Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 04-Jul-2014 - தினமலர் படங்கள்
Page 1 of 1 • Share
நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 04-Jul-2014 - தினமலர் படங்கள்
வேடிக்கையும் தொந்தரவும்...:
சென்னை மவுலிவாக்க அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு வேடிக்கை பார்க்க மட்டுமே வந்த போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 04-Jul-2014 - தினமலர் படங்கள்
ஏங்கிய கைகள்...:
சென்னை மவுலிவாக்க கட்டட விபத்து பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மண்ணில் புதைந்த பலர் சடலங்களாகவே மீட்கப்படுவது சோகம். இதில் கட்டட இடிபாட்டில் சிக்கி ஒரு பெண்ணின் கைகள் மட்டும் தனியாக வெளியே தெரிந்தது. ஏங்கிய இந்த கைகளை உடனடியாக மீட்க முடியாமல் சடலமாக மீட்ட சோகம்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 04-Jul-2014 - தினமலர் படங்கள்
எட்டாமல்லி...:
சென்னை கோயம்பேடு சந்தையில் தற்போது ஒரு கட்டு கொத்தமல்லி 22 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதனால் கடைகளில் எத்தனை ரூபாய்க்கு காய்கறி வாங்கினாலும் கொத்தமல்லிக்கு தனியாக விலை கொடுக்க வேண்டியுள்ளது.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 04-Jul-2014 - தினமலர் படங்கள்
தினந்தோறும் இன்னல்கள்...:
செங்கல்பட்டில் இருந்து பீச் ரயில்வே ஸ்டேஷனுக்கு அடிக்கடி மின்சார ரயில்கள் இல்லாததால் வெளியே தொங்கிக்கொண்டு ஆபத்தான வகையில் பயணம் செய்யும் பயணிகள்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 04-Jul-2014 - தினமலர் படங்கள்
விபரீதம்...:
தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில் அலாரம் அடித்து வருவதையும் பொருட்படுத்தாமல் ரயில்வே தண்டவாளத்தை தாண்டிக் குதித்து ஓடும் மக்கள்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 04-Jul-2014 - தினமலர் படங்கள்
புதுவரவு...:
முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வரும் திருவண்ணாமலை குட்டியானைகள் கிருஷ்ணா, பாரதி.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 04-Jul-2014 - தினமலர் படங்கள்
பசுமை இழந்த மரம்...:
அக்னி நட்சத்திரம் முடிந்தும், வாட்டி வதைக்கும் வெயிலால் பசுமை இழந்து பட்டு போன மரம். இடம்: ராஜபாளையம்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 04-Jul-2014 - தினமலர் படங்கள்
தண்ணீர் தேடி...:
தேனி அருகே பூதிப்புரம் அரசு நடுநிலைப் பள்ளியில் குடிநீர் வசதி செய்யப்படாததால், அருகில் உள்ள கோவில் தொட்டியில் இருந்து தண்ணீர் குடிக்கும் பள்ளி குழந்தைகள்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 04-Jul-2014 - தினமலர் படங்கள்
ஆசுவாசம்...:
சென்னை மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டட விபத்தில் ஆறாவது நாளாக மீட்புப்பணிகள் நடந்தன. ஓயாத பணிகளுக்கு இடையே கிடைத்த நேரத்தில் ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் தேசிய பேரிடர் மீட்பு குழு வீரர்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 04-Jul-2014 - தினமலர் படங்கள்
பசுமையின் பார்வை...:
சிறுவாணி வனப்பகுதி சாடிவயலில் மழை மேகங்கள் பூமியை சாரலாய் நனைத்து, வெங்காய பயிருக்கு உயிர் கொடுத்து வருகின்றன. இதனால் மண்ணுக்கும், மனதுக்கும் குளுமை.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்: தினமலர் படங்கள் 11-9-2014
» நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 30-Jun-2014 - தினமலர் படங்கள்
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 24-Jul-2014 - தினமலர் படங்கள்
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 22-Jun-2014-தினமலர் படங்கள்.
» நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 30-Jun-2014 - தினமலர் படங்கள்
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 24-Jul-2014 - தினமலர் படங்கள்
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 22-Jun-2014-தினமலர் படங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|