Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கணக்கு பண்ணுங்க......
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
கணக்கு பண்ணுங்க......
.
கணித பயன்பாட்டிற்கென பலவகையான சூத்திரங்கள் இருந்தாலும், அவற்றை பயன்படுத்தும் வழிமுறைகள் கடினமாகவே இருக்கின்றது. அவற்றை சுலபமாக மாற்ற யோசிக்கும் நாம் ஏற்கனவே உள்ள சுலப வழிகளை மறந்துவிடுகிறோம். பார்க்க எளிதாக தெரியும் ஒன்றின் மடங்குகளில் உள்ள எண்களை அதே எண்களால் பெருக்க நாம் மிக குறைவான நேரம் எடுத்துக்கொண்டாலும் சரியான விடை கிடைக்குமா என்றால் அது கேள்விக்குறி தான்.உதாரணமாக 111 * 111 போன்ற சிறு கணக்குகளை செய்ய சற்று சுலபமாக இருந்தாலும், 111111 * 111111 போன்ற கடினமான கணக்குகளில் நாம் விடை காண்பது எப்போது..? ஆனால் இயல்பாகவே இத்தகைய கணக்குகளில் ஆச்சர்ய விடைகள் பல உள்ளன. ஒன்றின் மடங்குகளை பெருக்கும் போது நாம் உபயோகப்படுத்தும் எண்களின் எண்ணிக்கையை ஒன்றிலிருந்து ஏறுவரிசையாகவும், பிறகு ஒன்று வரும் வரை இறங்குவரிசையாகவும் எழுதினால்.....? சரியான விடையும் அதுதான்,
11 * 11 = 121
111 * 111 = 12321
1111 * 1111 = 1234321
11111 * 11111 = 123454321
111111 * 111111 = 12345654321
1111111 *1111111 = 1234567654321
11111111 * 11111111 = 123456787654321
111111111 * 111111111 = 12345678987654321
இவற்றை போலவே பல்வேறு கணக்குகளும் இயல்பில் பல வித்தியாச விடைகளை வைத்துள்ளன . ஆனால் அவற்றை கண்டுபிடிக்கும் வேலை மட்டும் தான் நம்முடையது. சூத்திரங்களை பயன்படுத்தி விடைகாணும் நேரத்தில் இந்த சுலப வழிகளையும் பின்பற்றலாமே.
நன்றி: தினகரன்
கணித பயன்பாட்டிற்கென பலவகையான சூத்திரங்கள் இருந்தாலும், அவற்றை பயன்படுத்தும் வழிமுறைகள் கடினமாகவே இருக்கின்றது. அவற்றை சுலபமாக மாற்ற யோசிக்கும் நாம் ஏற்கனவே உள்ள சுலப வழிகளை மறந்துவிடுகிறோம். பார்க்க எளிதாக தெரியும் ஒன்றின் மடங்குகளில் உள்ள எண்களை அதே எண்களால் பெருக்க நாம் மிக குறைவான நேரம் எடுத்துக்கொண்டாலும் சரியான விடை கிடைக்குமா என்றால் அது கேள்விக்குறி தான்.உதாரணமாக 111 * 111 போன்ற சிறு கணக்குகளை செய்ய சற்று சுலபமாக இருந்தாலும், 111111 * 111111 போன்ற கடினமான கணக்குகளில் நாம் விடை காண்பது எப்போது..? ஆனால் இயல்பாகவே இத்தகைய கணக்குகளில் ஆச்சர்ய விடைகள் பல உள்ளன. ஒன்றின் மடங்குகளை பெருக்கும் போது நாம் உபயோகப்படுத்தும் எண்களின் எண்ணிக்கையை ஒன்றிலிருந்து ஏறுவரிசையாகவும், பிறகு ஒன்று வரும் வரை இறங்குவரிசையாகவும் எழுதினால்.....? சரியான விடையும் அதுதான்,
11 * 11 = 121
111 * 111 = 12321
1111 * 1111 = 1234321
11111 * 11111 = 123454321
111111 * 111111 = 12345654321
1111111 *1111111 = 1234567654321
11111111 * 11111111 = 123456787654321
111111111 * 111111111 = 12345678987654321
இவற்றை போலவே பல்வேறு கணக்குகளும் இயல்பில் பல வித்தியாச விடைகளை வைத்துள்ளன . ஆனால் அவற்றை கண்டுபிடிக்கும் வேலை மட்டும் தான் நம்முடையது. சூத்திரங்களை பயன்படுத்தி விடைகாணும் நேரத்தில் இந்த சுலப வழிகளையும் பின்பற்றலாமே.
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|