Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வீட்டில் வெப்கேமரா, கையில் ஸ்மார்ட்போன் பெண்கள் தனியே இருந்தாலும் பயமில்லை
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1 • Share
வீட்டில் வெப்கேமரா, கையில் ஸ்மார்ட்போன் பெண்கள் தனியே இருந்தாலும் பயமில்லை
[You must be registered and logged in to see this image.]
ஆபத்து வராமல் காக்கும் தொழில்நுட்பத் தோழன்
சென்னையில் தனியாக இருக்கும் பெண்களை நோட்ட மிட்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் நடப்பது தொடர் கதையாகிவிட்டது.
சென்னையின் மக்கள்தொகை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முதல் ஃபாஸ்ட் ஃபுட் கடை வரை ஏராளமான தொழில்கள் பெருகி, வேலை வாய்ப்பு வசதிகள் அதிகரித்ததன் விளைவு.. சென்னையை நோக்கி மக்கள் குடிபெயர்வு அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப் படி சென்னை மாநகர எல்லைக்குள் மட்டுமே 47 லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். சென்னை பெருநகர (Metro area) எல்லைக்குட்பட்டு 90 லட்சம் பேர் வசிப்பதாக கணக்கெடுப்புகள் கூறுகின்றன.
பாதுகாப்பு கேள்விக்குறி
இப்படி வேலைவாய்ப்பு வசதிகளும் வாழ்க்கைத்தரமும் உயர்ந்து வரும் சென்னையில், வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களின் பாதுகாப்பு என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது. சென்னையில் 19.32% அளவுக்கு பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நடப்பதாக 2012-ம் ஆண்டு புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது வீட்டில் தனியாக இருக்கும் குடும்ப பெண்களும், வயதான பெண்களுமே.
சில நாட்களுக்கு முன்பு சென்னை எழும்பூரில் அடுக்கு மாடி குடியிருப்பில் தனியாக இருந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார். நொளம்பூரைச் சேர்ந்த மருத்துவர் மல்லிகா, விழுப்புரம் அருகே கொல்லப் பட்டார். மேலும் நெசப்பாக்கம் பகுதியை சேர்ந்த ரேகா என்னும் பெண்ணை ஒருதலைபட்சமாக காதலித்த சாம்சன் என்னும் நபர், வீட்டில் தனியாக இருந்த போது துண்டு துண்டாக வெட்டி போரூர் ஏரியில் வீசினார். இது மாதிரியான கோர சம்பவங்கள் தொடர்ந்து நடை பெறுவது சென்னையில் உள்ள குடும்ப பெண்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாதுகாப்புக்கு வெப்கேமரா
கணவன் வேலைக்கு சென்ற பின்னர் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், தங்களது பாதுகாப் புக்காக பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை செய்துகொள்ளலாம். குறிப்பாக வெப்கேமராக்களை வீட்டில் பொருத்துவதன் மூலம் வீடுகளில் தனியாக உள்ள பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றச்சம்பவங்களை எளிதில் தடுக்கலாம். வீட்டு முகப்பில் வெப்கேமரா பொருத்தினால், வீட்டுக்கு யார் வருகிறார்கள் போகிறார்கள் என்ற விவரங்கள் அதில் பதிவாகும். பதிவாவது மட்டுமன்றி இதனை நேரடியாக ஸ்மார்ட்போன் மற்றும் கணினிகளில் பார்க்கும் வசதியும் உள்ளது.
ஸ்மார்ட்போனில் பார்க்கலாம்
ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் என அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் அப்ளிகேஷன்கள் மூலம் வெப் கேமரா இணைப்பை பெற முடியும். இதற்காக பிளேஸ்டோர், ஆப்ஸ்டோர் போன்ற இணைய சந்தைகளில் ஏகப்பட்ட இலவச ஆப்ஸ் உள்ளன. உதாரணத்துக்கு, மை வெப்கேம் என்னும் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனை ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து கொண்டு அதன்பின்னர், வீட்டில் உள்ள வெப்கேமராவின் இணையநெறி முகவரி (Internet Protocol Address), தல எண் (Port Number) ஆகியவற்றை கொடுத்துவிட்டால் வெப் கேமராவில் பதிவாகும் காட்சிகளை, இருக்கும் இடத்தில் இருந்தே ஸ்மார்ட்போனில் நேரடி யாக பார்க்கலாம்.
