Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பேய்க்கரும்பைச் சுவைத்த பட்டினத்தார்
Page 1 of 1 • Share
பேய்க்கரும்பைச் சுவைத்த பட்டினத்தார்
ஒரு சமயம் சிவபெருமான் உமையம்மையோடு பூலோகம் வரும்போது குபேரனும் அவர்களுடன் வந்துள்ளார். ஒவ்வொரு தலமாக அவர்கள் பார்த்துக் கொண்டு வரும்பொழுது காவிரி கடலோடு கலக்கும் காவிரிப்பூம்பட்டின அழகில் குபேரன் மெய் மறந்து நின்று ரசித்தானாம், அதனைக் கண்ட சிவபெருமான் ‘குபேரா நீ இந்த மண்ணில் மிகுந்த பற்று கொண்டதால் இங்கேயே பிறந்து, வாழ்ந்து பிறகு கைலாயம் வருக’ என்று கூறிவிட்டார். சிவன் அருளால் குபேரன் காவிரிப்பூம்பட்டினத்தில் பட்டினத்தாராக அவதரித்தார்.
இல்லற வாழ்வில் பட்டினத்தாருக்குக் குழந்தை இல்லை என்ற குறை அவரை வருத்தியது. திருவிடைமருதுர் மகாலிங்கப் பெருமான் அருளால் குழந்தைப் பேறு கிட்டியது. மருதவாணர் எனப் பெயரிட்டு அக்குழந்தையை வளர்த்தார். இளமைப் பருவத்தில் மருதவாணர் கடல்வழி வாணிகத்தில் பெரும் பொருள் ஈட்டினான். ஒருமுறை பொருள் வருவாய் குறைந்ததால் தன் மகன் மீது சினம் கொண்டார் தந்தை. இதனால் மருதவாணர் ஒரு பேழையினைத் தாயிடம் தந்துவிட்டு வெளியே சென்றார். அடிகள் அப் பேழையை வாங்கினார். அதில் ‘காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே’ என்ற வாசகம் எழுதப்பட்டி ருந்தது. அதனைப் படித்த அடிகளுக்குப் பொருளாசை அறுபட்டது. அன்று முதல் அவருக்குப் பட்டினத்தார் என்ற பெயர் ஏற்பட்டது.
பட்டினத்தார் திருத்தலங்கள்தோறும் சென்று இறைவனை மனமுருகிப் பாடினார். இவர் படைப்புகளுள் சிறப்பிடம் பெறுவது திருவிடைமருதுர் மும்மணிக்கோவை. இவரது பாடல்களில் மனித வாழ்விற்கு உரிய மேன்மையான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. மனித உடல் நிலையில்லாதது. ஆகவே அனைவருக்கும் நன்மையைச் செய்ய வேண்டும் என்கிறார்.
‘இருப்பது பொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினையுன் னாதே ...’
நிலையாமையை உலகோர்க்கு உணர்த்திய பட்டினத்தார் திருவொற்றியூர் சென்றார். அங்கு இறைவன் தந்த பேய்க் கரும்பைச் சுவைத்தார். அது இனித்தது. அங்கு அடிகள் சிவலிங்கமாகத் தோன்றினார். இது நிகழ்ந்த நாள் ஆடி உத்திராடம். இந்த நாள் ஆண்டுதோறும் பட்டினத்தார் சந்நிதிகளில் குருபூசையாகக் கொண்டாடப்படுகிறது.
காவிரிப்பூம்பட்டினத்தில் (பூம்புகார்) நகரத்தார்களால் ஆடி உத்திராடத்தை முன்னிட்டு 12 நாட்கள் பல்லவனீஸ்வரம் ஆலயத்திலும், நகர விடுதிகளிலும் பட்டினத்தார் விழா சிறப்பாகக் கொண்டாடப் பெறுகிறது.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» பட்டினத்தார் வாக்கு
» பட்டினத்தார் பிடிக்கும் என்போம்..
» சித்தர் பெருமக்களை அறிவோம்...#9 பட்டினத்தார்
» பட்டினத்தார் பிடிக்கும் என்போம்..
» சித்தர் பெருமக்களை அறிவோம்...#9 பட்டினத்தார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|