Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காதில் ஹேன்ட் ப்ரீ போட்டு பாட்டு கேட்கலாமா?
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
காதில் ஹேன்ட் ப்ரீ போட்டு பாட்டு கேட்கலாமா?
மாலையில் அலுவலகத்திலிருந்து வீட்டிற்குப் பேருந்தில் திரும்பி வரும்போது, செல்போன் ஒயரைக் காதில் சொருகி பாடல்களை ரசித்துக் கேட்டுக் கொண்டே வீடு வந்து சேர்கிறேன். இரவு 11 மணி வரை செல்போன் எஃப்எம் ரேடியோவில் பாட்டுக் கேட்கிறேன். இதனால் எனக்கு மனநிறைவும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.
ஆனால் என் வீட்டில் கூடுதல் நேரம் காதில் ஒயரைக் காதில் சொருகி பாட்டுக் கேட்பதை ஆட்சேபிக்கின்றனர். நான் செய்வதில் என்ன தவறு இருக்கிறது?
- என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு ஆயுர்வேத மருத்துவர் சுவாமிநாதன் அளித்துள்ள பதில்…
பாட்டுக் கேட்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்தான். தொலைக்காட்சி, ஒலிபெருக்கி, ரேடியோ போன்றவற்றின் மூலம் நாம் பாடல்களைக் கேட்கும்போது மேம்போக்காகக் கேட்டு ரசிக்கிறோம். காதினுள் ஒயரைச் சொருகி பாட்டு கேட்கும்போது, அந்தப் பாடல் வரிகள் தெள்ளத் தெளிவாகக் கேட்பதால், அந்த வரிகளிலுள்ள அர்த்தம் புரிவதால், உங்களுக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்பு ஏற்படலாம். தொடர்ந்து ஒலி காதினுள் எழுப்பப்படுவதால், காதிலுள்ள நரம்புகள், நுண்ணிய எலும்புகள், ஒலியின் வழியாகச் சீற்றமடையும் வாயுவினால் வறண்டு துவண்டு விடுகின்றன.
பாடல் வரிகள் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்துவதால், மனம் அந்தப் பாடல் வரிகளுக்கு ஏற்ப செயல் வடிவம் கொடுத்துவிட்டால், வாழ்க்கையின் பாதையே மாறும்படி செய்துவிடும் வாய்ப்பு இருப்பதால் உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகள் ஏற்படக் கூடும். ஆக,இன்று எது மகிழ்ச்சியைத் தருகிறதோ, அதுவே பின்னாளில் துயரத்திற்குக் காரணமாகலாம்.
நம் முன்னோர், மனித உடலை ஒரு தேராகவும் புலன்களை அதில் பூட்டிய குதிரைகளாகவும், ஆன்மாவைச் சாரதியாகவும் விளக்கியுள்ளனர். குதிரையை அடக்குவது கடினம். அது சதா துள்ளிக் கொண்டேயிருக்கும். அதற்குக் கடிவாளம் தேவை. உங்களுடைய செவிப்புலன் எனும் குதிரைக்கு உங்கள் உறவினர்கள் “அதிகம் கேட்காதே’ எனும் கடிவாளம் போடப் பார்க்கின்றனர். பாட்டை அதிகம் கேட்காமல் அவர்கள் கூறும் நல்ல உபதேசத்தைக் கேட்டால் உங்களுடைய மூளை நரம்புகள் பாதிப்படையாமல், செவிப்புலனின் செயல்பாடு இறுதிவரை தொய்வை அடையாமல் பாதுகாக்கலாம்.
சிலர் பாட்டை ரசித்துக் கேட்கும்போது தலையை ஆட்டோ ஆட்டு என்று ஆட்டுகின்றனர். தலையைத் தாங்கும் கழுத்துப் பகுதியிலுள்ள முதுகுத் தண்டு வட எலும்புகளின் இடையே அமைந்துள்ள சவ்வுகள் இதனால் இடம் பெயர்ந்துவிடலாம். கழுத்து எலும்பு தேய்மானம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் தான் காது மற்றும் எலும்பு சிகிச்சை நிபுணர்கள் எந்நேரமும் படுபிஸியாக இருக்கிறார்கள். வேறு சிலர் இரவில் காதினுள் ஒயரைச் சொருகி பாட்டைக் கேட்டுக் கொண்டே குறட்டை விட்டு உறங்குகின்றனர். புலனும் மனமும் சோர்வுற்று உறங்கினாலும், காதினுள் இசை வழிந்து கொண்டே இருக்கிறது. இதனால் மூளை மற்றும் காது நரம்புகள் பலவீனமாகக் கூடும்.
By வாணிஸ்ரீ சிவகுமார்
நன்றி: தினமணி
ஆனால் என் வீட்டில் கூடுதல் நேரம் காதில் ஒயரைக் காதில் சொருகி பாட்டுக் கேட்பதை ஆட்சேபிக்கின்றனர். நான் செய்வதில் என்ன தவறு இருக்கிறது?
- என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு ஆயுர்வேத மருத்துவர் சுவாமிநாதன் அளித்துள்ள பதில்…
பாட்டுக் கேட்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்தான். தொலைக்காட்சி, ஒலிபெருக்கி, ரேடியோ போன்றவற்றின் மூலம் நாம் பாடல்களைக் கேட்கும்போது மேம்போக்காகக் கேட்டு ரசிக்கிறோம். காதினுள் ஒயரைச் சொருகி பாட்டு கேட்கும்போது, அந்தப் பாடல் வரிகள் தெள்ளத் தெளிவாகக் கேட்பதால், அந்த வரிகளிலுள்ள அர்த்தம் புரிவதால், உங்களுக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்பு ஏற்படலாம். தொடர்ந்து ஒலி காதினுள் எழுப்பப்படுவதால், காதிலுள்ள நரம்புகள், நுண்ணிய எலும்புகள், ஒலியின் வழியாகச் சீற்றமடையும் வாயுவினால் வறண்டு துவண்டு விடுகின்றன.
