Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு 17-7-2014
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
கேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு 17-7-2014
By Venkatesan Sr
* புத்த சமயம் போதித்தது எது?
எண் வகை வழிகள்
* புத்தரை உருவச் சிலைகளால் வழிபடுவது?
இந்து முறை
* புத்த சரிதம் என்னும் நூலை படைத்தவர்?
அசுவகோஷர்
* அசோகருக்கு முன்னர் அரசாண்ட் மொளரிய மன்னர்?
பிந்துசாரர்
* கனிஷ்கர் வெளியிட்ட நாணயங்களில் பொறிக்கப்பட்ட மொழி?
கிரேக்கம்
* சோழநாதர் கோயிலைக் கட்டியவர்?
போஜபரமரர்
* இந்தியாவை ஆட்சி செய்த கடைசி இந்தியப் பேரரசர்?
ஹர்சர்
* சுதந்திர இந்தியாவின் அரசாங்கச் சின்னமாக விளங்கும் கல்தூண் எங்குள்ளது?
சாரநாத்
* ஆக்ரா அமைந்துள்ள நதிக்கரை எது?
யமுனை
* சீக்கியர்களின் பைபிளாக கருதப்படுவது எது?
ஆதிகிரந்தம்
* கனிஷ்கர், காஸயப்ப மாதங்கர் என்பவரை சீனாவிற்கு எதற்காக அனுப்பி வைத்தார்?
நல்லுறவு வளர்வதற்கு
* சீக்கியர்களின் கால்சா என்ற படை அமைப்பை உருவாக்கியவர்?
குரு கோவிந்த்சிங்
* கான்பூசியஸ் என்பவர்?
ஒரு சீன தத்துவமேதை
* அக்பரின் பாதுகாவலர்?
பைராம்கான்
* பாசிஸக் கொள்கையைத் துவக்கியவர்?
முசோலினி
* விதவை மறுமணத்திற்காக அரும்பாடுபட்டவர்?
ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
* இரண்டாவது பானிபட் போர் நடந்த ஆண்டு?
1556
* பக்தி இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றி அமைத்தவர்?
குரு நானக்
* மேகதூதம் என்பது யாரால் எழுதப்பட்ட காவியம்?
காளிதாசர்
* கரோஷ்டி எழுத்து முறையை அறிமுகப்படுத்தியவர்கள்?
பாரசீகர்கள்
* பக்தி இயக்கத்தின் முன்னோடி எனப் போற்றப்படுபவர்?
ஆதிசங்கரர்
* தமிழக வரலாற்றில் பக்தி இயக்கம் மலரக் காரணம்?
சைவ மற்றும் வைணவ நாயன்மார்களும் ஆழ்வார்களும் ஆற்றிய பணி
* முதன்முதலில் செப்பு நாணயங்களை வெளியிட்டவர்?
முகமது பின் துக்ளக்
* சோழர் கலைக்கு எடுத்துக்காட்டு?
தஞ்சை பெரிய கோவில்
* கரோஷ்டி எழுத்து முறையை அறிமுகப்படுத்தியவர்கள்?
பாரசீகர்கள்
* குத்புதீன் ஐபெக் காலத்தில் தில்லியில் கட்டப்பட்ட மசூதி?
குவாத் - உல் - இஸ்லாம்
* ஆரியர்கள் தென்னிந்தியாவிற்கு வந்தபோது வழிபட்ட திராவிட கடவுள்?
முருகன்
* சோழநாதர் கோயிலைக் கட்டியவர்?
போஜபரமரர்
* கனிஷ்கர் வெளியிட்ட நாணயங்களில் பொறிக்கப்பட்ட மொழி?
கிரேக்கம்
* சிராஜ் உத் தெளாலாவைக் கிளைவ் பிளாசிப் போரில் தோற்கடிக்க காரணமாக அமைந்தது?
மீர் ஜாபரின் துரோகம்
* இரண்டாம் மராட்டியப்போர் நடைபெற்ற ஆண்டு?
1802 - 05
* எல்லோராவில் உள்ள மிகச்சிறந்த குகைக் கோயில்?
கைலாசநாதர் கோயில்
* சிகாகோவில் உலக மதங்களின் மாநாடு நடைபெற்ற ஆண்டு?
1893
* விஜய நகரத்தின் அழிவுச் சின்னங்கள் காணப்படும் இடம்?
ஹம்பி
* சீக்கியர்களை ஒரு ராணுவ அமைப்பாக மாற்றியவர்?
குரு கோவிந்த் சிங்
* முகலாய மன்னர் ஜஹாங்கீரின் அவைக்கு வருகை புரிந்த ஆங்கிலேயர்களின் யார்?
சர்மாமஸ் ரோ, சர் வில்லியம் ஹாக்கின்ஸ்
* கி.பி.1675ல் தூக்கிலிடப்பட் 9வது சீக்கிய மதகுரு?
குரு தேஜ்பகதூர்
* திராவிட மொழிகளி்ன் ஒப்பிலக்கணத்தை எழுதியவர்?
கார்டுவெல்
* ரஷ்யப்புரட்சி நடைபெற்ற வருடம்?
