Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உதவி - விஜய்க்கு பில்லி சூனியம் கதறும் குடும்பம்
Page 1 of 1 • Share
உதவி - விஜய்க்கு பில்லி சூனியம் கதறும் குடும்பம்
இந்த வாரம் வெளியாகியுள்ள நக்கீரன் வார பத்திரிக்கையில் ஒரு அதிர்ச்சியான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதாவது நடிகர் விஜய்க்கு பில்லி சூனியம் வைத்துள்ளனர்; குடும்பம் கதறல் என்ற தலைப்பில் கடைகள் முழுவதும் போஸ்டர்கள் இருந்தன. இந்த போஸ்டர்களால் என்றும் இல்லாத அளவிற்கு நக்கீரன் பத்திரிக்கையை வாங்க மக்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.
அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, “நீ எங்களுக்கு ரொம்ப தொல்லை குடுத்துட்ட… உன்னை அழிக்காம விட மாட்டேன்’ – போனில் மிரட்டும் வில்லனிடம், ‘ஐயாம் வெயிட்டிங்’ என தில்லாக பதில் சொல்லி எதிர்கொள்வார் விஜய். “துப்பாக்கி’ படத்தில் வெற்றி பெற்ற இந்த வசனத்தை நிஜ வாழ்க்கையில் அவ்வளவு தைரியமாகச் சொல்ல முடிவதில்லை இந்த கில்லியால். அந்தளவு தன்னைச் சுற்றி நடக்கும் நெருக்கடிகளால் விழி பிதுங்கி நிற்கிறார் நாளைய முதல்வர் கனவில் இருக்கும் இந்த “தலைவா’.
“துப்பாக்கி’ படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் என எதிர்ப்பு, “தலைவா’ படத்திற்கு ஆளும் கட்சியால் எதிர்ப்பு என ஒவ்வொரு படம் வருவதற்கு முன்பும் படாதபாடு படும் விஜய்க்கு லேட்டஸ்ட்டாக வரவிருக்கும் “கத்தி’க்கு எதிராக இம்முறை துப்பாக்கி தூக்கியுள்ளனர் தமிழுணர்வாளர்கள். கடந்த சில வருடங்களாகவே விஜய் படங்கள் வெளியாகும் சமயங்களில் அவரது படங்களை முடக்க பெரிய சதி நடக்கிறது. பெரும் போராட்டத்திற்கு பிறகுதான் அவர் படங்கள் திரைக்கே வருகின்றன. பல கோடி ரூபாய் கடன் வாங்கி தொழிலில் முதலீடு செய்யும் விநியோகஸ்தர்கள் முன்பெல்லாம் கண்ணை மூடிக் கொண்டு விஜய் படத்தை வாங்குவார்கள். இப்போது அத்தனை பேரும் அஞ்சி நடுங்குகின்றனர்.
இந்த நிலை அப்படியே நீடித்தால், விஜய் படங்களை வாங்கவே ஆளிருக்காது என்கிற சூழ்நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை. விஜய் மட்டுமல்ல, அவரை சுற்றியிருப்பவர்களும் இந்த சிக்கலை தீர்ப்பது எப்படி என்கிற பெரும் கவலையில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி தமிழக முதல்வரை சந்திக்க தொடர்ந்து நேரம் கேட்டுக் கொண்டேயிருக்கிறாராம். இந்த நிலையில் தான் இதற்கெல்லாம் காரணம், அரசியல் அல்ல. பில்லி சூனியம் என்று நினைக்க ஆரம்பித்திருக்கிறாராம் விஜய்யின் அம்மா ஷோபா.
உடனடியாக கேரள மாந்திரீகர்களை அழைத்து வந்து விஜய்க்கு வைக்கப்பட்டுள்ள பில்லி சூனியத்தை அகற்ற ஏற்பாடு செய்துள்ளனராம். அதுமட்டுமல்ல, குடும்பத்தோடு வேளாங்கண்ணி சென்று மாதாவை தரிசிக்க உள்ளனராம் விஜய் என்று நக்கீரன் செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்த செய்தி விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாகியுள்ளது. 2014-ல் ஒரு முன்னணி நடிகரே பில்லி, சூனியத்தை நம்புவதா என்கிற ரீதியில் வருத்தத்தை தெரிவி
த்துள்ளனர். விஜய் இப்படி செய்வது ஒன்று புதிதல்ல, திருநள்ளாறு சனி பகவானை வழிபட வேண்டும் என்பதற்காக எப்போதும் இல்லாமல், அதிகாலை 4.00 மணிக்கே கோயில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தப்பட்டது. இப்படி கோயில் நிர்வாக சிறப்பு பூஜை நடத்த லட்ச லட்சமாக பணத்தை அளிக்கொடுத்தார் விஜய் என தகவல்கள் வெளியாகியது. தற்பொழுது பில்லி, சூனியம் எடுப்பதெல்லாம் விஜய்க்கு சாதாரண விஷயம் தான். இதற்கு கேரளா மாந்திரீகர்கள் எவ்வளவு பில் போடுகின்றனர் என்பது தான் மேட்டர்.
நண்பர்களே இப்போதாவது கேரள மாந்திரீகர்கள் அட்ரஸ் கொடுங்க.
bala871- புதியவர்
- பதிவுகள் : 17
Similar topics
» ஒன்றாக அமர்ந்து உண்ணும் குடும்பம் ஆரோக்கியமான குடும்பம்
» கூட்டுக் குடும்பம் VS தனிக் குடும்பம்
» 'சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது’ எப்படி?
» பில்லி சூன்யம் உண்மையா ?
» Open Letter to Vijay! விஜய்க்கு பகிரங்கக் கடிதம்!
» கூட்டுக் குடும்பம் VS தனிக் குடும்பம்
» 'சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது’ எப்படி?
» பில்லி சூன்யம் உண்மையா ?
» Open Letter to Vijay! விஜய்க்கு பகிரங்கக் கடிதம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|