Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கணவன் மனைவி கடி
Page 8 of 10 • Share
Page 8 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
கணவன் மனைவி கடி
First topic message reminder :
மனைவி: இன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும்?
கணவன்: பருப்பும் சாதமும்.
மனைவி: நேத்துதானே அதைச் சாப்பிட்டோம்.
கணவன்: அப்படின்னா கத்திரிக்காய் வறுவல்.
மனைவி: உங்கப் பையனுக்குப் பிடிக்காது.
கணவன்: முட்டைப் பொரியல்?
மனைவி: இன்னைக்கு வெள்ளிக்கிழமை.
கணவன்: பூரி?
மனைவி: நைட் எவனும் பூரி சாப்பிட மாட்டான்.
கணவன்: நான் வேணா ஹோட்டல்ல இருந்து பார்சல் வாங்கிட்டு வரவா?
மனைவி: ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டா உடம்புக் கெட்டுப்போகும்.
கணவன்: மோர் குழம்பு?
மனைவி: வீட்ல மோர் இல்ல.
கணவன்: இட்லி சாம்பார்?
மனைவி: நீங்க முன்னாடியே சொல்லி இருக்கணும்.
கணவன்: அப்ப நூடுல்ஸ் பண்ணு. கொஞ்ச நேரத்துல செஞ்சுடலாம்.
மனைவி: சாப்பிட்ட மாதிரியே இருக்காது. பசி எடுக்கும்.
கணவன்: வேற என்னதான் சமைக்கப் போறே?
மனைவி: நீங்க என்ன சொல்றீங்களோ அது.
கணவன்: ஆணியே புடுங்க வேணாம் போடி!
நன்றி: ரிலாக்ஸ் பிளீஸ், முகநூல்
மனைவி: இன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும்?
கணவன்: பருப்பும் சாதமும்.
மனைவி: நேத்துதானே அதைச் சாப்பிட்டோம்.
கணவன்: அப்படின்னா கத்திரிக்காய் வறுவல்.
மனைவி: உங்கப் பையனுக்குப் பிடிக்காது.
கணவன்: முட்டைப் பொரியல்?
மனைவி: இன்னைக்கு வெள்ளிக்கிழமை.
கணவன்: பூரி?
மனைவி: நைட் எவனும் பூரி சாப்பிட மாட்டான்.
கணவன்: நான் வேணா ஹோட்டல்ல இருந்து பார்சல் வாங்கிட்டு வரவா?
மனைவி: ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டா உடம்புக் கெட்டுப்போகும்.
கணவன்: மோர் குழம்பு?
மனைவி: வீட்ல மோர் இல்ல.
கணவன்: இட்லி சாம்பார்?
மனைவி: நீங்க முன்னாடியே சொல்லி இருக்கணும்.
கணவன்: அப்ப நூடுல்ஸ் பண்ணு. கொஞ்ச நேரத்துல செஞ்சுடலாம்.
மனைவி: சாப்பிட்ட மாதிரியே இருக்காது. பசி எடுக்கும்.
கணவன்: வேற என்னதான் சமைக்கப் போறே?
மனைவி: நீங்க என்ன சொல்றீங்களோ அது.
கணவன்: ஆணியே புடுங்க வேணாம் போடி!
நன்றி: ரிலாக்ஸ் பிளீஸ், முகநூல்
Re: கணவன் மனைவி கடி
ஆமாம் தப்பு செய்பவர்களோடு சேரக்கூடாதுன்னு எங்க அம்மா சொல்லி இருக்காங்க!ஏன் இந்த அவசரம் நியாபகபடுத்திட்டேனா செந்தில்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கணவன் மனைவி கடி
தப்பு செய்றவங்களோட சேரக் கூடாதுன்னுதான் சொல்லி இருக்காங்க!முரளிராஜா wrote:அந்த தப்பை செய்ததே நீங்கதானே செந்தில்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கணவன் மனைவி கடி
மனைவி : உங்க மொபைல்ல இருந்து
"டார்லிங்"னு யாருக்கோ ரிங் போதே
யாருஅவ.........
கணவன் : இவ வேற... அது "டார்லிங்"
இல்லடி "டயலிங்"............
"டார்லிங்"னு யாருக்கோ ரிங் போதே
யாருஅவ.........
கணவன் : இவ வேற... அது "டார்லிங்"
இல்லடி "டயலிங்"............
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: கணவன் மனைவி கடி
"நீங்க உங்க மனைவிக்கு ரொம்ப பயந்து நடப்பவரா?"
"ச்சே, ச்சே... நடக்கறப்ப அந்த பயத்தை வெளில காட்டிக்க மாட்டேன்."
"ச்சே, ச்சே... நடக்கறப்ப அந்த பயத்தை வெளில காட்டிக்க மாட்டேன்."
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: கணவன் மனைவி கடி
செந்தில் கிட்டேயா கேட்டிங்க இந்த கேள்வியைmohaideen wrote:"நீங்க உங்க மனைவிக்கு ரொம்ப பயந்து நடப்பவரா?"
"ச்சே, ச்சே... நடக்கறப்ப அந்த பயத்தை வெளில காட்டிக்க மாட்டேன்."
Re: கணவன் மனைவி கடி
உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவரின் உடம்பை சோதித்துவிட்டு - "இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள், அதற்குள் உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள் எல்லாத்தையும் செஞ்சிக்குங்க...." எனத் தெரிவித்தார் டாக்டர்.
மாலை 5 மணி : வீட்டிற்குத் திரும்பிய கணவர், கண்ணீர் மல்க விஷயத்தை மனைவியிடம் பகிர்ந்து கொண்டார். இதைக் கேட்டு அழுது துடித்தார் மனைவி.
மாலை 6 மணி : எனக்கு உன் கையால வெங்காய தோசையும், கட்டி சட்னியும் செஞ்சி குடும்மா, இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கியிருக்கு எனக் கேட்டார் கணவர். மனைவியும் செய்து கொடுத்தார்
மாலை 7 மணி : ராத்திரி சாப்பாட்டுக்கு மீன் குழம்பு வச்சி குடும்மா, இன்னும் 5 மணி நேரம் தான் நான் இருப்பேன்... என்றார் கணவர். மனைவியும் கணவரின் ஆசையை நிறைவேற்றினார்.
இரவு 10 மணி : நல்ல பசும்பால்ல, உங்கையால சொஞ்சமா சக்கர போட்டு எனக்கு குடும்மா..இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு....!!! என ஆசையாகக் கேட்டார் கணவர். மனைவியும் அது மாதிரியே செய்து கொடுத்தார்.
இரவு 12 மணி : தூங்கும் மனைவியை எழுப்புகிறான். அதற்கு மனைவி, ‘பேசாம படுங்க...காலைல எழுந்தவுடன் ஆயிரம் வேல இருக்கு. சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்பனும், ஐயருக்கு ஏற்பாடு பண்ணனும், சுடுகாட்ல புக் பண்ணனும்..... உங்களுக்கு காலைல எழுந்திருக்கிற வேலை கூட இல்ல.....!!!' எனக் கூறியபடியே திரும்பிப் படுத்துக் கொண்டார். கணவர் : ??!!!??
மாலை 5 மணி : வீட்டிற்குத் திரும்பிய கணவர், கண்ணீர் மல்க விஷயத்தை மனைவியிடம் பகிர்ந்து கொண்டார். இதைக் கேட்டு அழுது துடித்தார் மனைவி.
மாலை 6 மணி : எனக்கு உன் கையால வெங்காய தோசையும், கட்டி சட்னியும் செஞ்சி குடும்மா, இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கியிருக்கு எனக் கேட்டார் கணவர். மனைவியும் செய்து கொடுத்தார்
மாலை 7 மணி : ராத்திரி சாப்பாட்டுக்கு மீன் குழம்பு வச்சி குடும்மா, இன்னும் 5 மணி நேரம் தான் நான் இருப்பேன்... என்றார் கணவர். மனைவியும் கணவரின் ஆசையை நிறைவேற்றினார்.
இரவு 10 மணி : நல்ல பசும்பால்ல, உங்கையால சொஞ்சமா சக்கர போட்டு எனக்கு குடும்மா..இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு....!!! என ஆசையாகக் கேட்டார் கணவர். மனைவியும் அது மாதிரியே செய்து கொடுத்தார்.
இரவு 12 மணி : தூங்கும் மனைவியை எழுப்புகிறான். அதற்கு மனைவி, ‘பேசாம படுங்க...காலைல எழுந்தவுடன் ஆயிரம் வேல இருக்கு. சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்பனும், ஐயருக்கு ஏற்பாடு பண்ணனும், சுடுகாட்ல புக் பண்ணனும்..... உங்களுக்கு காலைல எழுந்திருக்கிற வேலை கூட இல்ல.....!!!' எனக் கூறியபடியே திரும்பிப் படுத்துக் கொண்டார். கணவர் : ??!!!??