1917
* அக்பர் அரசவையில் பதவி வகித்த இசைக் கலைஞர்?
தான்சேன்
* ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்ட இடம்?
அரிக்கமேடு
* பிருதிவிராஜ் செளஹான் எந்த யுத்தத்தில் முகமது கோரியினால் தோற்கடிக்கப்பட்டவர்?
இரண்டாவது தரெயின் போர்
* மெகஸ்தனிஸ் என்ற கிரேக்கப் பயணி இந்திய வருகையின் போது இந்தியாவை ஆண்ட மன்னர்?
சந்திரகுப்த மெளரியர்
* முதற் சங்கத்தைத் தோற்றுவித்தவர்?
அகத்தியர்
* குஷான வம்சத்தை தோற்றுவித்த அரசர்?
முதலாம் காட்பிஸஸ்
* நாளந்தா பல்கலைக்கழகத்தை ஏற்படுத்திய குப்த மன்னர்?
குமாரகுப்தர்
* புத்த சமயம் போதித்தது எது?
எண் வகை வழிகள்
* புத்தரை உருவச் சிலைகளால் வழிபடுவது?
இந்து முறை
* புத்த சரிதம் என்னும் நூலை படைத்தவர்?
அசுவகோஷர்
* அசோகருக்கு முன்னர் அரசாண்ட் மொளரிய மன்னர்?
பிந்துசாரர்
* கனிஷ்கர் வெளியிட்ட நாணயங்களில் பொறிக்கப்பட்ட மொழி?
கிரேக்கம்
* சோழநாதர் கோயிலைக் கட்டியவர்?
போஜபரமரர்
* இந்தியாவை ஆட்சி செய்த கடைசி இந்தியப் பேரரசர்?
ஹர்சர்
* சுதந்திர இந்தியாவின் அரசாங்கச் சின்னமாக விளங்கும் கல்தூண் எங்குள்ளது?
சாரநாத்
* ஆக்ரா அமைந்துள்ள நதிக்கரை எது?
யமுனை
* சீக்கியர்களின் பைபிளாக கருதப்படுவது எது?
ஆதிகிரந்தம்
* கனிஷ்கர், காஸயப்ப மாதங்கர் என்பவரை சீனாவிற்கு எதற்காக அனுப்பி வைத்தார்?
நல்லுறவு வளர்வதற்கு
* சீக்கியர்களின் கால்சா என்ற படை அமைப்பை உருவாக்கியவர்?
குரு கோவிந்த்சிங்
* கான்பூசியஸ் என்பவர்?
ஒரு சீன தத்துவமேதை
* அக்பரின் பாதுகாவலர்?
பைராம்கான்
* பாசிஸக் கொள்கையைத் துவக்கியவர்?
முசோலினி
* விதவை மறுமணத்திற்காக அரும்பாடுபட்டவர்?
ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
* இரண்டாவது பானிபட் போர் நடந்த ஆண்டு?
1556
* பக்தி இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றி அமைத்தவர்?
குரு நானக்
* மேகதூதம் என்பது யாரால் எழுதப்பட்ட காவியம்?
காளிதாசர்
* கரோஷ்டி எழுத்து முறையை அறிமுகப்படுத்தியவர்கள்?
பாரசீகர்கள்
* பக்தி இயக்கத்தின் முன்னோடி எனப் போற்றப்படுபவர்?
ஆதிசங்கரர்
* தமிழக வரலாற்றில் பக்தி இயக்கம் மலரக் காரணம்?
சைவ மற்றும் வைணவ நாயன்மார்களும் ஆழ்வார்களும் ஆற்றிய பணி
* முதன்முதலில் செப்பு நாணயங்களை வெளியிட்டவர்?
முகமது பின் துக்ளக்
* சோழர் கலைக்கு எடுத்துக்காட்டு?
தஞ்சை பெரிய கோவில்
* கரோஷ்டி எழுத்து முறையை அறிமுகப்படுத்தியவர்கள்?
பாரசீகர்கள்
* குத்புதீன் ஐபெக் காலத்தில் தில்லியில் கட்டப்பட்ட மசூதி?
குவாத் - உல் - இஸ்லாம்
* ஆரியர்கள் தென்னிந்தியாவிற்கு வந்தபோது வழிபட்ட திராவிட கடவுள்?
முருகன்
* சோழநாதர் கோயிலைக் கட்டியவர்?
போஜபரமரர்
* கனிஷ்கர் வெளியிட்ட நாணயங்களில் பொறிக்கப்பட்ட மொழி?
கிரேக்கம்
* சிராஜ் உத் தெளாலாவைக் கிளைவ் பிளாசிப் போரில் தோற்கடிக்க காரணமாக அமைந்தது?
மீர் ஜாபரின் துரோகம்
* இரண்டாம் மராட்டியப்போர் நடைபெற்ற ஆண்டு?
1802 - 05
* எல்லோராவில் உள்ள மிகச்சிறந்த குகைக் கோயில்?
கைலாசநாதர் கோயில்
* சிகாகோவில் உலக மதங்களின் மாநாடு நடைபெற்ற ஆண்டு?
