Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
செல்வாக்குப் பெற....
Page 1 of 1 • Share
செல்வாக்குப் பெற....
வெற்றி வாய்ப்புகளை உருவாக்கும் எண்ணம் இருப்பின், மற்றவர்களிடம் நமக்கிருக்கும் செல்வாக்கினை வளர்த்துக்கொள்ள வேண்டும். நல்ல செல்வாக்கு நண்பர்களை உருவாக்கித் தரும்.
செல்வாக்குப் பெற தேவையான குறிப்புகள்:
1. உணர்ச்சி வயப்படாதிருத்தல்:
மற்றவர்களின் உணர்ச்சி வேகத்திற்குப் பணியாமல் உறுதியாக இருந்தால், நமது ஆற்றல் அதிகரிக்கும். அதே சமயம் எதிராளி தன் வசம் இழக்க நேரிடும். மன உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் வாழ்வு மேம்படும்.
2. திட்டமிடுதல்:
திட்டமிட்டு வாழ்பவர்கள் எந்தப் பிரச்சினைகளையும் சமாளிக்க வல்லவர்கள். பேச ஆரம்பிக்கும் முன் என்ன பேசப் போகிறோம், எப்படிப் பேச வேண்டுமெனத் திட்டமிட்டு, அதை வழிகாட்டியாகக் கொண்டால் அநாவசிய பயம் நீங்கும். தோல்வி குறையும்.
3. பிறர் கவனத்தைக் கவர்தல்:
மற்றவர்களின் மனதைக் கவர்ந்து அவர்களின் நம்பிக்கையைப் பெற்றால் நமது நோக்கம் நிறைவேறும். வியாபாரத்தில் விளம்பரம் செய்வதைப் போலாகும் இது. மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட முறையில் நம்மை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும். உதாரணமாக, ஆடை, அணிகலன்கள் அணிவதில் வித்தியாசம் காட்டுவது. இதன் மூலம் பிறரது கவனத்தை எளிதாக கவர முடியும்.
4. வாக்கு கொடுப்பதைத் தவிர்த்தல்:
தனிப்பட்ட வகையில் வாக்குக் கொடுக்கும் போது நமது பலவீனங்கள் வெளிப்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எடுத்ததற்கெல்லாம் வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்த்து செயலைச் செய்து முடித்தபின் பேசுவதே நலம்.
5. விரோதிகளிடம் கவனமாயிருத்தல்:
விரோதிகளிடம் பேசும் போது முதலில் அவர்களின் பலத்தை நிர்ணயிக்க வேண்டும். அவர்களது சக்தியை சரியாகப் புரிந்து கொள்ளாமல் சீண்டினால் காயப்பட்டுவிடுவோம்.
muganool
செல்வாக்குப் பெற தேவையான குறிப்புகள்:
1. உணர்ச்சி வயப்படாதிருத்தல்:
மற்றவர்களின் உணர்ச்சி வேகத்திற்குப் பணியாமல் உறுதியாக இருந்தால், நமது ஆற்றல் அதிகரிக்கும். அதே சமயம் எதிராளி தன் வசம் இழக்க நேரிடும். மன உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் வாழ்வு மேம்படும்.
2. திட்டமிடுதல்:
திட்டமிட்டு வாழ்பவர்கள் எந்தப் பிரச்சினைகளையும் சமாளிக்க வல்லவர்கள். பேச ஆரம்பிக்கும் முன் என்ன பேசப் போகிறோம், எப்படிப் பேச வேண்டுமெனத் திட்டமிட்டு, அதை வழிகாட்டியாகக் கொண்டால் அநாவசிய பயம் நீங்கும். தோல்வி குறையும்.
3. பிறர் கவனத்தைக் கவர்தல்:
மற்றவர்களின் மனதைக் கவர்ந்து அவர்களின் நம்பிக்கையைப் பெற்றால் நமது நோக்கம் நிறைவேறும். வியாபாரத்தில் விளம்பரம் செய்வதைப் போலாகும் இது. மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட முறையில் நம்மை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும். உதாரணமாக, ஆடை, அணிகலன்கள் அணிவதில் வித்தியாசம் காட்டுவது. இதன் மூலம் பிறரது கவனத்தை எளிதாக கவர முடியும்.
4. வாக்கு கொடுப்பதைத் தவிர்த்தல்:
தனிப்பட்ட வகையில் வாக்குக் கொடுக்கும் போது நமது பலவீனங்கள் வெளிப்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எடுத்ததற்கெல்லாம் வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்த்து செயலைச் செய்து முடித்தபின் பேசுவதே நலம்.
5. விரோதிகளிடம் கவனமாயிருத்தல்:
விரோதிகளிடம் பேசும் போது முதலில் அவர்களின் பலத்தை நிர்ணயிக்க வேண்டும். அவர்களது சக்தியை சரியாகப் புரிந்து கொள்ளாமல் சீண்டினால் காயப்பட்டுவிடுவோம்.
muganool
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: செல்வாக்குப் பெற....
அறிய ஆலோசனைகள் பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|