தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தமிழகத்தில் ஆண்கள், பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய் எது?

View previous topic View next topic Go down

தமிழகத்தில் ஆண்கள், பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய் எது? Empty தமிழகத்தில் ஆண்கள், பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய் எது?

Post by நாஞ்சில் குமார் Tue Jun 17, 2014 9:42 pm

தமிழகத்தில் ஆண்கள், பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய் எது? - அடையாறு மருத்துவமனை ஆய்வில் தகவல்
 
தமிழகத்தில் ஆண்கள் வயிற்று புற்றுநோயாலும், பெண்கள் மார்பக புற்றுநோயாலும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை அடையார் புற்றுநோய் மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.  

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் 60-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மருத்துவ மாணவர்களுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடந்தது. இதில் மருத்துவர் சுவாமிநாதன் கூறியதாவது:

புகையிலை, குட்கா

புகை பிடிப்பது, குட்கா பழக்கத்தினால்தான் ஆண்கள் வயிறு புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். உணவு பழக்கமும் சில நேரம் காரணமாக இருக்கலாம். எண்ணெயில் நன்கு பொரித்த உணவு, அதிக கொழுப்புச் சத்துள்ள உணவு ஆகியவற்றை அடிக்கடி உட்கொண்டால், புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம். பெண்கள் தாமதமாக குழந்தை பெற்றுக்கொள்வது மார்பக புற்றுநோய்க்கான காரணங்களில் முக்கியமானது.    இவ்வாறு மருத்துவர் சுவாமிநாதன் கூறினார்.

புற்றுநோய் பாதிப்பு தொடர்பாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனை நடத்திய ஆய்வு அறிக்கை விரைவில் வெளிவரவிருக்கிறது. 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆய்வில், 2016-ம் ஆண்டு வரை தமிழகத்தில் எந்த புற்றுநோய் அதிகம் இருக்கும், அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூறப்பட்டுள்ளது.

காரணம் என்ன?

வயிற்று புற்றுநோய்க்கான காரணங்களை ஆராய அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, திரிபுரா மாநிலம் அகர்தலாவில் உள்ள அரசு புற்றுநோய் மருத்துவமனை இணைந்து ஒர் ஆய்வை மேற்கொண்டு வருகின்றன. சென்னையில் மருத்துவர் ராஜ்குமார் தலைமையிலும் அகர்தலாவில் மருத்துவர் கவுதம் மஜும்தார் தலைமையிலும் இந்த ஆய்வு நடந்து வருகிறது.
இதுபற்றி மருத்துவர் சுவாமிநாதன் கூறுகையில், ‘‘புகை பிடிக்கும் எல்லோருக்கும் புற்றுநோய் வருவதில்லையே. புகை பழக்கம் இல்லாதவர்களுக்கும் புற்றுநோய் வருகிறதே என்று பலரும் கேட்பார்கள். இதற்கு திட்டவட்டமாக பதில் கூற முடியவில்லை. இந்த ஆய்வு அதற்கு பதில் கூறும். சென்னையில் 300 பேரும், அகர்தலாவில் 300 பேரும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவார்கள்’’ என்றார்.

மருத்துவம் என்பது கலை, அறிவியல்

புற்றுநோய் மருத்துவமனை தலைவர் வி.சாந்தா பேசும்போது, ‘‘நோயாளிகள் கூறுவதை மருத்துவர்கள் பொறுமையாக கவனிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கான சரியான மருந்தை அளிக்க முடியும். மருத்துவம் என்பது கலை, அதே நேரம் அறிவியல். ஆனால், தற்போது இது கலை என்பதை விட அறிவியலாக மட்டுமே பார்க்கப்படுகிறது’’ என்றார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு மருத்துவ கல்லூரிகளின் இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் கலந்துகொண்டனர்.

நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum