Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்றால் என்ன?
Page 1 of 1 • Share
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்றால் என்ன?
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அல்லது மரபுசாரா எரிசக்தி என்பது என்ன?
புதுப்பிக்கத்தக்க அல்லது மரபுசாரா எரிசக்தி என்பது பசுமை எரிசக்தி என்றும் அழைக்கப்படுகிறது. காற்று, சூரியஒளி, உயிரிக் கழிவுகள், தாவரக் கழிவுகள் ஆகியவற்றைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாகக் கருதப்படுகிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நேரடியாக உற்பத்தி செய்து, அப்போதே பயன்படுத்த முடியுமா?
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் காற்று, சூரிய ஒளி ஆகியவற்றின் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை நேரடியாக பயன்படுத்த முடியாது. அவற்றை பேட்டரியில் சேமித்து அல்லது மின் தொகுப்பில் இணைத்தே பயன்படுத்த முடியும்.
சூரிய சக்தி, காற்றாலை மின்சாரத்தை ஏன் நேரடியாக பயன்படுத்த முடியாது?
சூரிய ஒளியும், காற்று வீசும் திறனும் இயற்கையின் வானிலை மாற்றத்துக்கு ஏற்ப நிமிடத்துக்கு நிமிடம், நொடிக்கு நொடி மாறுபடும் தன்மை கொண்டது. எனவே, அதன்மூலம் உற்பத்தியாகும் மின்சார அளவும் நொடிக்கு நொடி மாறுபடும். சில நேரங்களில் மின் உற்பத்தி இல்லாத நிலையும் ஏற்படும். இதனால்தான் நேரடியாக பயன்படுத்த முடிவதில்லை.
சூரியசக்தி என்றால் என்ன? அதை வீடுகளில் பயன்படுத்த முடியுமா?
சூரிய மின்சக்தி என்பது சூரிய ஒளியில் இருக்கும் வெப்பத்தை மின் திறனாக மாற்றி சேமிப்பதாகும். சூரிய மின்சக்தியை பேட்டரியில் சேமித்து, பின்னர் அதை வீடுகளில் பயன்படுத்த முடியும்.
சூரிய மின்சக்தியை மட்டுமே நம்பி மின் சாதனங்களை இயக்க முடியுமா?
நொடிக்கு நொடி சூரிய ஒளி மாறுபடுவதால், மின்சாதனங்கள் சீராக இயங்க முடியாது. எனவே, சூரிய மின்சக்தியை மட்டுமே நம்பி மின்சாதனங்களை இயக்க முடியாது. சூரிய மின்சக்தியை பேட்டரி மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும்.
காற்றாலைகளால் ஆண்டு முழுவதும், நாள் முழுவதும் மின் உற்பத்தி செய்ய முடியுமா?
காற்றாலைகளைப் பொருத்தவரை காற்று நிலையாக வீசும் காலத்தில் மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். தமிழகத்தில் தென் மேற்கு பருவக்காற்று வீசும் காலத்தில் மே மாதம் முதல் அக்டோபர் வரை, காற்றாலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தியாகும். மற்ற மாதங்களில் எதிர்பார்க்கும் அளவு உற்பத்தி இருக்காது. ஆனால் நிலையற்ற முறையில் கூடுதலாகவோ, குறைவாகவோ மின்சாரம் உற்பத்தியாகும்.
உயிரிக் கழிவு மின்சாரம் என்பது என்ன?
மனித மற்றும் விலங்குக் கழிவுகள், தாவரக் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். கழிவுகள் இருக்கும் அளவுக்கு ஏற்ப மின்உற்பத்தி செய்ய முடியும்.
- ஹச்.ஷேக் மைதீன்
நன்றி: தி இந்து
புதுப்பிக்கத்தக்க அல்லது மரபுசாரா எரிசக்தி என்பது பசுமை எரிசக்தி என்றும் அழைக்கப்படுகிறது. காற்று, சூரியஒளி, உயிரிக் கழிவுகள், தாவரக் கழிவுகள் ஆகியவற்றைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாகக் கருதப்படுகிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நேரடியாக உற்பத்தி செய்து, அப்போதே பயன்படுத்த முடியுமா?
