Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 28-Jun-2014 - தினமலர் படங்கள்
Page 1 of 1 • Share
நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 28-Jun-2014 - தினமலர் படங்கள்
கொக்கொக்க காத்திரு...:
கோவையின் முக்கிய குளங்கள் வறண்டு விட்டதால், மீன் வரத்து குறைந்துவிட்டது. மீனை நம்பியே உயிர்வாழும் இந்த பெலிக்கன் பறவைகள், கிடைக்கும் மீன்களை போட்டி போட்டுக் கொண்டு உட்கொள்கின்றன. திறமை இருந்தால் உணவு, இல்லாவிட்டால், பட்டினி தான். இடம்: வ.உ.சி., பூங்கா, கோவை.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 28-Jun-2014 - தினமலர் படங்கள்
பஸ்ல மட்டுமில்ல ரயிலிலும்...:
விதிகளை மீறும் வகையில் பஸ் பயணிகளுக்கு நிகராக ரயிலிலும் புட்போட் பயணத்தை தொடரும் பயணிகள். ஆபத்தை எப்போது உணர்வார்கள்...!
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 28-Jun-2014 - தினமலர் படங்கள்
தூசி தாங்கல...:
தமிழக போக்குவரத்து துறை போலீஸாருக்கு புதிதாக முகமூடி வழங்கியுள்ளதாக நினைக்கவேண்டாம்.சேலம், சூரமங்கலம் ரயில்வே பாலம் அருகே பைப் லைன் குழாய் பதிக்கும் வேலை நடந்து வருவதால்அப்பகுதி புளுதிமண்டலமாக மாறியுள்ளது, அதில் இருந்து தப்பிக்கவே இந்த மாறுவேடம்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 28-Jun-2014 - தினமலர் படங்கள்
காதல்:
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த கதிராநல்லூர், செட்டிக்காட்டில் தன்னிலை மறந்து பின்னிப்பிணைந்து காதல் சல்லாபத்தில் ஈடுபட்ட மஞ்சள் சாரை பாம்புகள்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 28-Jun-2014 - தினமலர் படங்கள்
கூட்டம்... கூட்டமாக...:
காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், அதிக அளவில் பிளமிங்கோ பறவைகளின் வந்துள்ளதால், பார்வையாளர்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்துச் செல்கின்றனர்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 28-Jun-2014 - தினமலர் படங்கள்
அலையலையாய்...:
அலையலையாய் மலைகள், அவற்றில் அடுக்கடுக்காய் மரங்கள். இந்த பச்சை ஆடையை கண்டால் வருணனுக்கு இச்சை அதிகம் என்பதால் தான், அவ்வப்போது குளிர குளிர பெய்யுது இங்கு மழை. இடம்: ஆழியாறு வனப்பகுதி, பொள்ளாச்சி.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 28-Jun-2014 - தினமலர் படங்கள்
மயங்காத மனமும் உண்டோ!:
கேரள மாநிலம் பாலக்காட்டிலுள்ள நெம்மரா வனப்பகுதியில் தென்மேற்கு பருவமழை பொழிகிறது. இதன் காரணமாக, நெல்லியாம்பதி அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டுகிறது.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 28-Jun-2014 - தினமலர் படங்கள்
காலம் மாறி விட்டது...:
படிக்காமல போனா ஆடு தான் மேய்ப்ப... என குழந்தைகளை பெற்றோர் கண்டிப்பதுண்டு. ஆனால் இப்போது நிலைமை வெகுவாக மாறிவிட்டது. ஆடு வளர்ப்பில் அதிக வருமானம் கிடைப்பதால் படித்த இளைஞர்களே, வியாபார யுக்தியை பயன்படுத்தி ஆடு வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இடம்: வேடப்பட்டி குளம்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 28-Jun-2014 - தினமலர் படங்கள்
பூத்து குலுங்குது...:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை - ஒட்டன்சத்திரம் ரோட்டில் கொன்றை மரங்களில் பூத்துக்குலுங்கும் பூக்கள்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 28-Jun-2014 - தினமலர் படங்கள்
கால் கொடுப்பவன் தோழன்...:
ஆபத்தை உணராமல் தோழனுக்கு கால் கொடுக்கும் இவர் திருந்துவது எப்போது? இடம்: ராமநாதபுரம்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்: தினமலர் படங்கள் 11-9-2014
» நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 17-Jul-2014 - தினமலர் படங்கள்
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 30-Aug-2014 - தினமலர் படங்கள்
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 26-Jun-2014 தினமலர் படங்கள்
» நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 17-Jul-2014 - தினமலர் படங்கள்
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 30-Aug-2014 - தினமலர் படங்கள்
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 26-Jun-2014 தினமலர் படங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|