Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஏன் ஒரு ரூபாய் சேர்த்து மொய் செய்ய வேண்டும்…??
Page 1 of 1 • Share
ஏன் ஒரு ரூபாய் சேர்த்து மொய் செய்ய வேண்டும்…??
எந்த ஒரு விசேஷத்திற்க்கு சென்றாலும் மொய் என்று ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பந்தப்பட்டவர்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பது நமக்கு வழக்கம். இவ்வாறு வைக்கும் போது முழு தொகையுடன் ஒரே ஒரு ரூபாய் சேர்த்து கொடுப்போம். ஏன் நம் முன்னோர்கள் ஒரு ரூபாய் நாணயத்தை சேர்த்துக் கொடுக்கும் பழக்கத்தை உருவாக்கியுள்ளனர் என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..?? மிகவும் சிறிய விஷயமானலும், இதிலும் நம் முன்னோர்களின் பண்பாடு சார்ந்த மேன்மை வெளிப்பட்டிருக்கிறது.
பொதுவாக மொய்பணம் கொடுப்பது என்பது நம் பண்பாட்டில் நீண்ட நாள்களாக இருந்து வரும் மரபே. அந்தக்காலத்தில் பணம் என்பது பொன், மற்றும் வெள்ளி போன்ற மதிப்பு மிக்க உலோகத்தில் உருவாக்கப்பட்ட நாணயங்கள் வடிவத்தில் தான் புழக்கத்தில் இருந்து வந்தன. இந்த மொய்பணமும் அந்தக் காலத்தில் மதிப்பு மிக்க உலோக நாணயங்களாக இருந்தன.
அதனால் மொய் செய்பவருக்கும் தான் ஒரு மதிப்பு மிக்க பொருளை அன்பளிப்பாக கொடுத்ததான ஒரு மன நிறைவு இருந்தது. ஆனால் கரன்சி என்கிற ருபாய் தாள்கள் புழக்கத்தில் வந்து நாணயத்தின் இடத்தைப் பிடித்துக் கொண்டன. கரன்சி தாள்கள் உலோக நாணயங்களை போல் உண்மை மதிப்பு கொண்டவை அல்ல.
எனவே ரூபாய் தாளை மொய்பணமாக கொடுபவர் மனதில் தான் ஓர் உண்மை மதிப்பு கொண்ட பணத்தை மொய்யாக செய்யவில்லை என்ற மனக்குறை இருந்தது. எனவே மொய்பணமாக வைக்கும் ரூபாய் தாளுடன் உண்மை மதிப்பு கொண்ட வெள்ளி ஒரு ரூபாய் நாணயத்தையும் சேர்த்துக் கொடுக்கும் பழக்கத்தை உருவாக்கி மனக்குறையை போக்கிக் கொண்டனர்.
அந்தக் காலத்தில் மதிப்புமிக்க வெள்ளியில் தான்நாணயங்கள் உருவாக்கப்பட்டன. அவையே பணமாக புழக்கத்தில் இருந்த வந்தன. எனவே தான் நம் மொய்பணம் வைக்கும் பழக்கத்தில் பதினொன்று, ஐம்பத்தியொன்று, நூற்றியொன்று, ஐநூற்றியொன்று, ஆயிரத்தியொன்று என்று ஒரு ரூபாய் சேர்த்து வைக்கும் பழக்கம் மரபானது.
அது போலவே கூடுதாலாக சேர்த்துக் கொடுக்கப்படும் ஒரு ரூபாய் கரன்சி தாளாக இல்லாமல் ஒரு ரூபாய் நாணயமாக தான் இருக்க வேண்டும் என்பதும் கண்டிப்பான மரபாகவும் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. அது போல் ஒரு ரூபாய் தட்சணையாக கொடுக்கப்பட வேண்டிய இடத்தில் ஒரு ரூபாய் தாளுடன் வெள்ளியிலான கால் ரூபாயும் சேர்த்துக் கொடுக்கும் வழக்கமும் இருந்து வந்தது.
இன்று ஒண்ணேகால் ரூபாய் தட்சணை கொடுப்பதிலும் ஒரு சிக்கல் உண்டாகி விட்டது. கால் ரூபாய் அதாவது 25காசு நாணயம் செல்லாக் காசாகி விட்டது. மேலும் ஒண்ணேகால் ரூபாய் என்பது மதிப்பிழந்து விட்டது. பிச்சைகாரன் கூட ஒரு ரூபாயை பிச்சையாக ஏற்க மறுக்கும் காலமாகிவிட்டது இன்று.
muganool
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஏன் ஒரு ரூபாய் சேர்த்து மொய் செய்ய வேண்டும்…??
நான் இப்படி சேர்த்து எழுதுவது கிடையாது...
முரளி அண்ணன் மாதிரி நான் மொய்யே எழுதறது கிடையாது!!!
முரளி அண்ணன் மாதிரி நான் மொய்யே எழுதறது கிடையாது!!!
Re: ஏன் ஒரு ரூபாய் சேர்த்து மொய் செய்ய வேண்டும்…??
இந்த பதிவு என்னைப்போன்ற மொய் தருபவர்களுக்கு மட்டுமே .....நான் இப்படி சேர்த்து எழுதுவது கிடையாது...
முரளி அண்ணன் மாதிரி நான் மொய்யே எழுதறது கிடையாது!!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஏன் ஒரு ரூபாய் சேர்த்து மொய் செய்ய வேண்டும்…??
