Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
1918- முதல் உலகப் போரின் இறுதி ஆண்டு
Page 1 of 1 • Share
1918- முதல் உலகப் போரின் இறுதி ஆண்டு
ஜனவரி 16
முதல் உலகப் போரின் பாதிப்புகளால் அதிருப்தியடைந்த ஆஸ்திரிய - ஹங்கேரி மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
மார்ச் 3
ஜெர்மனி மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் உக்ரைனில் உள்ள ப்ரெஸ்ட்-லிட்வோஸ்க் பகுதியில் அமைதி ஒப்பந்தத்தில் ரஷ்யா கையெழுத்திட்டது.
மே 10
பெல்ஜியத்தின் ஆஸ்டெண்ட் துறைமுகத்தில் பிரிட்டன் கப்பல்படையினர், ஜெர்மனி கப்பல்கள் மீது இரண்டாவது தாக்குதலைத் தொடங்கியது.
மே 19
லண்டன் நகர் மீது ஜெர்மனி போர் விமானங்கள் கடைசி முறையாக, மிகப் பெரிய தாக்குதலில் இறங்கின.
ஜூலை 15
பிரான்ஸின் மார்ன் பகுதியில் நடந்த இரண்டாவது சண்டையில், நேச நாடுகளின் பலம்வாய்ந்த தாக்குதலில் நிலைகுலைந்த ஜெர்மனி, தற்காப்பு நடவடிக்கைகளில் இறங்கியது.
செப்டம்பர் 22
பால்கன் வளைகுடா பகுதியில், ஜெர்மனி தலைமையிலான மத்திய வல்லரசுகள் அணிக்கு எதிரான மிகப் பெரிய வெற்றியை நேச நாடுகள் அடைந்தன.
அக்டோபர் 4
ஜெர்மனி மற்றும் ஆஸ்திரிய - ஹங்கேரி தரப்பில் அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சனுக்கு அமைதி வேண்டுகோள் அனுப்பப்பட்டது.
அக்டோபர் 30
மெசபடோமியா பகுதியில் பிரிட்டன் படைகளிடம் துருக்கிப் படைகள் (ஆட்டோமான் சாம்ராஜ்யம்) சரணடைந்தன. நேச நாடுகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் துருக்கி கையெழுத்திட்டது.
நவம்பர் 9
ஜெர்மனிப் பேரரசர் இரண்டாம் வில்லியம் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, ஹாலந்துக்குத் தப்பியோடினார். பெர்லினில் மக்கள் புரட்சி வெடித்தது.
நவம்பர் 11
நேச நாடுகளுக்கும் ஜெர்மனிக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அதிகாலை 5 மணிக்கு கையெழுத்தானது.
நன்றி: தி இந்து
முதல் உலகப் போரின் பாதிப்புகளால் அதிருப்தியடைந்த ஆஸ்திரிய - ஹங்கேரி மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
மார்ச் 3
ஜெர்மனி மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் உக்ரைனில் உள்ள ப்ரெஸ்ட்-லிட்வோஸ்க் பகுதியில் அமைதி ஒப்பந்தத்தில் ரஷ்யா கையெழுத்திட்டது.
மே 10
பெல்ஜியத்தின் ஆஸ்டெண்ட் துறைமுகத்தில் பிரிட்டன் கப்பல்படையினர், ஜெர்மனி கப்பல்கள் மீது இரண்டாவது தாக்குதலைத் தொடங்கியது.
மே 19
லண்டன் நகர் மீது ஜெர்மனி போர் விமானங்கள் கடைசி முறையாக, மிகப் பெரிய தாக்குதலில் இறங்கின.
ஜூலை 15
பிரான்ஸின் மார்ன் பகுதியில் நடந்த இரண்டாவது சண்டையில், நேச நாடுகளின் பலம்வாய்ந்த தாக்குதலில் நிலைகுலைந்த ஜெர்மனி, தற்காப்பு நடவடிக்கைகளில் இறங்கியது.
செப்டம்பர் 22
பால்கன் வளைகுடா பகுதியில், ஜெர்மனி தலைமையிலான மத்திய வல்லரசுகள் அணிக்கு எதிரான மிகப் பெரிய வெற்றியை நேச நாடுகள் அடைந்தன.
அக்டோபர் 4
ஜெர்மனி மற்றும் ஆஸ்திரிய - ஹங்கேரி தரப்பில் அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சனுக்கு அமைதி வேண்டுகோள் அனுப்பப்பட்டது.
அக்டோபர் 30
மெசபடோமியா பகுதியில் பிரிட்டன் படைகளிடம் துருக்கிப் படைகள் (ஆட்டோமான் சாம்ராஜ்யம்) சரணடைந்தன. நேச நாடுகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் துருக்கி கையெழுத்திட்டது.
நவம்பர் 9
ஜெர்மனிப் பேரரசர் இரண்டாம் வில்லியம் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, ஹாலந்துக்குத் தப்பியோடினார். பெர்லினில் மக்கள் புரட்சி வெடித்தது.
நவம்பர் 11
நேச நாடுகளுக்கும் ஜெர்மனிக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அதிகாலை 5 மணிக்கு கையெழுத்தானது.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: 1918- முதல் உலகப் போரின் இறுதி ஆண்டு
அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» 1917- முதல் உலகப் போரின் நான்காம் ஆண்டு
» உலகப் போரின் சில பக்கங்கள்
» ஐஏஎஸ் தேர்வில் வயது வரம்பு, வாய்ப்புகளில் அனைத்து வகுப்பினருக்கும் 2 ஆண்டு சலுகை: இந்த ஆண்டு முதல்
» முதல் உலகப் போரிலிருந்து சில சொற்கள்
» முதல் உலகப் போர்- புகைப்படங்களில் உறைந்திருக்கும் வரலாறு - தி இந்து படங்கள்
» உலகப் போரின் சில பக்கங்கள்
» ஐஏஎஸ் தேர்வில் வயது வரம்பு, வாய்ப்புகளில் அனைத்து வகுப்பினருக்கும் 2 ஆண்டு சலுகை: இந்த ஆண்டு முதல்
» முதல் உலகப் போரிலிருந்து சில சொற்கள்
» முதல் உலகப் போர்- புகைப்படங்களில் உறைந்திருக்கும் வரலாறு - தி இந்து படங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|