Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ரசாயனமில்லா நொறுக்குத்தீனி
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
ரசாயனமில்லா நொறுக்குத்தீனி
இயற்கை உணவு வகைகள் என்றாலே முழுவதும் இயற்கையாக விளைவிக்கப்பட்ட பொருள்தான் என்பதை எப்படி நம்புவது என்ற கேள்வி வர ஆரம்பித்ததற்கு என்ன காரணம்? அதிலும் நிறைய பெருநிறுவனங்களின் ‘பிராண்டட் பொருட்கள்’ வர ஆரம்பித்ததுதான். ஆனால், இந்தப் பிராண்டட் பொருட்கள் இல்லாத பசுமை அங்காடிகளும் சென்னையின் சில பகுதிகளில் உள்ளன.
வேளச்சேரியில் அமைந்திருக்கும் ‘வெர்டியூர் இயற்கை அங்காடி’யில் தேனும் இயற்கை நொறுக்குத்தீனிகளும் பல்வேறு வகைகளில் கிடைக்கின்றன. பிராண்டட் பொருட்கள் எதுவுமே இல்லாத கடைகளில் இதுவும் ஒன்று.
உரிமையாளர் குரல்:
“நான் எல்லாப் பொருட்களையுமே நேரடியா விவசாயிகளைச் சந்தித்துத்தான் வாங்கிவருகிறேன். இதனால் விலையையும் குறைவாக நிர்ணயிக்க முடிகிறது. இவை அனைத்தையும் நானே நேரில் பார்த்து வாங்கிவருவதால், இங்கு இருக்கும் எல்லாப் பொருட்களும் உறுதியாக இயற்கையான முறையில் தயாரானவை என்ற உறுதியை என்னால் தர முடியும்" என்கிறார் இந்த நிறுவனத்தன் உரிமையாளர் சவீதா.
சிறப்பு அம்சங்கள்:
தேன், நெய், பாரம்பரிய நொறுக்குத்தீனிகள்.
வாடிக்கையாளர் குரல்:
"இந்தக் கடையில் எல்லாமே கூடையிலதான் வச்சிருக்காங்க. வாங்கும்போதே புதுசா இருக்கும் பழங்களைப் பார்க்கும்போதே, இவை நல்லதுதான்னு புரிஞ்சுக்க முடியும். முழுசும் இயற்கையா விளைஞ்சதால சுவையைப் பத்தி, தனியா சொல்லத் தேவையில்ல. ரொம்பவே நல்லா இருக்கும்" என்கிறார் வாடிக்கையாளர் சிவரஞ்சனி.
இந்த இயற்கை அங்காடியில் பிராண்டட் பொருள்கள் இல்லாமல் இருப்பதால், நமது பாரம்பரிய வணிகம் மறுமலர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. நமது இயற்கை விவசாயிகளின் முன்னேற்றம், இது போன்ற முயற்சிகளால்தான் வளர்ச்சி அடைகிறது.
தொடர்புக்கு: பார்க்கவி பாலசுப்ரமணியன் 8754501136, www.verdureorganics.com, savitha@verdureorganics.com
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: ரசாயனமில்லா நொறுக்குத்தீனி
இன்றைய காலகட்டத்தில் மக்கள் நலனை கருத்தில்கொண்டு எந்தஒரு வியாபாரமும் நடப்பதில்லை.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: ரசாயனமில்லா நொறுக்குத்தீனி
mohaideen wrote:இன்றைய காலகட்டத்தில் மக்கள் நலனை கருத்தில்கொண்டு எந்தஒரு வியாபாரமும் நடப்பதில்லை.
உண்மையான கருத்து நண்பா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» உப்பு கலந்த நொறுக்குத்தீனி இதயத்தை பாதிக்கும் ...!
» உப்பு கலந்த நொறுக்குத்தீனி இதயத்தை பாதிக்கும் ...!
» உப்பு கலந்த நொறுக்குத்தீனி இதயத்தை பாதிக்கும் !
» மன அழுத்தத்தை குறைப்பதற்கு நொறுக்குத்தீனி சிறந்த வழி தானா?
» உப்பு கலந்த நொறுக்குத்தீனி இதயத்தை பாதிக்கும் ...!
» உப்பு கலந்த நொறுக்குத்தீனி இதயத்தை பாதிக்கும் !
» மன அழுத்தத்தை குறைப்பதற்கு நொறுக்குத்தீனி சிறந்த வழி தானா?
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|