பாடல் வரிகள் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்துவதால், மனம் அந்தப் பாடல் வரிகளுக்கு ஏற்ப செயல் வடிவம் கொடுத்துவிட்டால், வாழ்க்கையின் பாதையே மாறும்படி செய்துவிடும் வாய்ப்பு இருப்பதால் உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகள் ஏற்படக் கூடும். ஆக,இன்று எது மகிழ்ச்சியைத் தருகிறதோ, அதுவே பின்னாளில் துயரத்திற்குக் காரணமாகலாம்.
நம் முன்னோர், மனித உடலை ஒரு தேராகவும் புலன்களை அதில் பூட்டிய குதிரைகளாகவும், ஆன்மாவைச் சாரதியாகவும் விளக்கியுள்ளனர். குதிரையை அடக்குவது கடினம். அது சதா துள்ளிக் கொண்டேயிருக்கும். அதற்குக் கடிவாளம் தேவை. உங்களுடைய செவிப்புலன் எனும் குதிரைக்கு உங்கள் உறவினர்கள் “அதிகம் கேட்காதே’ எனும் கடிவாளம் போடப் பார்க்கின்றனர். பாட்டை அதிகம் கேட்காமல் அவர்கள் கூறும் நல்ல உபதேசத்தைக் கேட்டால் உங்களுடைய மூளை நரம்புகள் பாதிப்படையாமல், செவிப்புலனின் செயல்பாடு இறுதிவரை தொய்வை அடையாமல் பாதுகாக்கலாம்.
சிலர் பாட்டை ரசித்துக் கேட்கும்போது தலையை ஆட்டோ ஆட்டு என்று ஆட்டுகின்றனர். தலையைத் தாங்கும் கழுத்துப் பகுதியிலுள்ள முதுகுத் தண்டு வட எலும்புகளின் இடையே அமைந்துள்ள சவ்வுகள் இதனால் இடம் பெயர்ந்துவிடலாம். கழுத்து எலும்பு தேய்மானம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் தான் காது மற்றும் எலும்பு சிகிச்சை நிபுணர்கள் எந்நேரமும் படுபிஸியாக இருக்கிறார்கள். வேறு சிலர் இரவில் காதினுள் ஒயரைச் சொருகி பாட்டைக் கேட்டுக் கொண்டே குறட்டை விட்டு உறங்குகின்றனர். புலனும் மனமும் சோர்வுற்று உறங்கினாலும், காதினுள் இசை வழிந்து கொண்டே இருக்கிறது. இதனால் மூளை மற்றும் காது நரம்புகள் பலவீனமாகக் கூடும்.
By வாணிஸ்ரீ சிவகுமார்
நன்றி: தினமணி
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: காதில் ஹேன்ட் ப்ரீ போட்டு பாட்டு கேட்கலாமா?
விழித்துக் கொள்ளும் தகவல் தந்த பதிவு!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: காதில் ஹேன்ட் ப்ரீ போட்டு பாட்டு கேட்கலாமா?
அதிர்ச்சியாகாம வீட்ல அவங்க உங்கள பாடற பாட்டை மட்டும் கேளுங்க செந்தில்செந்தில் wrote:
Re: காதில் ஹேன்ட் ப்ரீ போட்டு பாட்டு கேட்கலாமா?
முரளிராஜா wrote:அதிர்ச்சியாகாம வீட்ல அவங்க உங்கள பாடற பாட்டை மட்டும் கேளுங்க செந்தில்செந்தில் wrote:
உங்க அனுபவ பாடத்தை செந்திலுக்கு போதித்த போதி மரமே... நீவிர் வாழ்க...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: காதில் ஹேன்ட் ப்ரீ போட்டு பாட்டு கேட்கலாமா?
அவசியமான தகவல்.
ரகசியமானதை பகிரங்கபடுத்திட்டியே நண்பா.
அனுபவ பாடத்தை செந்திலுக்கு போதித்த போதி மரமே...
ரகசியமானதை பகிரங்கபடுத்திட்டியே நண்பா.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: காதில் ஹேன்ட் ப்ரீ போட்டு பாட்டு கேட்கலாமா?
முரளிராஜா wrote:
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: காதில் ஹேன்ட் ப்ரீ போட்டு பாட்டு கேட்கலாமா?
வீட்டுக்குள்ள எவ்வளவு வன்முறை தாக்குதல் நடந்தாலும் ஒண்ணுமே நடக்காதது போல முளிக்குற உங்கள் திறமையோ திறமை!முரளிராஜா wrote:
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» அறிவோம் நம் மொழியை: காதில் ஏறுகிறதா?
» காதில் நுழைந்த பூச்சி... எடுப்பது எப்படி?
» கடன் பாட்டு…!!
» கிளிப் பாட்டு
» விவசாயப் பாட்டு
» காதில் நுழைந்த பூச்சி... எடுப்பது எப்படி?
» கடன் பாட்டு…!!
» கிளிப் பாட்டு
» விவசாயப் பாட்டு
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|