இதுமட்டுமன்றி கேமராவுக் கான இணைய முகவரியை சில கண்காணிப்பு இணையதளங் களில் பதிவு செய்தால், எந்த நேரத்திலும் எந்த நாட்டிலும் இருந்துகொண்டு சம்பந்தப்பட்ட வெப் கேமரா காட்சியை நேரடி யாக பார்க்கவும் அந்த காட்சி களை அப்படியே சேமித்து வைத்துக் கொள்ளவும் வசதிகள் உள்ளன.
ரூ.2 ஆயிரம் முதல்..
குறிப்பிட்ட நபர் மட்டுமன்றி சம்பந்தப்பட்ட வீட்டை சேர்ந்த மற்ற குடும்ப உறுப்பினர்கள்கூட, பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் மூலம் இந்த காட்சிகளை பார்க்கலாம்.
இந்த வகை வெப்கேமராக்கள் சென்னையில் ரிச்சி தெரு, பர்மா பஜார் போன்ற இடங்களில் ரூ.2 ஆயிரம் முதல் கிடைக்கின்றன. காட்சிகளை எச்.டி. எனப்படும் துல்லியமான வீடியோவாக பதிவு செய்யும் கேமராக்கள் ரூ.10 ஆயிரம் முதல் உள்ளன.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: வீட்டில் வெப்கேமரா, கையில் ஸ்மார்ட்போன் பெண்கள் தனியே இருந்தாலும் பயமில்லை
[You must be registered and logged in to see this image.]
நன்றி: தினகரன்.
மேலே இருக்கும் அத்தனை பதிவுகளும் தினகரனில் வந்தவை. கவனக் குறைவால் தி இந்து என தந்து விட்டேன்.
நன்றி: தினகரன்.
மேலே இருக்கும் அத்தனை பதிவுகளும் தினகரனில் வந்தவை. கவனக் குறைவால் தி இந்து என தந்து விட்டேன்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: வீட்டில் வெப்கேமரா, கையில் ஸ்மார்ட்போன் பெண்கள் தனியே இருந்தாலும் பயமில்லை
பயனுள்ள தகவல்கள்
பதிவிற்கு நன்றி
பதிவிற்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வீட்டில் வெப்கேமரா, கையில் ஸ்மார்ட்போன் பெண்கள் தனியே இருந்தாலும் பயமில்லை
அனைத்தும் பயனுள்ள தகவல்கள் அண்ணா
தனியே இருக்கும் பெண்களுக்கு அவசியம்தான்.
பகிர்வுக்கு நன்றி அண்ணா
தனியே இருக்கும் பெண்களுக்கு அவசியம்தான்.
பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: வீட்டில் வெப்கேமரா, கையில் ஸ்மார்ட்போன் பெண்கள் தனியே இருந்தாலும் பயமில்லை
இந்த பதிவு இப்போது முகநூல் குழுமத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: வீட்டில் வெப்கேமரா, கையில் ஸ்மார்ட்போன் பெண்கள் தனியே இருந்தாலும் பயமில்லை
அன்பு தம்பி ஸ்ரீராமுக்கு நன்றி.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: வீட்டில் வெப்கேமரா, கையில் ஸ்மார்ட்போன் பெண்கள் தனியே இருந்தாலும் பயமில்லை
பயனுல் பகிர்வுக்கு நன்றி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» வலது கையில் பெண்கள் கடிகாரம் கட்டுவதற்கான காரணம்.
» வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கவனத்திற்கு
» கணவர் வீட்டில் கழிப்பறை வசதியின்மை: தாய் வீட்டிற்கே திரும்பிய ஆறு பெண்கள்
» வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் உஷார்... உஷார்...
» ஜெயமுண்டு பயமில்லை
» வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கவனத்திற்கு
» கணவர் வீட்டில் கழிப்பறை வசதியின்மை: தாய் வீட்டிற்கே திரும்பிய ஆறு பெண்கள்
» வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் உஷார்... உஷார்...
» ஜெயமுண்டு பயமில்லை
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|