Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிறப்பாய் வாழ சிறுதேக்கு
Page 1 of 1 • Share
சிறப்பாய் வாழ சிறுதேக்கு
முதுமை காலத்தில் தோன்றும் நோய்களான சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஆஸ்துமா, பார்வை குறைபாடு போன்ற பல நோய்கள் கூட இளமைக்காலத்திலேயே இப்பொழுது பலரை ஆட்கொள்ளத் தொடங்கிவிடுகிறது. என்னதான் கவனமாக உடலை பேணிப் பாதுகாத்தாலும் கூட பரம்பரை நோய்களிலிருந்து நாம் தப்பிப்பது சிரமமே நவீன அறிவியலில் மரபணு சிகிச்சையின் மூலம் பரம்பரை நோய்களை தடுக்கலாம் என்ற போதிலும், எளியவர்களுக்கு இந்த சிகிச்சை எட்டாக்கனியாகவே உள்ளது. நாம் நோயின்றி வாழ்ந்தால்தான் நமது பராம்பரியமும் நோயற்ற வாழ்வு வாழமுடியும்.
அடிக்கடி தோன்றும் சளித்தொல்லை. மூச்சுதிணறல், மலச்சிக்கல், ரத்தச்சோகை, பெண்களுக்கு தோன்றும் அதிக ரத்தபோக்கு, தோலில் தோன்றும் பலவித ஒவ்வாமை என பல உபாதைகளுக்கு நாம் ஆட்படும் பொழுது வாழ்க்கையின் மேல் வெறுப்பும், மருத்துவத்தின் மேல் அவநம்பிக்கையையும் உண்டாகிறது. நோயுற்றப் பின் சிகிச்சை பெறுவதை விட நோய் வராமல் காத்துக் கொள்வதே சிறந்த வழியாகும். நோயின்றி வாழ நடைப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, ஆசனம், தூய எண்ணங்கள், ஆரோக்கியமான உணவு மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகளும் அவசியமாகும். இயற்கை அளித்த பலவிதமான மூலிகைகள் நோய் தடுப்பாற்றல் உள்ளவையாகவும், நோய் வந்தப்பின் அதனை குணப்படுத்தும் ஏராளமான மருந்துச் சத்துக்கள் உள்ளவையாகவும் காணப்படுகிறது. ஆனால் ருசியான, எளிதில் கிடைக்கக்கூடிய மூலிகைகளை மட்டுமே நாம் உணவில் எடுத்துக்கொள்வதால் மருத்துவக் குணமுள்ள பல மூலிகைகளின் பயன்கள் நமக்கு தெரிவதில்லை. நோயை தடுக்கும் தன்மையுடையதுடன், அவ்வப்போது நம் உடலில் தோன்றும் சிறு, சிறு உபாதைகளையும் நீக்கும் வல்லமை படைத்த அற்புத மூலிகைதான் சிறுதேக்கு என்று அழைக்கப்படும் கண்டுபாரங்கி ஆகும்.
பெருஞ்செடி வகையச் சார்ந்த கிளிரோடென்ரம் செர்ரேட்டம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட வெர்பினேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த பெருஞ்செடிகள் சமவெளிப் பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. சிறுதேக்கு செடியின் பட்டையில் டிரைடெர்பினாய்டுகள், ஓலியோனோலிக், செராடாஜெனிக், க்யூரிடெரிக் அமிலங்கள், ஆல்பா ஸ்பைனஸ்டீரால்,லியுடியோலின், அபிஜெனின், ஸ்குடெலரின், பினோலிக், காபிக், பெருலிக் போன்ற ஊட்டச்சத்து மிக்க அத்தியாவசிய அமிலங்கள் ஏராளமான காணப்படுகின்றன. இதன் வேர் சித்த மருத்துவத்தில் பெருமளவு பயன்படுகிறது.
