Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இந்த கவிதை பற்றி உங்கள் கருத்து என்ன?
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
இந்த கவிதை பற்றி உங்கள் கருத்து என்ன?
என்று திருந்தபோகிறோம்?
ஐம்பொன்னில் விக்கிரகங்கள்
தங்கத்தில் ஆபரணங்கள்
வெள்ளியில் கதவுகள்
தங்கத்தில் கோபுரங்கள், கூரைகள்
கடவுளை காவல்காக்க காவலர்கள்
ஆனால்
பள்ளி மாணவர்கள்
அரசமரத்தடியில் கூரையில்லாமல்.....
தேசிய நெடுஞ்சாலைகளில்
கையேந்தும் சிசுக்கள்......
இரும்பு பட்டரையில்
உருக்கப்டும் பிஞ்சுகள்......
பட்டாசு தொழிற்சாலையில்
கருகும் குழந்தைகள்......
உண்டியலில் போடுவதை
ஏழைகளின் கல்விக்கு கொடுப்போம்,
ஆறாம் அறிவை பயன்படுத்துவோம்.
பெறுதலை விட
கொடுத்தாலே இன்பம் என்று உணர்வோம்.
மனிதனாக வாழ்வோம்
மனிதத்தை நேசிப்போம்
ஐம்பொன்னில் விக்கிரகங்கள்
தங்கத்தில் ஆபரணங்கள்
வெள்ளியில் கதவுகள்
தங்கத்தில் கோபுரங்கள், கூரைகள்
கடவுளை காவல்காக்க காவலர்கள்
ஆனால்
பள்ளி மாணவர்கள்
அரசமரத்தடியில் கூரையில்லாமல்.....
தேசிய நெடுஞ்சாலைகளில்
கையேந்தும் சிசுக்கள்......
இரும்பு பட்டரையில்
உருக்கப்டும் பிஞ்சுகள்......
பட்டாசு தொழிற்சாலையில்
கருகும் குழந்தைகள்......
உண்டியலில் போடுவதை
ஏழைகளின் கல்விக்கு கொடுப்போம்,
ஆறாம் அறிவை பயன்படுத்துவோம்.
பெறுதலை விட
கொடுத்தாலே இன்பம் என்று உணர்வோம்.
மனிதனாக வாழ்வோம்
மனிதத்தை நேசிப்போம்
நன்றி கார்த்திகேயன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: இந்த கவிதை பற்றி உங்கள் கருத்து என்ன?
மிகவும் வேதனையான உண்மைகள், நான் அனுதினமும் இந்த அவலங்களை கண்டு மனம் வருந்தி வருகிறேன்,ஒவ்வொருவரும் இந்த விசயத்தில் யார் சரி செய்வார் என எதிர்பார்க்காமல் தானே தன்னால் முடிந்த சீர்திருத்தங்களை செய்ய வேண்டும்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: இந்த கவிதை பற்றி உங்கள் கருத்து என்ன?
சரியா சொன்னிங்க செந்தில்...
நாடு தன்னிறைவு அடைந்தால் கடவுளுக்கு செய்வதில் தப்பில்லை, பராந்தக சோழன் காலத்தில் நாடு தன்னிறைவு அடைந்திருந்தது, அதனால் சிதம்பர நடராஜர் கோவிலில் பொன்னால் (தங்கத்தால்) கூரை வேய்ந்தார் பராந்தக சோழன்.
இப்ப வருமான வரியை குறைக்க கோவில்களில் கொட்டுகின்றனர் பணக்கார மக்கள், ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்றார் அறிஞர் அண்ணா. ஆனால் 45 சதவீத மக்களுக்கு இரண்டு வேலை சாப்பாடு கிடைக்கவில்லை என்பதுதான் சோகம்... மாற்றம் ஒன்றே மாறாதது...
நாடு தன்னிறைவு அடைந்தால் கடவுளுக்கு செய்வதில் தப்பில்லை, பராந்தக சோழன் காலத்தில் நாடு தன்னிறைவு அடைந்திருந்தது, அதனால் சிதம்பர நடராஜர் கோவிலில் பொன்னால் (தங்கத்தால்) கூரை வேய்ந்தார் பராந்தக சோழன்.
இப்ப வருமான வரியை குறைக்க கோவில்களில் கொட்டுகின்றனர் பணக்கார மக்கள், ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்றார் அறிஞர் அண்ணா. ஆனால் 45 சதவீத மக்களுக்கு இரண்டு வேலை சாப்பாடு கிடைக்கவில்லை என்பதுதான் சோகம்... மாற்றம் ஒன்றே மாறாதது...
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: இந்த கவிதை பற்றி உங்கள் கருத்து என்ன?
முற்றிலும் உண்மையான கருத்து ஜி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: இந்த கவிதை பற்றி உங்கள் கருத்து என்ன?
கண்டிப்பா. நானும் பக்தியுடன் நாள் தவறாமல் சாமி கும்பிடுவேன் தம்பி... யார் மனதையாவது இந்த பதிவு புண் படுத்தி இருந்தால் அதற்காக வருத்தப்படுகிறேன் உறவுகளே.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» இந்த புகைப்படம் பற்றிய உங்கள் கருத்து....,
» இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
» கசாப் மரணதண்டனை,- உங்கள் கருத்து?
» மத்திய பட்ஜெட்: இந்த அரசு தோல்வி அடைந்திருப்பதை காட்டுகிறது ப.சிதம்பரம் கருத்து
» தங்கள் கருத்து என்ன............
» இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
» கசாப் மரணதண்டனை,- உங்கள் கருத்து?
» மத்திய பட்ஜெட்: இந்த அரசு தோல்வி அடைந்திருப்பதை காட்டுகிறது ப.சிதம்பரம் கருத்து
» தங்கள் கருத்து என்ன............
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|