Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கொடைக்கானலில் மீண்டும் டிரெக்கிங் சுற்றுலா தொடக்கம்
Page 1 of 1 • Share
கொடைக்கானலில் மீண்டும் டிரெக்கிங் சுற்றுலா தொடக்கம்
[You must be registered and logged in to see this image.]
சவால்கள் நிறைந்த சாகசம்
இந்தியாவில் உள்ள 75 சிறந்த கோடை வாசஸ்தலங்களில் கொடைக் கானல் முக்கிய இடத்தைப் பெற் றுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில், ஓய்வு நேரங்களில் அந்நாட்டு அரசு அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் தங்கள் குடும்பத்தினருடன், இந்த கொடைக்கானல் மலையில் டிரெக்கிங் (மலையேறும் நடைப் பயணம்), ஹைக்கிங் (நெடுந்தூரப் பயணம்), ரோப்லிங் (கயிறுகட்டி மலை இறங்குதல்) போன்ற சாகசங்களில் ஈடுபடுவர். அதற்காக, கொடைக்கானலிலிருந்து கும்பக்கரை, கொடைக்கானல் தொப்பித்தூக்கி பாறையிலிருந்து பெரியகுளம் மற்றும் கொடைக்கானலிலிருந்து கேரள மாநிலம் மூணாறு மலை உச்சி வரை மொத்தம் 110 கி.மீ. தொலைவுக்கு ஆங்கிலேயர் மலையேற்றப் பாதை அமைத்து டிரெக்கிங் சென்றனர். இந்த மலையேறும் பாதையில் தென் படும் செங்குத்துப் பாறைகள், புல் வெளிகள், பசுமைப் பள்ளத்தாக்குகள் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாகவும், டிரெக்கிங் செய்வதற்கு சவாலான தாகவும் இருக்கும்.
ஆங்கிலேயர் ஆட்சிக்குப்பின், தமிழகத்தில் மக்கள் மத்தியில் டிரெக்கிங் செய்வதில் பெரிய அளவில் ஆர்வம், விழிப்புணர்வு இல்லாததால் கொடைக்கானல் மலைப்பகுதியில் 2006-ம் ஆண்டு டிரெக்கிங் நிறுத்தப்பட்டது.
தற்போது தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முதல் பெண்கள், குழந் தைகள் வரை டிரெக்கிங், ஹைக்கிங் (நெடுந்தூரப் பயணம்), ரோப்லிங் (கயிறுகட்டி மலையிறங்குதல்) போன்ற சாகச பயிற்சிகளில் ஈடுபட விரும்புகின்றனர். அதற் காக, அவர்கள் மூணாறு, இடுக்கி, தேக்கடி கோடைவாசஸ்தலங்களுக்கு செல்கின்றனர். அதனால், தமிழகத்தில் உள்ள கோடைவாசஸ்தலங்களில் டிரெக்கிங் மலையேறும் இடங்களை புதுப்பொலிவுபடுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, கொடைக்கானல் வனப்பகுதியில் டிரெக்கிங் மலையேறும் பாதைகள் அமைக் கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கேரளத்தைப்போல் வனத்துறை யினரே வழிகாட்டியாக சுற்றுலா பயணிகளை டிரெக்கிங் அழைத்துச் செல்வது குறித்தும் ஆலோசிக்கப் படுகிறது.
மன்னவனூரில் படகு சவாரி
இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியது: ஊட்டி, குன்னூர், ஏலகிரி, கோத்தகிரி, ஆனைமலை, மங்கிபால்ஸ் போன்று தொடக்கத்தில் கொடைக்கானல் டிரெக்கிங்கும் பிரபலமாக இருந்தது.
வேட்டில், பைன் மரங்கள் மலையேறும் பாதையை ஆக்கிரமித்து, வழித்தடங்கள் மறைந்ததால் மலையேறும் பயிற்சிக்குச் சென்றவர்கள், வழிதெரியாமல் மீண்டும் வர முடியால் தவித்தனர். ஊழியர் பற்றாக்குறையால் வனத்துறையினராலும் அவர்களுக்கு வழிகாட்டியாகவும், உடன் பாதுகாப்புக்கு செல்லவும் முடியவில்லை. அதனால், 2006-ம் ஆண்டு டிரெக்கிங் நிறுத்தப்பட்டது.
தற்போது கொடைக்கானல் ஈக்கோ சுற்றுலா தலம் அமைக்கப்படுவதால், மீண்டும் டிரெக்கிங் தொடங்கப்படுகிறது. முதற்கட்டமாக மன்னவனூர் ஏரியில் படகு சவாரி அமைத்து, அங்கு வனப்பகுதியில் 4 கி.மீ. தொலைவுக்கு மட்டும் புதிய டிரெக்கிங் பாதை அமைக்கும் பணி நடைபெறுகிறது. கோடை ஆப் சீசனில் இப்பகுதியில் டிரெக்கிங் தொடங்கப்படுகிறது. டிரெக்கிங் பாதையில் சுற்றுலாப் பயணிகள் ஓய்வெடுக்க குடில்கள், உணவு விடுதி, நடமாடும் கழிவறைகள் அமைக்கப்படுகின்றன என்றார்.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கொடைக்கானலில் மீண்டும் டிரெக்கிங் சுற்றுலா தொடக்கம்
அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாமா?
» மீண்டும் மீண்டும் வேண்டும்...!
» “தொடக்கம்” திரைப்படம்
» ஜி.வி.பிரகாஷின் '100% காதல்' படப்பிடிப்பு தொடக்கம்
» சிவகார்த்திகேயனின் அடுத்த படம் மேமாதம் தொடக்கம்..!
» மீண்டும் மீண்டும் வேண்டும்...!
» “தொடக்கம்” திரைப்படம்
» ஜி.வி.பிரகாஷின் '100% காதல்' படப்பிடிப்பு தொடக்கம்
» சிவகார்த்திகேயனின் அடுத்த படம் மேமாதம் தொடக்கம்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum