Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
தேங்காய் பொடி சாதம்
தேங்காய் பொடி சாதம்
காலையில் நல்ல சுவையான, அதே சமயம் வித்தியாசமான வெரைட்டி ரைஸ் செய்ய நினைத்தால், தேங்காய் பொடி சாதம் செய்து சாப்பிடுங்கள். இது சமைப்பது மிகவும் ஈஸியானது மட்டுமின்றி, மதியம் சாப்பிடுவதற்கு ஏற்றவாறும் இருக்கும். மேலும் குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.
[You must be registered and logged in to see this image.]
தேவையான பொருட்கள்:
சாதம் - 1 கப்
துருவிய தேங்காய் - 1/4 கப்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
அரைப்பதற்கு...
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 1
துருவிய தேங்காய் - 1
டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு, பொன்னிறமாக வறுத்து, பின் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்தும், சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு அதில் துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாக கிளறி, பின் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி விட வேண்டும்.
பின்பு அத்துடன் சாதம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கி, 15 நிமிடம் மூடி வைத்து பின் பரிமாறினால், சுவையான தேங்காய் பொடி சாதம் ரெடி!!!
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
தேவையான பொருட்கள்:
சாதம் - 1 கப்
துருவிய தேங்காய் - 1/4 கப்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
அரைப்பதற்கு...
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 1
துருவிய தேங்காய் - 1
டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு, பொன்னிறமாக வறுத்து, பின் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்தும், சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு அதில் துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாக கிளறி, பின் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி விட வேண்டும்.
பின்பு அத்துடன் சாதம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கி, 15 நிமிடம் மூடி வைத்து பின் பரிமாறினால், சுவையான தேங்காய் பொடி சாதம் ரெடி!!!
[You must be registered and logged in to see this link.]
ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தேங்காய் பொடி சாதம்
ஐயோ பாவம் ரொம்ப பசி போலசெந்தில் wrote:![]()
![]()
![]()
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Re: தேங்காய் பொடி சாதம்
உங்களுக்கா அண்ணா?முரளிராஜா wrote:ஐயோ பாவம் ரொம்ப பசி போலசெந்தில் wrote:![]()
![]()
![]()



நட்புடன் செந்தில்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தேங்காய் பொடி சாதம்



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
» இட்லி பொடி சாதம்
» கத்தரிக்காய் பொடி சாதம்
» இஞ்சி தேங்காய் சாதம்
» தேங்காய் பால் சாதம்
» ஈஸியான... தேங்காய் சாதம்
» கத்தரிக்காய் பொடி சாதம்
» இஞ்சி தேங்காய் சாதம்
» தேங்காய் பால் சாதம்
» ஈஸியான... தேங்காய் சாதம்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: சாதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|