Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இதயத்தின் கவிதைகள்
Page 1 of 1 • Share
இதயத்தின் கவிதைகள்
என் மனதை கவரும்
காதலியாக உன்னை பார்த்தேன்
முடியவில்லை ....!!!
என் இதயத்தின் வலியை
கவிதையாக வடிக்கிறேன்
கவிதையை நேசிக்கும்
காதலியாக இருந்துவிடு
உயிரே ....!!!
உன்னை நினைத்து கவிதை
எழுதும் போதுதானடி
எழுத்து கருவி கூட எழுத
முனைகிறது .....!!!
காதலியாக உன்னை பார்த்தேன்
முடியவில்லை ....!!!
என் இதயத்தின் வலியை
கவிதையாக வடிக்கிறேன்
கவிதையை நேசிக்கும்
காதலியாக இருந்துவிடு
உயிரே ....!!!
உன்னை நினைத்து கவிதை
எழுதும் போதுதானடி
எழுத்து கருவி கூட எழுத
முனைகிறது .....!!!
Re: இதயத்தின் கவிதைகள்
நீ சிரித்த ஒரு சின்ன
சிரிப்பு தான் என் இதயம்
கோயிலில் அடித்த சிதறு
தேங்காய் போல்
ஆகிவிட்டது ......!!!
போதுமடி
உன் பொல்லாத சிரிப்பு
என் சொந்த சிந்தனையை
சித்தமில்லாமல் ஆக்கி
பித்தனாக்கி விட்டது .....!!!
சிரிப்பு தான் என் இதயம்
கோயிலில் அடித்த சிதறு
தேங்காய் போல்
ஆகிவிட்டது ......!!!
போதுமடி
உன் பொல்லாத சிரிப்பு
என் சொந்த சிந்தனையை
சித்தமில்லாமல் ஆக்கி
பித்தனாக்கி விட்டது .....!!!
Re: இதயத்தின் கவிதைகள்
உன்னை மறக்க சொல்லி
என் இதயத்துக்கு கட்டளை
இடுகிறேன் - இதயமோ
உன்னை மறப்பதை விட்டு
நினைக்கிறது ....!!!
மீண்டும் என்னை நீ
மிரட்டினால் உன்னை
விட்டு நான் சென்று விடுவேன்
மிரட்டுகிறதடி என் இதயம்
என்னவளே .....!!!
என் இதயத்துக்கு கட்டளை
இடுகிறேன் - இதயமோ
உன்னை மறப்பதை விட்டு
நினைக்கிறது ....!!!
மீண்டும் என்னை நீ
மிரட்டினால் உன்னை
விட்டு நான் சென்று விடுவேன்
மிரட்டுகிறதடி என் இதயம்
என்னவளே .....!!!
Re: இதயத்தின் கவிதைகள்
ஒவ்வொரு நிமிடமும் ...
செல்லும் மூச்சு காற்றால் ...
என் ஆயுள் குறைவது ...
என்னவோ....
உண்மைதான் ....!!!
என் இதயம் மட்டும்
உன் நினைவுகளால்
ஊஞ்சல் ஆடுகிறது
இதயத்தில் இருப்பவளே
நீ சந்தோசமாய் இருந்தால்
என் ஆயுள் இழப்பு கூட
சொர்க்கம் தானடி .....!!!
செல்லும் மூச்சு காற்றால் ...
என் ஆயுள் குறைவது ...
என்னவோ....
உண்மைதான் ....!!!
என் இதயம் மட்டும்
உன் நினைவுகளால்
ஊஞ்சல் ஆடுகிறது
இதயத்தில் இருப்பவளே
நீ சந்தோசமாய் இருந்தால்
என் ஆயுள் இழப்பு கூட
சொர்க்கம் தானடி .....!!!
Re: இதயத்தின் கவிதைகள்
நீ
எப்போது வருவாய் ..?
ஏங்கி நிற்கிறது -இதயம்
ஏங்கிய இதயத்தின்
வெளிப்பாடுர்தான்
கண்ணீர் ,,,,!!!
நீ
எப்போது தன்னை
அழைப்பாய் ..?
என்று ஏங்குகிறது
கை தொலைபேசி ....!!!
எப்போது வருவாய் ..?
ஏங்கி நிற்கிறது -இதயம்
ஏங்கிய இதயத்தின்
வெளிப்பாடுர்தான்
கண்ணீர் ,,,,!!!
நீ
எப்போது தன்னை
அழைப்பாய் ..?
என்று ஏங்குகிறது
கை தொலைபேசி ....!!!
Re: இதயத்தின் கவிதைகள்
இதயத்தை கடன்காறர்
போல் வைத்திருந்தால்
காதல் தோல்வி இல்லை ...!!!
இதயத்தை ஒப்படைக்க
முற்படும் போது தான்
காதல் தோல்வி அடைகிறது
காதலில் கடன் விற்பனை
தான் நன்று ,,,,,!!!
போல் வைத்திருந்தால்
காதல் தோல்வி இல்லை ...!!!
இதயத்தை ஒப்படைக்க
முற்படும் போது தான்
காதல் தோல்வி அடைகிறது
காதலில் கடன் விற்பனை
தான் நன்று ,,,,,!!!
Similar topics
» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
» கல்லறை இதயத்தின் கதறல்
» ஓர் இதயத்தின் கதறல் போதும்
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» ஒரு இதயத்தின் காதல் ....!!!
» கல்லறை இதயத்தின் கதறல்
» ஓர் இதயத்தின் கதறல் போதும்
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» ஒரு இதயத்தின் காதல் ....!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|