Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
10-ம் வகுப்பு மறுகூட்டலில் நாகர்கோவில் மாணவி மாநில சாதனை:
Page 1 of 1 • Share
10-ம் வகுப்பு மறுகூட்டலில் நாகர்கோவில் மாணவி மாநில சாதனை:
கவனக்குறைவு மதிப்பீட்டுக்கு நடவடிக்கை பாயுமா?
எஸ்எஸ்எல்சி விடைத்தாள் மறுகூட்டலில் மாநிலத்தில் 2-ம் இடமும், மாவட்டத்தில் முதலிடமும் பெற்று நாகர்கோவில் மாணவி சாதனை புரிந்துள்ளார்.
நாகர்கோவிலை அடுத்த ஈத்தாமொழியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகள் கவுசல்யா, நாகர்கோவில் அல்போன்ஸா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படிக் கிறார். கடந்த ஜூன் மாதம் வெளியான எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவில், கவுசல்யா தமிழ் பாடத்தில் 98, ஆங்கிலத்தில் 100, கணிதத்தில் 100, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 93 என 491 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
மாநில அளவில் முதலிடத்தை எதிர்பார்த்த கவுசல்யாவுக்கு தேர்வு முடிவு அதிர்ச்சியை தந்தது. தளராத நம்பிக்கையோடு, சமூக அறிவியல் விடைத்தாளை மட்டும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தார்.
இதற்கான முடிவு வெள்ளிக்கிழமை வெளியானது. இதில், சமூக அறிவியலில் 100 மதிப்பெண் பெற்றிருந்தார். இது முந்தைய மதிப்பெண்ணைவிட 7 அதிகம். ஏற்கெனவே மொத்த மதிப்பெண் 491 பெற்றிருந்த அவர், மறுகூட்டல் முடிவுக்கு பின் 498 மதிப்பெண் பெற்றுள்ளார்.
இதன் மூலம் கவுசல்யா மாநிலத்தில் 2-வது இடமும், குமரி மாவட்ட அளவில் முதலிடமும் பெற்றுள்ளார். அவர் கூறும்போது `மொழிப்பாடம் நீங்கலாக மற்ற பாடங்களில் முழு மதிப்பெண் கிடைக்கும்.
மாநில அளவில் ரேங்க் பெறுவேன் என முன்னரே எதிர்பார்த்தேன். தேர்வு முடிவுகளை பார்த்ததும் அதிர்ந்து விட்டேன். இப்போது மாநிலத்தில் 2-வது இடம் பெற்றிருப்பதில் சந்தோஷமே’ என்றார்.
மறுகூட்டல் மூலம் சாதனை படைத்த மாணவி கவுசல்யாவை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன் பாராட்டினார்.
கவனக்குறைவாக மதிப்பீடு: நடவடிக்கை பாயுமா?
‘தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி'க்கு சமம் என்பது புகழ்பெற்ற ஆங்கில வாசகம். ஏறக்குறைய அப்படியொரு நிலைதான் ஏற்பட்டிருக்கிறது நாகர்கோவில் கவுசல்யாவுக்கு. மாநில அளவில் 2-ம் இடமும்,குமரி மாவட்டத்தில் முதலிடமும் பெறும் அளவுக்கு மதிப்பெண் எடுத்த கவுசல்யா வெற்றிக்கான அங்கீகாரத்தை உரிய நேரத்தில் பெறமுடியாமல் போய்விட்டது.
நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவருக்கு வெறும் 93 மதிப்பெண்ணே பொதுத் தேர்வு முடிவில் வழங்கப்பட்டுள்ளது. மறுகூட்டலில் 7 மதிப்பெண்கள் கூடுதல் பெற்று மாநில தரத்திலும் இடம் பிடித்துள்ளார். இந்த மிகப்பெரிய தவறுக்கு காரணமானவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை பாய வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் கருத்து. இந்நிலையில் மாணவியின் விடைத்தாளை கவனக்குறைவாக மதிப்பீடு செய்த சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித் துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி: தி இந்து
எஸ்எஸ்எல்சி விடைத்தாள் மறுகூட்டலில் மாநிலத்தில் 2-ம் இடமும், மாவட்டத்தில் முதலிடமும் பெற்று நாகர்கோவில் மாணவி சாதனை புரிந்துள்ளார்.