1893
* விஜய நகரத்தின் அழிவுச் சின்னங்கள் காணப்படும் இடம்?
ஹம்பி
* சீக்கியர்களை ஒரு ராணுவ அமைப்பாக மாற்றியவர்?
குரு கோவிந்த் சிங்
* முகலாய மன்னர் ஜஹாங்கீரின் அவைக்கு வருகை புரிந்த ஆங்கிலேயர்களின் யார்?
சர்மாமஸ் ரோ, சர் வில்லியம் ஹாக்கின்ஸ்
* கி.பி.1675ல் தூக்கிலிடப்பட் 9வது சீக்கிய மதகுரு?
குரு தேஜ்பகதூர்
* திராவிட மொழிகளி்ன் ஒப்பிலக்கணத்தை எழுதியவர்?
கார்டுவெல்
* ரஷ்யப்புரட்சி நடைபெற்ற வருடம்?
1917
* அக்பர் அரசவையில் பதவி வகித்த இசைக் கலைஞர்?
தான்சேன்
* ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்ட இடம்?
அரிக்கமேடு
* பிருதிவிராஜ் செளஹான் எந்த யுத்தத்தில் முகமது கோரியினால் தோற்கடிக்கப்பட்டவர்?
இரண்டாவது தரெயின் போர்
* மெகஸ்தனிஸ் என்ற கிரேக்கப் பயணி இந்திய வருகையின் போது இந்தியாவை ஆண்ட மன்னர்?
சந்திரகுப்த மெளரியர்
* முதற் சங்கத்தைத் தோற்றுவித்தவர்?
அகத்தியர்
* குஷான வம்சத்தை தோற்றுவித்த அரசர்?
முதலாம் காட்பிஸஸ்
* நாளந்தா பல்கலைக்கழகத்தை ஏற்படுத்திய குப்த மன்னர்?
குமாரகுப்தர்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு 17-7-2014
கேள்விக்கு என்ன பதில்னு கேட்டுவிட்டு பதிலையும் நீங்களே சொல்லிட்டிங்க பரவாயில்ல
பகிர்வுக்கு நன்றீ
பகிர்வுக்கு நன்றீ
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: கேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு 17-7-2014
நம்மள கேட்டா நிச்சயம் இந்த கேள்விக்கெல்லாம் பதில் தெரியாதுன்னுதான்ரானுஜா wrote:கேள்விக்கு என்ன பதில்னு கேட்டுவிட்டு பதிலையும் நீங்களே சொல்லிட்டிங்க பரவாயில்ல
பகிர்வுக்கு நன்றீ
Re: கேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு 17-7-2014
வாத்தியாருங்கலே பரவாயில்லை போலிருக்கே.....
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு 17-7-2014
முரளிராஜா wrote:நம்மள கேட்டா நிச்சயம் இந்த கேள்விக்கெல்லாம் பதில் தெரியாதுன்னுதான்ரானுஜா wrote:கேள்விக்கு என்ன பதில்னு கேட்டுவிட்டு பதிலையும் நீங்களே சொல்லிட்டிங்க பரவாயில்ல
பகிர்வுக்கு நன்றீ
உங்களனு சொல்லுங்க அது என்ன நம்மளனு என்னையும் இழுக்குறீங்க
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: கேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு 17-7-2014
ஐயோ இல்லினா மட்டும் நீங்க ...............
பதில் தெரிஞ்சிடுச்சு என்பதால் இப்படியெல்லாம் பேச கூடாது அக்கா
பதில் தெரிஞ்சிடுச்சு என்பதால் இப்படியெல்லாம் பேச கூடாது அக்கா
Re: கேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு 17-7-2014
முரளிராஜா wrote:ஐயோ இல்லினா மட்டும் நீங்க ...............
பதில் தெரிஞ்சிடுச்சு என்பதால் இப்படியெல்லாம் பேச கூடாது அக்கா
இதெல்லாம் எனக்கு ஜுஜுபி தெரியுமா
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: கேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு 17-7-2014
எனக்கு தெரியும் அக்கா இந்த கேள்வி எல்லாவற்றுக்கும் ஒரே பதில் சொல்லுவிங்க
அந்த பதில் "தெரியாது"
அந்த பதில் "தெரியாது"
Re: கேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு 17-7-2014
முரளிராஜா wrote:எனக்கு தெரியும் அக்கா இந்த கேள்வி எல்லாவற்றுக்கும் ஒரே பதில் சொல்லுவிங்க
அந்த பதில் "தெரியாது"
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: கேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு 17-7-2014
முரளிராஜா wrote:
குதிச்சு குதிச்சு சிரிக்கிறீங்களோ பின்னால தோசைக்கரண்டி பறந்து வருது பாருங்க
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: கேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு 17-7-2014
முரளிராஜா wrote:
என்ன முழிச்சாலும் பாவம் பார்க்க மாட்டாங்க
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» கேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு 24-07-2014
» கேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு - 26-07-2014
» கேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு
» என் கேள்விக்கு என்ன பதில் ??
» என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்
» கேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு - 26-07-2014
» கேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு
» என் கேள்விக்கு என்ன பதில் ??
» என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|