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் காற்று, சூரிய ஒளி ஆகியவற்றின் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை நேரடியாக பயன்படுத்த முடியாது. அவற்றை பேட்டரியில் சேமித்து அல்லது மின் தொகுப்பில் இணைத்தே பயன்படுத்த முடியும்.
சூரிய சக்தி, காற்றாலை மின்சாரத்தை ஏன் நேரடியாக பயன்படுத்த முடியாது?
சூரிய ஒளியும், காற்று வீசும் திறனும் இயற்கையின் வானிலை மாற்றத்துக்கு ஏற்ப நிமிடத்துக்கு நிமிடம், நொடிக்கு நொடி மாறுபடும் தன்மை கொண்டது. எனவே, அதன்மூலம் உற்பத்தியாகும் மின்சார அளவும் நொடிக்கு நொடி மாறுபடும். சில நேரங்களில் மின் உற்பத்தி இல்லாத நிலையும் ஏற்படும். இதனால்தான் நேரடியாக பயன்படுத்த முடிவதில்லை.
சூரியசக்தி என்றால் என்ன? அதை வீடுகளில் பயன்படுத்த முடியுமா?
சூரிய மின்சக்தி என்பது சூரிய ஒளியில் இருக்கும் வெப்பத்தை மின் திறனாக மாற்றி சேமிப்பதாகும். சூரிய மின்சக்தியை பேட்டரியில் சேமித்து, பின்னர் அதை வீடுகளில் பயன்படுத்த முடியும்.
சூரிய மின்சக்தியை மட்டுமே நம்பி மின் சாதனங்களை இயக்க முடியுமா?
நொடிக்கு நொடி சூரிய ஒளி மாறுபடுவதால், மின்சாதனங்கள் சீராக இயங்க முடியாது. எனவே, சூரிய மின்சக்தியை மட்டுமே நம்பி மின்சாதனங்களை இயக்க முடியாது. சூரிய மின்சக்தியை பேட்டரி மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும்.
காற்றாலைகளால் ஆண்டு முழுவதும், நாள் முழுவதும் மின் உற்பத்தி செய்ய முடியுமா?
காற்றாலைகளைப் பொருத்தவரை காற்று நிலையாக வீசும் காலத்தில் மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். தமிழகத்தில் தென் மேற்கு பருவக்காற்று வீசும் காலத்தில் மே மாதம் முதல் அக்டோபர் வரை, காற்றாலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தியாகும். மற்ற மாதங்களில் எதிர்பார்க்கும் அளவு உற்பத்தி இருக்காது. ஆனால் நிலையற்ற முறையில் கூடுதலாகவோ, குறைவாகவோ மின்சாரம் உற்பத்தியாகும்.
உயிரிக் கழிவு மின்சாரம் என்பது என்ன?
மனித மற்றும் விலங்குக் கழிவுகள், தாவரக் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். கழிவுகள் இருக்கும் அளவுக்கு ஏற்ப மின்உற்பத்தி செய்ய முடியும்.
- ஹச்.ஷேக் மைதீன்
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்றால் என்ன?
தகவலுக்கு நன்றி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?
» நினைவாற்றல் என்றால் என்ன? அதை அதிகரிக்க விஞ்ஞானிகள் சொல்லும் இலகு வழிகள் என்ன..?
» சந்திராஷ்டமம் என்றால் என்ன?
» ரொமான்ஸ் என்றால் என்ன?
» X ray என்றால் என்ன?
» நினைவாற்றல் என்றால் என்ன? அதை அதிகரிக்க விஞ்ஞானிகள் சொல்லும் இலகு வழிகள் என்ன..?
» சந்திராஷ்டமம் என்றால் என்ன?
» ரொமான்ஸ் என்றால் என்ன?
» X ray என்றால் என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|