Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மன்னித்தலும் மறத்தலும்
Page 1 of 1 • Share
மன்னித்தலும் மறத்தலும்
மறப்பது என்பது இறைவன் மனிதனுக்குத் தந்த அரிய வரப்பிரசாதமாகும். மறக்கத் தெரியாமல் அனைத்தையுமே நினைவில் வைத்து ஒருவன் நிம்மதியாக வாழ முடியுமோ? வாழ்வின் சோகங்கள், வலிகள், ஏமாற்றங்கள், எரிச்சல்கள் இவற்றை மறக்க முடிவதால் அல்லவா நிம்மதி கிடைக்கிறது. இதை ஒரு படி கூட்டி நமக்குத் தீங்கிழைத்தவர்களின் செயலை மறந்து அவர்களை மன்னிப்பது தெய்வீக குணமாகும்.
வெற்றி உத்திகளைப் பயின்று அதைப் பயன்படுத்துவோர் வெற்றி காண்பது உறுதி.
குறிக்கோளை அடைந்து வெற்றி கண்டு புகழேணியின் உச்சிக்கு ஏறிக்கொண்டிருப்பவர் கடைசியாக விடாமல் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று - தங்க விதியாகும்.
தங்க விதி
தங்க விதி என்றால் என்ன? “மற்றவர்கள் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ, அதை மற்றவர்களுக்கு முதலில் நீ செய். மற்றவர்கள் உனக்கு என்ன செய்யக் கூடாது என்று நீ விரும்புகிறாயோ, அதை மற்றவர்களுக்கு ஒருபோதும் நீ செய்யாதே!” - இதுவே தங்க விதி (Golden Rule) ஆகும்.
"ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்" என்பது பழமொழி.
மற்றவர்களுக்கு நல்லதையே நினைப்பவனுக்கு நலமே விளையும் என்பதே இதன் பொருள். ஒரு சமயம் தன் சீடர்களுடன் இயேசுநாதர் செல்லுகையில் வழியில் செத்துக் கிடந்த நாய் ஒன்றின் உடலிலிருந்து வந்த துர்நாற்றத்தைச் சகிக்க முடியாத அவரின் சீடர்கள், 'ஐயோ, என்ன நாற்றம்' என்று கூறிய போது இயேசுநாதர், “அடடா, அந்த நாயின் பற்கள் எவ்வளவு வெண்மையாக உள்ளன" என்று கூறினார்.
மறப்பதும் மன்னிப்பதும்
மறப்பது என்பது இறைவன் மனிதனுக்குத் தந்த அரிய வரப்பிரசாதமாகும். மறக்கத் தெரியாமல் அனைத்தையுமே நினைவில் வைத்து ஒருவன் நிம்மதியாக வாழ முடியுமோ? வாழ்வின் சோகங்கள், வலிகள், ஏமாற்றங்கள், எரிச்சல்கள் இவற்றை மறக்க முடிவதால் அல்லவா நிம்மதி கிடைக்கிறது. இதை ஒரு படி கூட்டி நமக்குத் தீங்கிழைத்தவர்களின் செயலை மறந்து அவர்களை மன்னிப்பது தெய்வீக குணமாகும்.
"தான் செய்வது இன்னதெனத் தெரியாத இவர்களை மன்னியும்" என்று பாவிகளுக்காக மன்னிப்புக் கேட்ட இயேசுவின் குணமே தெய்வீக குணமாகும்.
மன்னிப்பு ஒரு பெரிய மாறுதலை, அற்புதத்தை எதிராளியிடம் விளைவிக்கிறது.
லிங்கனின் எதிரிகள்
லிங்கனிடம் உங்களின் எதிரிகளை ஏன் நீங்கள் அழிக்கவில்லை என்று கேட்டபோது அவர், ”எனது எதிரிகளை நண்பர்களாக ஆக்கிக் கொள்ளும்போது, அவர்களை நான் அழிக்கவில்லையா.. என்ன?” என்று கேட்டார்.
வெறுப்பே மரணம், மன்னிப்பே வாழ்வு. மன்னிப்பது இரு வழிகளில் உதவுகிறது. நீங்கள் பிறரை மன்னித்தால், நீங்கள் மன்னிப்புப் பெறத் தகுதி உடையவராக ஆகி விடுகிறீர்கள்.
எட்வர்ட் ஹெர்பர்ட் என்னும் பேரறிஞர், 'மற்றவரை மன்னிக்கும் குணமில்லாத மனிதன், தான் கடக்க வேண்டிய பாலத்தைத் தானே அழிப்பவனுக்கு ஒப்பாகிறான். ஏனெனில் ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு நேரத்தில் மன்னிப்புக்கு ஆளாக வேண்டியவனே" என்கிறார்.
