Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பயணிகள் குறை அறிய மாதத்தில் 3 நாள் மாநகர பஸ்ஸில் அதிகாரிகள் பயணம்: சென்னை போக்குவரத்துக் கழகம் புது
Page 1 of 1 • Share
பயணிகள் குறை அறிய மாதத்தில் 3 நாள் மாநகர பஸ்ஸில் அதிகாரிகள் பயணம்: சென்னை போக்குவரத்துக் கழகம் புது
மாநகர பஸ் சேவையை மேம்படுத்தவும், பயணிகளின் குறையை கண்டறியவும் மாதத்தில் 3 நாட்கள் போக்குவரத்து துறை அதிகாரிகள் பஸ்ஸில் பயணம் செய்து அறிக்கை தர வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் எல்லை விரிவடைந்துள்ள நிலையில், சுமார் 50 கிலோ மீட்டர் வரையில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், பஸ்களின் இயக்கம் குறித்தும், போக்குவரத்து ஊழியர்கள் மீதும் பொதுமக்கள் தொடர்ந்து புகார்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பஸ் சேவையை மேம்படுத்தவும் பயணிகளின் புகார்கள் மற்றும் குறைகளை நேரில் சென்று கண்டறியும் வகையிலும் மாநகர போக்குவரத்துக் கழகம் களமிறங்கியுள்ளது. சமீபத்தில் பட்டினப்பாக்கம் வழித்தடத்தில் போக்குவரத்து துறை அமைச்சரும், கேளம்பாக்கம் வழித்தடத்தில் போக்குவரத்து துறை செயலாளரும் பஸ்களில் சென்று ஆய்வு நடத்தினர். இதையடுத்து, மாநகர போக்குவரத்துக் கழகத்தில் உள்ள அதிகாரிகள் மாதத்தில் 3 நாட்கள் மாநகர பஸ்சில் பயணம் செய்து 11 வகையான குறிப்புகளை தயார் செய்து அறிக்கையாக தர வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரிகளிடம் கேட்டபோது, "டீசல் விலை உயர்வினால், மாநகர போக்குவரத்துக் கழகத்தின் செலவு அதிகரித்து கொண்டே செல்கிறது.
எனவே, வருவாயை பெருக்கும் வகையில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதனால், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையை குறைக்க மாதந்தோறும் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்படுகிறது. இதுதவிர, பயணிகளின் குறைகளை நேரில் சென்று அறிந்து கொள்ளும் வகையில், போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மாதத்தில் 3 நாட்கள் பஸ்சில் பயணம் செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிளை மேலாளர்கள், உதவி மேலாளர்கள், துணை மேலாளர்கள், பொது மேலாளர்கள், மூத்த மேலாளர்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். பயணம் செய்யும் போது, பஸ் தடம் எண், பயணிகளின் எண்ணிக்கை, பயணிகளின் புகார் உட்பட மொத்தம் 11 குறிப்புகளை கொண்ட படிவத்தை பூர்த்தி செய்து மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநரிடம் வழங்க வேண்டும். பின்னர், இந்த கருத்துக்கள், ஆலோசனையை கொண்டு நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்" என்றனர்.
நன்றி: தி இந்து
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் எல்லை விரிவடைந்துள்ள நிலையில், சுமார் 50 கிலோ மீட்டர் வரையில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், பஸ்களின் இயக்கம் குறித்தும், போக்குவரத்து ஊழியர்கள் மீதும் பொதுமக்கள் தொடர்ந்து புகார்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பஸ் சேவையை மேம்படுத்தவும் பயணிகளின் புகார்கள் மற்றும் குறைகளை நேரில் சென்று கண்டறியும் வகையிலும் மாநகர போக்குவரத்துக் கழகம் களமிறங்கியுள்ளது. சமீபத்தில் பட்டினப்பாக்கம் வழித்தடத்தில் போக்குவரத்து துறை அமைச்சரும், கேளம்பாக்கம் வழித்தடத்தில் போக்குவரத்து துறை செயலாளரும் பஸ்களில் சென்று ஆய்வு நடத்தினர். இதையடுத்து, மாநகர போக்குவரத்துக் கழகத்தில் உள்ள அதிகாரிகள் மாதத்தில் 3 நாட்கள் மாநகர பஸ்சில் பயணம் செய்து 11 வகையான குறிப்புகளை தயார் செய்து அறிக்கையாக தர வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரிகளிடம் கேட்டபோது, "டீசல் விலை உயர்வினால், மாநகர போக்குவரத்துக் கழகத்தின் செலவு அதிகரித்து கொண்டே செல்கிறது.
எனவே, வருவாயை பெருக்கும் வகையில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதனால், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையை குறைக்க மாதந்தோறும் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்படுகிறது. இதுதவிர, பயணிகளின் குறைகளை நேரில் சென்று அறிந்து கொள்ளும் வகையில், போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மாதத்தில் 3 நாட்கள் பஸ்சில் பயணம் செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிளை மேலாளர்கள், உதவி மேலாளர்கள், துணை மேலாளர்கள், பொது மேலாளர்கள், மூத்த மேலாளர்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். பயணம் செய்யும் போது, பஸ் தடம் எண், பயணிகளின் எண்ணிக்கை, பயணிகளின் புகார் உட்பட மொத்தம் 11 குறிப்புகளை கொண்ட படிவத்தை பூர்த்தி செய்து மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநரிடம் வழங்க வேண்டும். பின்னர், இந்த கருத்துக்கள், ஆலோசனையை கொண்டு நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்" என்றனர்.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: பயணிகள் குறை அறிய மாதத்தில் 3 நாள் மாநகர பஸ்ஸில் அதிகாரிகள் பயணம்: சென்னை போக்குவரத்துக் கழகம் புது
நல்ல திட்டம்தான்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» தொலைந்த பைக்குகளைத் தேட உதவும் ஃபேஸ்புக் பக்கம்: சென்னை போலீஸ் புது முயற்சி
» குறை மாதத்தில் குழந்தைகள் பிறந்தால் உஷார்!
» 7 பயணிகள் ஸ்டாண்டிங் பயணம்: பாக்., விமானத்தில்தான் இந்த கூத்து
» இந்தியாவில் பயணம் செய்ய ஏற்ற நகரம் சென்னை – ஆய்வில் தகவல்
» இந்தியாவில் பயணம் செய்ய ஏற்ற நகரம் சென்னை – ஆய்வில் தகவல்
» குறை மாதத்தில் குழந்தைகள் பிறந்தால் உஷார்!
» 7 பயணிகள் ஸ்டாண்டிங் பயணம்: பாக்., விமானத்தில்தான் இந்த கூத்து
» இந்தியாவில் பயணம் செய்ய ஏற்ற நகரம் சென்னை – ஆய்வில் தகவல்
» இந்தியாவில் பயணம் செய்ய ஏற்ற நகரம் சென்னை – ஆய்வில் தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|