Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சுயதொழில் தொடங்க ரூ.1 கோடி வரை கடனுதவி
Page 1 of 1 • Share
சுயதொழில் தொடங்க ரூ.1 கோடி வரை கடனுதவி
சுயதொழில் செய்வதை ஊக்குவிக்கும் நோக்கில் அரசு சார்பில் வழங்கப்பட்டுவரும் உதவிகள் குறித்து பார்த்து வருகிறோம்.
தமிழக அரசின் மற்றொரு திட்டமான புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன வளர்ச்சித் திட்டம் (NEEDS) குறித்து விளக்குகிறார் நாமக்கல் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் க.ராசு.
NEEDS என்பது என்ன திட்டம்?
இதுவும் தமிழக அரசின் சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்தான். இத்திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடிவரை தொழில் தொடங்க கடனுதவி பெறலாம். முதல் தலைமுறை தொழில் முனைவோரை இலக்காகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பெற்றோர் சுய தொழில் செய்பவராக இருக்கக் கூடாது. அப்படி இருந்தாலும், கடனுதவி கேட்பவர் திருமணமாகி தனி குடும்பமாக இருந்தால், அவர் முதல் தலைமுறை தொழில் முனை வோராகவே கருதி வங்கிக் கடன் வழங்கப்படும். தொழில் முனைவோருக்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
கடனுதவி பெற கல்வித் தகுதி உண்டா?
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ. போன்ற தொழில் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு உள்ளதா?
குறைந்தபட்சம் 21 வயது, அதிகபட்சமாக 35 வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில் சிறப்பு பிரிவினரான மகளிர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர் மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோர் 45 வயது வரை இத்திட்டத்தில் கடனுதவி பெறலாம்.
இட ஒதுக்கீடு உள்ளதா?
பெண்களை தொழில் முனைவோராக உருவாக்க முன்னுரிமை அளித்து அவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட வகுப்பின ருக்கு 18 சதவீதம், பழங்குடியினருக்கு ஒரு சதவீதம், மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.
தமிழக அரசால் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தால் பிற மாநிலத்தவர் பயன்பெற முடியுமா?
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி நாட்டின் எந்த ஒரு பகுதியில் இருப்பவர்களும் இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற முடியும். எனினும், அவர்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் தமிழகத்தில் வசிப்பவராக இருக்கவேண்டும். வங்கியில் கடன் பெற்றுத்தான் தொழில் தொடங்க முடியும் என்பதால் மேற்கண்ட நிபந்தனை விதிக்கப்படுகிறது. .
UYEGP திட்டத்தில் வருமான உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டது போல, NEEDS திட்டத்துக்கும் உள்ளதா?
UYEGP திட்டத்தில் கடனுதவி பெற விண்ணப்பதாரர் ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆனால், NEEDS திட்டத்தில் அதுபோல வருமான உச்சவரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: சுயதொழில் தொடங்க ரூ.1 கோடி வரை கடனுதவி
தகவலுக்கு நன்றி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: சுயதொழில் தொடங்க ரூ.1 கோடி வரை கடனுதவி
தகவலுக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» நம் சட்டம்...நம் உரிமை: ஊரக வளர்ச்சித் துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு கடனுதவி
» கூகுள் நிறுவனம் புதிய மொபைல் சேட் அப்ளிக்கேஷனை தொடங்க திட்டம்
» ஒரு கோடி
» தனியார் கல்லூரிகளில் ரூ.19 கோடி பறிமுதல்
» வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் 70 கோடி: உலகம் முழுவதும் தகவல் பரிமாற்றம்
» கூகுள் நிறுவனம் புதிய மொபைல் சேட் அப்ளிக்கேஷனை தொடங்க திட்டம்
» ஒரு கோடி
» தனியார் கல்லூரிகளில் ரூ.19 கோடி பறிமுதல்
» வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் 70 கோடி: உலகம் முழுவதும் தகவல் பரிமாற்றம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|