பலர் திரும்ப மொய் எழுதுவார்கள் என்று எதிர்பார்த்து மொய் எழுதுவது சரியாகுமா?முழுமுதலோன் wrote:இந்த பதிவு என்னைப்போன்ற மொய் தருபவர்களுக்கு மட்டுமே .....நான் இப்படி சேர்த்து எழுதுவது கிடையாது...
முரளி அண்ணன் மாதிரி நான் மொய்யே எழுதறது கிடையாது!!!
மொய் க்காக விருந்தே நடப்பதாக கேள்விபட்டிருக்கிறேன்...
Re: ஏன் ஒரு ரூபாய் சேர்த்து மொய் செய்ய வேண்டும்…??
முழுமுதலோன் wrote:
நான் இப்படி சேர்த்து எழுதுவது கிடையாது...
முரளி அண்ணன் மாதிரி நான் மொய்யே எழுதறது கிடையாது!!!
இந்த பதிவு என்னைப்போன்ற மொய் தருபவர்களுக்கு மட்டுமே .....
பலர் திரும்ப மொய் எழுதுவார்கள் என்று எதிர்பார்த்து மொய் எழுதுவது சரியாகுமா?
மொய் க்காக விருந்தே நடப்பதாக கேள்விபட்டிருக்கிறேன்...
எனக்கு தெரிந்த ஒருவர் அடிக்கடி விருந்து கொடுத்து மொய் வழியாக பல ஆயிரங்கள் சம்பாதித்து உள்ளார் என்பது உண்மையும் கூட
இப்படியும் சில நேரங்களில் சில மனிதர்கள் என்ன செய்வது
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஏன் ஒரு ரூபாய் சேர்த்து மொய் செய்ய வேண்டும்…??
மெய் விருந்தில் - பணம் வைக்கப் பணம் இல்லாததால் தற்கொலைகள் கூட நடப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்...
விடுங்க.. அதுபாட்டுன்னு நடந்துட்டு இருக்கட்டும்...
நாம் பாட்டுன்னு போவோம் மொய் எழுதுவோம் சாப்பிடுவோம்... வருவோம்... (நான் மொய் எழுத மாட்டேன்னா மாட்டேன்தான்)
விடுங்க.. அதுபாட்டுன்னு நடந்துட்டு இருக்கட்டும்...
நாம் பாட்டுன்னு போவோம் மொய் எழுதுவோம் சாப்பிடுவோம்... வருவோம்... (நான் மொய் எழுத மாட்டேன்னா மாட்டேன்தான்)
Re: ஏன் ஒரு ரூபாய் சேர்த்து மொய் செய்ய வேண்டும்…??
மெய் விருந்தில் - பணம் வைக்கப் பணம் இல்லாததால் தற்கொலைகள் கூட நடப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்...
விடுங்க.. அதுபாட்டுன்னு நடந்துட்டு இருக்கட்டும்...
நாம் பாட்டுன்னு போவோம் மொய் எழுதுவோம் சாப்பிடுவோம்... வருவோம்... (நான் மொய் எழுத மாட்டேன்னா மாட்டேன்தான்)
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஏன் ஒரு ரூபாய் சேர்த்து மொய் செய்ய வேண்டும்…??
தகவலும் விவாதமும் அருமை!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: ஏன் ஒரு ரூபாய் சேர்த்து மொய் செய்ய வேண்டும்…??
எனக்கும் ஏன் என்ற சந்தேகம் இருந்தது.... பகிர்வுக்கு நன்றி அண்ணா
நான் ஒரு ரூபாய் வைக்கிறதே இல்ல. அந்த ஒரு ரூபாய்க்கு தான் கவர் வாங்கிடுறோமே....
நான் ஒரு ரூபாய் வைக்கிறதே இல்ல. அந்த ஒரு ரூபாய்க்கு தான் கவர் வாங்கிடுறோமே....
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: ஏன் ஒரு ரூபாய் சேர்த்து மொய் செய்ய வேண்டும்…??
நான் இந்த ஒரு ரூபாயை சேர்த்து எழுதும் வழக்கத்தை தொடர்ந்து கடை படித்துவருகிறேன்.தொடர்ந்து கடைபிடிப்பேன்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஏன் ஒரு ரூபாய் சேர்த்து மொய் செய்ய வேண்டும்…??
நான் இந்த ஒரு ரூபாயை சேர்த்து எழுதும் வழக்கத்தை தொடர்ந்து கடை படித்துவருகிறேன்.தொடர்ந்து கடைபிடிப்பேன்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» நல்லதை ஏன் செய்ய வேண்டும்?
» உடற்பயிற்சி ஏன் செய்ய வேண்டும்?
» தியானம் ஏன் செய்ய வேண்டும்?
» நமக்கு திருப்தியளிக்கும் செயல்களை மட்டுமே செய்ய வேண்டும்
» எதையும் புரிந்து செய்ய வேண்டும்.....
» உடற்பயிற்சி ஏன் செய்ய வேண்டும்?
» தியானம் ஏன் செய்ய வேண்டும்?
» நமக்கு திருப்தியளிக்கும் செயல்களை மட்டுமே செய்ய வேண்டும்
» எதையும் புரிந்து செய்ய வேண்டும்.....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|