சிறுதேக்கு வேரை பொடித்து, சலித்து, 1முதல் 2 கிராமளவு தினமும் இரண்டு வேளை சாப்பிட ஒவ்வாமையால் தோன்றும் சளித்தொல்லை மற்றும் தோல் அரிப்பு நீங்கும். 15முதல் 30 கிராமளவு சிறுதேக்கு வேரை 500மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து, 100மிலியாக சுண்டியப்பின்பு வடிகட்டி, குடிக்க மூச்சுதிணறல் மற்றும் வறட்டு இருமல் நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சிறுதேக்கு என்ற கண்டுபாரங்கியால் செய்யப்பட்ட மகாமஞ்சிஸ்டாதி கசாயம் 5முதல் 10மிலியளவு தினமும் இரண்டு வேளை சாப்பிட தோல் நோய்கள் நீங்கும். அதே போல் கனகாசவம் என்னும் ஆசவத்தை 15மில்லி தினமும் இரண்டு வேளை உணவுக்குப்பின்பு சாப்பிட பலவிதமான சளித்தொல்லைகள் மற்றும் மலச்சிக்கல் நீங்கும்.
muganool
அடிக்கடி தோன்றும் சளித்தொல்லை. மூச்சுதிணறல், மலச்சிக்கல், ரத்தச்சோகை, பெண்களுக்கு தோன்றும் அதிக ரத்தபோக்கு, தோலில் தோன்றும் பலவித ஒவ்வாமை என பல உபாதைகளுக்கு நாம் ஆட்படும் பொழுது வாழ்க்கையின் மேல் வெறுப்பும், மருத்துவத்தின் மேல் அவநம்பிக்கையையும் உண்டாகிறது. நோயுற்றப் பின் சிகிச்சை பெறுவதை விட நோய் வராமல் காத்துக் கொள்வதே சிறந்த வழியாகும். நோயின்றி வாழ நடைப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, ஆசனம், தூய எண்ணங்கள், ஆரோக்கியமான உணவு மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகளும் அவசியமாகும். இயற்கை அளித்த பலவிதமான மூலிகைகள் நோய் தடுப்பாற்றல் உள்ளவையாகவும், நோய் வந்தப்பின் அதனை குணப்படுத்தும் ஏராளமான மருந்துச் சத்துக்கள் உள்ளவையாகவும் காணப்படுகிறது. ஆனால் ருசியான, எளிதில் கிடைக்கக்கூடிய மூலிகைகளை மட்டுமே நாம் உணவில் எடுத்துக்கொள்வதால் மருத்துவக் குணமுள்ள பல மூலிகைகளின் பயன்கள் நமக்கு தெரிவதில்லை. நோயை தடுக்கும் தன்மையுடையதுடன், அவ்வப்போது நம் உடலில் தோன்றும் சிறு, சிறு உபாதைகளையும் நீக்கும் வல்லமை படைத்த அற்புத மூலிகைதான் சிறுதேக்கு என்று அழைக்கப்படும் கண்டுபாரங்கி ஆகும்.
பெருஞ்செடி வகையச் சார்ந்த கிளிரோடென்ரம் செர்ரேட்டம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட வெர்பினேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த பெருஞ்செடிகள் சமவெளிப் பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. சிறுதேக்கு செடியின் பட்டையில் டிரைடெர்பினாய்டுகள், ஓலியோனோலிக், செராடாஜெனிக், க்யூரிடெரிக் அமிலங்கள், ஆல்பா ஸ்பைனஸ்டீரால்,லியுடியோலின், அபிஜெனின், ஸ்குடெலரின், பினோலிக், காபிக், பெருலிக் போன்ற ஊட்டச்சத்து மிக்க அத்தியாவசிய அமிலங்கள் ஏராளமான காணப்படுகின்றன. இதன் வேர் சித்த மருத்துவத்தில் பெருமளவு பயன்படுகிறது.
சிறுதேக்கு வேரை பொடித்து, சலித்து, 1முதல் 2 கிராமளவு தினமும் இரண்டு வேளை சாப்பிட ஒவ்வாமையால் தோன்றும் சளித்தொல்லை மற்றும் தோல் அரிப்பு நீங்கும். 15முதல் 30 கிராமளவு சிறுதேக்கு வேரை 500மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து, 100மிலியாக சுண்டியப்பின்பு வடிகட்டி, குடிக்க மூச்சுதிணறல் மற்றும் வறட்டு இருமல் நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சிறுதேக்கு என்ற கண்டுபாரங்கியால் செய்யப்பட்ட மகாமஞ்சிஸ்டாதி கசாயம் 5முதல் 10மிலியளவு தினமும் இரண்டு வேளை சாப்பிட தோல் நோய்கள் நீங்கும். அதே போல் கனகாசவம் என்னும் ஆசவத்தை 15மில்லி தினமும் இரண்டு வேளை உணவுக்குப்பின்பு சாப்பிட பலவிதமான சளித்தொல்லைகள் மற்றும் மலச்சிக்கல் நீங்கும்.
muganool
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|