மன்னிப்பது வாழ்க்கையின் இயல்பான பழக்கமாக ஆக வேண்டும்
muganool
வெற்றி உத்திகளைப் பயின்று அதைப் பயன்படுத்துவோர் வெற்றி காண்பது உறுதி.
குறிக்கோளை அடைந்து வெற்றி கண்டு புகழேணியின் உச்சிக்கு ஏறிக்கொண்டிருப்பவர் கடைசியாக விடாமல் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று - தங்க விதியாகும்.
தங்க விதி
தங்க விதி என்றால் என்ன? “மற்றவர்கள் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ, அதை மற்றவர்களுக்கு முதலில் நீ செய். மற்றவர்கள் உனக்கு என்ன செய்யக் கூடாது என்று நீ விரும்புகிறாயோ, அதை மற்றவர்களுக்கு ஒருபோதும் நீ செய்யாதே!” - இதுவே தங்க விதி (Golden Rule) ஆகும்.
"ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்" என்பது பழமொழி.
மற்றவர்களுக்கு நல்லதையே நினைப்பவனுக்கு நலமே விளையும் என்பதே இதன் பொருள். ஒரு சமயம் தன் சீடர்களுடன் இயேசுநாதர் செல்லுகையில் வழியில் செத்துக் கிடந்த நாய் ஒன்றின் உடலிலிருந்து வந்த துர்நாற்றத்தைச் சகிக்க முடியாத அவரின் சீடர்கள், 'ஐயோ, என்ன நாற்றம்' என்று கூறிய போது இயேசுநாதர், “அடடா, அந்த நாயின் பற்கள் எவ்வளவு வெண்மையாக உள்ளன" என்று கூறினார்.
மறப்பதும் மன்னிப்பதும்
மறப்பது என்பது இறைவன் மனிதனுக்குத் தந்த அரிய வரப்பிரசாதமாகும். மறக்கத் தெரியாமல் அனைத்தையுமே நினைவில் வைத்து ஒருவன் நிம்மதியாக வாழ முடியுமோ? வாழ்வின் சோகங்கள், வலிகள், ஏமாற்றங்கள், எரிச்சல்கள் இவற்றை மறக்க முடிவதால் அல்லவா நிம்மதி கிடைக்கிறது. இதை ஒரு படி கூட்டி நமக்குத் தீங்கிழைத்தவர்களின் செயலை மறந்து அவர்களை மன்னிப்பது தெய்வீக குணமாகும்.
"தான் செய்வது இன்னதெனத் தெரியாத இவர்களை மன்னியும்" என்று பாவிகளுக்காக மன்னிப்புக் கேட்ட இயேசுவின் குணமே தெய்வீக குணமாகும்.
மன்னிப்பு ஒரு பெரிய மாறுதலை, அற்புதத்தை எதிராளியிடம் விளைவிக்கிறது.
லிங்கனின் எதிரிகள்
லிங்கனிடம் உங்களின் எதிரிகளை ஏன் நீங்கள் அழிக்கவில்லை என்று கேட்டபோது அவர், ”எனது எதிரிகளை நண்பர்களாக ஆக்கிக் கொள்ளும்போது, அவர்களை நான் அழிக்கவில்லையா.. என்ன?” என்று கேட்டார்.
வெறுப்பே மரணம், மன்னிப்பே வாழ்வு. மன்னிப்பது இரு வழிகளில் உதவுகிறது. நீங்கள் பிறரை மன்னித்தால், நீங்கள் மன்னிப்புப் பெறத் தகுதி உடையவராக ஆகி விடுகிறீர்கள்.
எட்வர்ட் ஹெர்பர்ட் என்னும் பேரறிஞர், 'மற்றவரை மன்னிக்கும் குணமில்லாத மனிதன், தான் கடக்க வேண்டிய பாலத்தைத் தானே அழிப்பவனுக்கு ஒப்பாகிறான். ஏனெனில் ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு நேரத்தில் மன்னிப்புக்கு ஆளாக வேண்டியவனே" என்கிறார்.
மன்னிப்பது வாழ்க்கையின் இயல்பான பழக்கமாக ஆக வேண்டும்
muganool
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மன்னித்தலும் மறத்தலும்
யாரும் மன்னிக்கிறதுமில்லை. மறக்கிறதுமில்லை. எல்லாம் ஒரு உவ்வாவ்...
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: மன்னித்தலும் மறத்தலும்
யாரும் மன்னிக்கிறதுமில்லை. மறக்கிறதுமில்லை. எல்லாம் ஒரு உவ்வாவ்...
உண்மைதான் ஐயா
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|