Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
’சிக்கன் -65’ – கண்டுபிடித்தது யார்?
Page 1 of 1 • Share
’சிக்கன் -65’ – கண்டுபிடித்தது யார்?
சென்னையில் 1965-ம் ஆண்டு புஹாரி ஹோட்டலில் தான் சிக்கன் 65 என்ற கோழி வறுவல் அறிமுகமானதாம். அதன் பிறகுதான் அது தமிழகம் முழுவதும் பரவியதாம். அந்த சிக்கனுக்குக் கிடைத்த வரவேற்பு பலமாக இருக்கவே குறுகிய காலத்திலேயே இந்த பதார்த்தம் பிரபலமாகி விட்டது. தென் இந்திய உணவுத்துறையின் முக்கிய முன்னோடிகளில் ஒருவருமான ஏ.எம்.புஹாரிதான் இதை அறிமுகப்படுத்தியுள்ளார்.
65 பிரபலமானதைத் தொடர்ந்து 1978ல் சிக்கன் 78, 82ல் சிக்கன் 82, 1990-ம் ஆண்டு சிக்கன் 90 என அறிமுகப்படுத்தியுள்ளனர். நாளிதழ்களில் விளம்பரம் அதுவரை சிக்கன் 65 என்ற பதார்த்தமே இல்லை என்பதால் இதை தேசிய நாளிதழ்களில் விளம்பரமும் செய்து அமர்க்களப்படுத்தியுள்ளார் ஏ.எம். புஹாரி. இந்த உணவுப் பொருளுக்கு அவர் காப்புரிமை எதையும் பெற விரும்பவில்லை. தான் கண்டுபிடித்து அறிமுகம் செய்ததாக இருந்தாலும் கூட அனைவரும் இதை சாப்பிட்டு ருசிக்கட்டும் என்ற நோக்கில் காப்புரிமை பெறாமலேயே விட்டு விட்டாராம்.
சிக்கன் 65 என்ற பெயர் வந்ததற்கு இன்னொரு காரணமும் சொல்கிறார்கள். அதாவது சென்னையில் 1965ம் ஆண்டு இருந்த ராணுவ உணவகத்தில் விதம் விதமான உணவு வகைகளின் பெயர்களை உணவுப் பட்டியல் கார்டில் எழுதி வைத்திருப்பார்களாம். அதில் 65வது உணவாக இந்த சிக்கன் 65 இருந்துள்ளது.
தமிழ் தெரியாததால் அப்போது உணவகத்திற்கு வரும் இந்தி மட்டுமே பேசப் படிக்கத் தெரிந்த வட மாநில ராணுவ வீரர்களுக்கு சிக்கன் 65 பெயரைச் சொல்லத் தெரியாமல், நம்பர் 65 என்று சொல்லி வாங்கிச் சாப்பிட்டுள்ளனர். காலப் போக்கில் அது சிக்கன் 65 என்று மாறி விட்டதாம்.
நன்றி -http://www.appadiaa.com/sleepy-student-turned-violence/
65 பிரபலமானதைத் தொடர்ந்து 1978ல் சிக்கன் 78, 82ல் சிக்கன் 82, 1990-ம் ஆண்டு சிக்கன் 90 என அறிமுகப்படுத்தியுள்ளனர். நாளிதழ்களில் விளம்பரம் அதுவரை சிக்கன் 65 என்ற பதார்த்தமே இல்லை என்பதால் இதை தேசிய நாளிதழ்களில் விளம்பரமும் செய்து அமர்க்களப்படுத்தியுள்ளார் ஏ.எம். புஹாரி. இந்த உணவுப் பொருளுக்கு அவர் காப்புரிமை எதையும் பெற விரும்பவில்லை. தான் கண்டுபிடித்து அறிமுகம் செய்ததாக இருந்தாலும் கூட அனைவரும் இதை சாப்பிட்டு ருசிக்கட்டும் என்ற நோக்கில் காப்புரிமை பெறாமலேயே விட்டு விட்டாராம்.
சிக்கன் 65 என்ற பெயர் வந்ததற்கு இன்னொரு காரணமும் சொல்கிறார்கள். அதாவது சென்னையில் 1965ம் ஆண்டு இருந்த ராணுவ உணவகத்தில் விதம் விதமான உணவு வகைகளின் பெயர்களை உணவுப் பட்டியல் கார்டில் எழுதி வைத்திருப்பார்களாம். அதில் 65வது உணவாக இந்த சிக்கன் 65 இருந்துள்ளது.
தமிழ் தெரியாததால் அப்போது உணவகத்திற்கு வரும் இந்தி மட்டுமே பேசப் படிக்கத் தெரிந்த வட மாநில ராணுவ வீரர்களுக்கு சிக்கன் 65 பெயரைச் சொல்லத் தெரியாமல், நம்பர் 65 என்று சொல்லி வாங்கிச் சாப்பிட்டுள்ளனர். காலப் போக்கில் அது சிக்கன் 65 என்று மாறி விட்டதாம்.
நன்றி -http://www.appadiaa.com/sleepy-student-turned-violence/
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ’சிக்கன் -65’ – கண்டுபிடித்தது யார்?
அறியத்தந்தமைக்கு நன்றி நண்பா
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது யார்?
» சக மனிதனிடம் அன்பு காட்டுபவர்கள் யார்?! யார்?!
» எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - திருக்குறள் கதைகள் #34
» யார் யார் எவ்வளவு கீரை சாப்பிடலாம்?--உபயோகமான தகவல்கள்:-
» 2012ல் நோபல் பரிசு வென்றவர்கள் யார் யார் ?
» சக மனிதனிடம் அன்பு காட்டுபவர்கள் யார்?! யார்?!
» எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - திருக்குறள் கதைகள் #34
» யார் யார் எவ்வளவு கீரை சாப்பிடலாம்?--உபயோகமான தகவல்கள்:-
» 2012ல் நோபல் பரிசு வென்றவர்கள் யார் யார் ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|