட்டை பெற முடியாதா?
பயனுளள தகவல்கள்
நன்றி
நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» குடும்ப அட்டை முக்கியமான அத்தாட்சியா?
» குடும்ப அட்டை நடைமுறைகள் அறிவோம்
» ஆதார் அடையாள அட்டை – உரிமைகள் உறிஞ்சும் ‘அட்டை’!
» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
» ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா..
» குடும்ப அட்டை நடைமுறைகள் அறிவோம்
» ஆதார் அடையாள அட்டை – உரிமைகள் உறிஞ்சும் ‘அட்டை’!
» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
» ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|