நாகர்கோவிலை அடுத்த ஈத்தாமொழியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகள் கவுசல்யா, நாகர்கோவில் அல்போன்ஸா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படிக் கிறார். கடந்த ஜூன் மாதம் வெளியான எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவில், கவுசல்யா தமிழ் பாடத்தில் 98, ஆங்கிலத்தில் 100, கணிதத்தில் 100, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 93 என 491 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
மாநில அளவில் முதலிடத்தை எதிர்பார்த்த கவுசல்யாவுக்கு தேர்வு முடிவு அதிர்ச்சியை தந்தது. தளராத நம்பிக்கையோடு, சமூக அறிவியல் விடைத்தாளை மட்டும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தார்.
இதற்கான முடிவு வெள்ளிக்கிழமை வெளியானது. இதில், சமூக அறிவியலில் 100 மதிப்பெண் பெற்றிருந்தார். இது முந்தைய மதிப்பெண்ணைவிட 7 அதிகம். ஏற்கெனவே மொத்த மதிப்பெண் 491 பெற்றிருந்த அவர், மறுகூட்டல் முடிவுக்கு பின் 498 மதிப்பெண் பெற்றுள்ளார்.
இதன் மூலம் கவுசல்யா மாநிலத்தில் 2-வது இடமும், குமரி மாவட்ட அளவில் முதலிடமும் பெற்றுள்ளார். அவர் கூறும்போது `மொழிப்பாடம் நீங்கலாக மற்ற பாடங்களில் முழு மதிப்பெண் கிடைக்கும்.
மாநில அளவில் ரேங்க் பெறுவேன் என முன்னரே எதிர்பார்த்தேன். தேர்வு முடிவுகளை பார்த்ததும் அதிர்ந்து விட்டேன். இப்போது மாநிலத்தில் 2-வது இடம் பெற்றிருப்பதில் சந்தோஷமே’ என்றார்.
மறுகூட்டல் மூலம் சாதனை படைத்த மாணவி கவுசல்யாவை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன் பாராட்டினார்.
கவனக்குறைவாக மதிப்பீடு: நடவடிக்கை பாயுமா?
‘தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி'க்கு சமம் என்பது புகழ்பெற்ற ஆங்கில வாசகம். ஏறக்குறைய அப்படியொரு நிலைதான் ஏற்பட்டிருக்கிறது நாகர்கோவில் கவுசல்யாவுக்கு. மாநில அளவில் 2-ம் இடமும்,குமரி மாவட்டத்தில் முதலிடமும் பெறும் அளவுக்கு மதிப்பெண் எடுத்த கவுசல்யா வெற்றிக்கான அங்கீகாரத்தை உரிய நேரத்தில் பெறமுடியாமல் போய்விட்டது.
நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவருக்கு வெறும் 93 மதிப்பெண்ணே பொதுத் தேர்வு முடிவில் வழங்கப்பட்டுள்ளது. மறுகூட்டலில் 7 மதிப்பெண்கள் கூடுதல் பெற்று மாநில தரத்திலும் இடம் பிடித்துள்ளார். இந்த மிகப்பெரிய தவறுக்கு காரணமானவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை பாய வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் கருத்து. இந்நிலையில் மாணவியின் விடைத்தாளை கவனக்குறைவாக மதிப்பீடு செய்த சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித் துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» 5-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை
» 13 வயதில் எவரெஸ்டில் ஏறி ஆந்திர மாணவி சாதனை
» சிங்கப்பூரில் இந்திய மாணவி சாதனை மரபணு ரீதியிலான இதய நோய் ஆராய்ச்சியில் விருது
» செல்பேசிகளை 20 வினாடிகளில் சார்ஜ் செய்யும் சார்ஜரை கண்டுபிடித்து இந்திய வம்சாவளி மாணவி சாதனை!
» நாகர்கோவில் அருள்மிகு நாகராஜசுவாமி திருக்கோயில், கன்னியாகுமரி
» 13 வயதில் எவரெஸ்டில் ஏறி ஆந்திர மாணவி சாதனை
» சிங்கப்பூரில் இந்திய மாணவி சாதனை மரபணு ரீதியிலான இதய நோய் ஆராய்ச்சியில் விருது
» செல்பேசிகளை 20 வினாடிகளில் சார்ஜ் செய்யும் சார்ஜரை கண்டுபிடித்து இந்திய வம்சாவளி மாணவி சாதனை!
» நாகர்கோவில் அருள்மிகு நாகராஜசுவாமி திருக்கோயில், கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|