Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கின்னஸ் சாதனை படைத்த பிரம்மாண்ட ஓவியம்
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
கின்னஸ் சாதனை படைத்த பிரம்மாண்ட ஓவியம்
பரபரப்பான தெருவின் ஓரத்தில் கடவுள் படம் ஒன்று பெரிதாக வரையப்பட்டிருக்கும். அதை ஒட்டி ஒரு ரூபாய் இரண்டு ரூபாயோ ஐந்து ரூபாயோ அதைவிட அதிகமான ரூபாய் நோட்டுகளோ இறைந்து கிடக்கும். இந்தக் காட்சியைப் பெரும்பாலானோர் கடந்திருப்போம். அழகான ஓவியம் வரைந்து யாசகம் கேட்பது நமது நாட்டில் மிகவும் சுலபமாகக் காணக் கிடைக்கும் காட்சியே. நோக்கம் எதுவாக இருந்தாலும் சுவரோவியங்கள், தெரு ஓவியங்கள் போன்ற அனைத்துமே மனதை மயக்கும் அற்புதக் கலை வடிவங்களே.
இப்படி நீட்டி முழக்க காரணம் உலகின் மிக நீளமான, பெரிய தெரு ஓவியம் ஒன்று சீனாவில் வரையப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவிக்கவே. 3டி ஓவியமான அதை வரைந்து முடிக்க 20 நாட்களுக்கு மேல் ஆனதாக அந்த ஓவியத்தை வரைந்த யங் யாங்சுன் (Yang Yongchun) தெரிவிக்கிறார். அவரது குழுவினர் 20க்கும் மேற்பட்ட நாட்கள் தொடர்ந்து உழைத்து அந்த ஓவியத்தைப் பூர்த்தி செய்துள்ளனர். அதை வரைந்த நாட்களில் தங்களது கண்கள் முழுக்க வண்ணங்கள் மாத்திரமே நிரம்பி இருந்ததாக ஓவியக் குழுவினர் கூறுகிறார்கள்.
இப்படி நீட்டி முழக்க காரணம் உலகின் மிக நீளமான, பெரிய தெரு ஓவியம் ஒன்று சீனாவில் வரையப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவிக்கவே. 3டி ஓவியமான அதை வரைந்து முடிக்க 20 நாட்களுக்கு மேல் ஆனதாக அந்த ஓவியத்தை வரைந்த யங் யாங்சுன் (Yang Yongchun) தெரிவிக்கிறார். அவரது குழுவினர் 20க்கும் மேற்பட்ட நாட்கள் தொடர்ந்து உழைத்து அந்த ஓவியத்தைப் பூர்த்தி செய்துள்ளனர். அதை வரைந்த நாட்களில் தங்களது கண்கள் முழுக்க வண்ணங்கள் மாத்திரமே நிரம்பி இருந்ததாக ஓவியக் குழுவினர் கூறுகிறார்கள்.
வசீகரமான வண்ணத்தில் கண்ணைப் பறிக்கும் அந்த ஓவியம் சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்தின் தலைநகரான நாண்ஜிங்கில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் தெருவை அழகுபடுத்தியுள்ளது. அந்தக் கலைப்படைப்புக்கு ‘ரிதம்ஸ் ஆஃப் யூத்' எனப் பெயரிட்டுள்ளார் ஓவியர் யங் யாங்சுன். சீனாவில் வரும் ஆகஸ்ட் மாதம் நிகழவுள்ள இரண்டாம் சம்மர் யூத் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு அந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.
அந்த முப்பரிமாண ஓவியம் 2737.5 சதுர மீட்டர் பரப்பை ஆக்கிரமித்துள்ளது. இதன் நீளம் 365 மீட்டர்; அகலம் 7.5 மீட்டர். நகரத்தின் அழகையும் அந்நகரத்தின் இயற்கை எழிலையும் எடுத்துக்காட்டும் வகையில் அது தீட்டப்பட்டுள்ளது. உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள அந்த ஓவியம் இரண்டு கின்னஸ் சாதனைகளையும் படைத்துள்ளது. உலகின் மிக நீண்ட, பெரிய ஓவியம் என்ற வகையில் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் அது இடம்பெற்றுள்ளது.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கின்னஸ் சாதனை படைத்த பிரம்மாண்ட ஓவியம்
ஓவியம் அழகு அண்ணா
பயனுள்ள தகவலுக்கு நன்றி அண்ணா
பயனுள்ள தகவலுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» ஒன்பது கின்னஸ் சாதனைகள் படைத்த வீரத்தமிழன் ஆழிக்குமரன்
» சாதனை படைத்த ஜேம்ஸ்போண்ட் துப்பாக்கி
» 100 நாள் ஓடி ஜப்பானில் சாதனை படைத்த பாகுபலி-2
» குறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்!!!
» மதுரையில் கின்னஸ் சாதனை முயற்சி
» சாதனை படைத்த ஜேம்ஸ்போண்ட் துப்பாக்கி
» 100 நாள் ஓடி ஜப்பானில் சாதனை படைத்த பாகுபலி-2
» குறையிருந்தும் சாதனை படைத்த பிரபலமான மனிதர்கள்!!!
» மதுரையில் கின்னஸ் சாதனை முயற்சி
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|