Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எழுத்துப் பிழையால் ஒரு பயணக் குழப்பம்
Page 1 of 1 • Share
எழுத்துப் பிழையால் ஒரு பயணக் குழப்பம்
அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தைச் சேர்ந்தவர் பல் மருத்துவர் எட்வர்ட் கேம்ஸன். ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் நடந்த கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சென்றிருந்த எட்வர்டுக்கு, ஐரோப்பாவின் புகழ்பெற்ற இடங்களுக்குச் செல்லலாம் என்று யோசனை தட்டியது.
உடனே தனக்கும் தனது நண்பருக்கும், லண்டனிலிருந்து ஸ்பெயினில் உள்ள கிரனடாவுக்குச் (Granada) செல்ல, விமானப் பயணச்சீட்டுக்கு ஏற்பாடு செய்யுமாறு பயண முகவரிடம் கூறியிருக்கிறார். முகவர் காதில் என்ன விழுந்ததோ, அவர் மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள கிரனடா (Grenada) நாட்டுக்கான பயணச் சீட்டை வழங்கிவிட்டார்.
விமானம் அட்லாண்டிக் கடலுக்கு மேலே அமெரிக்காவின் திசை நோக்கிச் செல்வதை விமானத்துக்குள் இருந்த மின்னணுத் திரையில் ஒளிர்ந்த செய்தி உணர்த்தியதும் எட்வர்ட் அதிர்ந்துவிட்டார். “இது… ஸ்பெயினுக்குப் போற வழி மாதிரி தெரியலையே..” என்று சந்தேகம் தொனிக்க விசாரித்த பின்னர்தான் மனிதருக்கு விஷயம் புரியவந்தது. கோபத்தின் உச்சத்துக்குச் சென்ற அவர், நஷ்ட ஈடு கேட்டு, பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின்மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.
ஒரு எழுத்து தவறானதால் அவர், 3,75,000 மைல்களுக்கு வீணாக விமானத்தில் அலைய வேண்டியதாகிவிட்டது. ‘எழுத்தின்' வலிமையை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்!
http://tamil.thehindu.com/opinion/
உடனே தனக்கும் தனது நண்பருக்கும், லண்டனிலிருந்து ஸ்பெயினில் உள்ள கிரனடாவுக்குச் (Granada) செல்ல, விமானப் பயணச்சீட்டுக்கு ஏற்பாடு செய்யுமாறு பயண முகவரிடம் கூறியிருக்கிறார். முகவர் காதில் என்ன விழுந்ததோ, அவர் மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள கிரனடா (Grenada) நாட்டுக்கான பயணச் சீட்டை வழங்கிவிட்டார்.
விமானம் அட்லாண்டிக் கடலுக்கு மேலே அமெரிக்காவின் திசை நோக்கிச் செல்வதை விமானத்துக்குள் இருந்த மின்னணுத் திரையில் ஒளிர்ந்த செய்தி உணர்த்தியதும் எட்வர்ட் அதிர்ந்துவிட்டார். “இது… ஸ்பெயினுக்குப் போற வழி மாதிரி தெரியலையே..” என்று சந்தேகம் தொனிக்க விசாரித்த பின்னர்தான் மனிதருக்கு விஷயம் புரியவந்தது. கோபத்தின் உச்சத்துக்குச் சென்ற அவர், நஷ்ட ஈடு கேட்டு, பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின்மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.
ஒரு எழுத்து தவறானதால் அவர், 3,75,000 மைல்களுக்கு வீணாக விமானத்தில் அலைய வேண்டியதாகிவிட்டது. ‘எழுத்தின்' வலிமையை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்!
http://tamil.thehindu.com/opinion/
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: எழுத்துப் பிழையால் ஒரு பயணக் குழப்பம்
டிக்கட் வந்தவுடன் சரி பார்க்க வேண்டியது நமது கடமை என்பதை உணர்த்துகிறது.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: எழுத்துப் பிழையால் ஒரு பயணக் குழப்பம்
டிக்கட் வந்தவுடன் சரி பார்க்க வேண்டியது நமது கடமை என்பதை உணர்த்துகிறது.
நண்பன்- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 567
Similar topics
» வெளிநாட்டுப் பயணக் காப்பீடு பற்றித் தெரியுமா?
» எழுத்துப் பிழைகள் --முஹம்மத் ஸர்பான்
» ஜெர்மனியில் எழுத்துப் பிழைகளை எழுதும் போதே கண்டறியும் பேனை
» எமனுக்கு ஒரே குழப்பம்.
» பாமரனின் குழப்பம்…
» எழுத்துப் பிழைகள் --முஹம்மத் ஸர்பான்
» ஜெர்மனியில் எழுத்துப் பிழைகளை எழுதும் போதே கண்டறியும் பேனை
» எமனுக்கு ஒரே குழப்பம்.
» பாமரனின் குழப்பம்…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|