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: கணவன் மனைவி கடி
பேசாம படுங்க...காலைல எழுந்தவுடன் ஆயிரம் வேல இருக்கு. சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்பனும், ஐயருக்கு ஏற்பாடு பண்ணனும், சுடுகாட்ல புக் பண்ணனும்..... உங்களுக்கு காலைல எழுந்திருக்கிற வேலை கூட இல்ல
Re: கணவன் மனைவி கடி
பீப் - சத்தம் கேட்ட கணவர் யாரென கண்டு பிடித்து விட்டீர்களா முஹைதீன்?!
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கணவன் மனைவி கடி
ஜேக் wrote:பீப் - சத்தம் கேட்ட கணவர் யாரென கண்டு பிடித்து விட்டீர்களா முஹைதீன்?!
ரகசியத்தை வெளிய சொல்லக்கூடாது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: கணவன் மனைவி கடி
mohaideen wrote:ஜேக் wrote:பீப் - சத்தம் கேட்ட கணவர் யாரென கண்டு பிடித்து விட்டீர்களா முஹைதீன்?!
ரகசியத்தை வெளிய சொல்லக்கூடாது.
நட்பின் நலம் கருதி தாங்கள் எடுத்த இந்த நற்பண்பை மனதார பாராட்டுகிறேன்
(பலியாடு தப்பிடிச்சே )
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கணவன் மனைவி கடி
மனைவி : ஏன்யா பாக்குறதுக்கு
இவ்வளவு கண்ட்றாவியா இருக்கா
இவதான் உன்னோட செட்டப்பா......
கணவன் : அடி லூசு தூக்க கலக்கத்துல
கண்ணாடி முன்னால போய்
நின்னுகிட்டு......கண்ணாடி முன்னால
நின்னு முதல்ல மாறுடி......
மனைவி :???????????
இவ்வளவு கண்ட்றாவியா இருக்கா
இவதான் உன்னோட செட்டப்பா......
கணவன் : அடி லூசு தூக்க கலக்கத்துல
கண்ணாடி முன்னால போய்
நின்னுகிட்டு......கண்ணாடி முன்னால
நின்னு முதல்ல மாறுடி......
மனைவி :???????????
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: கணவன் மனைவி கடி
''மேஜிக் நிபுணரைக் கட்டிகிட்டது வம்பாப் போச்சா ,ஏண்டி ?''
[size=undefined] ''பூரிக் கட்டையை அவர் மேல் எறிந்தால் ,அது பூமராங் மாதிரி திரும்ப வந்து என்னை அடிக்குதே !''[/size]
[size=undefined] ''பூரிக் கட்டையை அவர் மேல் எறிந்தால் ,அது பூமராங் மாதிரி திரும்ப வந்து என்னை அடிக்குதே !''[/size]
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: கணவன் மனைவி கடி
''எலியும் பூனையுமா இருந்தே ,இப்போ உண்டானபிறகு உன் போலீஸ் புருஷனை விழுந்து விழுந்து கவனிச்சுக்கிறீயே,ஏண்டி ?''
'' வயித்திலே இவ்வளவு வெயிட்டை சுமக்கிறது ,எவ்வளவு கஷ்டம்னு இப்போதானே எனக்கு தெரியுது !''
'' வயித்திலே இவ்வளவு வெயிட்டை சுமக்கிறது ,எவ்வளவு கஷ்டம்னு இப்போதானே எனக்கு தெரியுது !''
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: கணவன் மனைவி கடி
கணவன் : செல்லம் எந்திரிடா நம்மள பார்க்க அப்பா அம்மா வந்திருக்காங்க......
மனைவி : (கடுப்புடன்)கல்யாணம் ஆகி தனிக்குடித்தனம் வந்து ஒருமாசம் கூட ஆகல அதுக்குள்ள வந்துட்டாங்களா?
வர்றவங்க ஒரு போன் பண்ணிட்டாவது வரலாம்ல இனி மூணு நேரமும் சாப்பாட வடிச்சி கொட்டணும்.......
கணவன் : ஏய் கொஞ்சம் மெதுவா பேசு நீ பேசுறத கேட்டு கோவிச்சிட்டு அவங்க போயிடப் போறாங்க........
மனைவி : போனா போகட்டும் அப்பிடியாவது புத்தி வருதான்னு பாக்கலாம்.......
(சிறிது நேரம் கழித்து)
கணவன் : உண்மையாலுமே அவங்க போயிட்டாங்கடி.....
மனைவி : ஹப்பா...... இப்பதான் நிம்மதியாச்சு
கணவன் : போறப்ப அத்தையையும் மாமாவையும் பார்க்க ரொம்ப கஷ்டமா இருந்தது........
மனைவி : (அதிர்ச்சியுடன்)வந்தது என் அப்பா அம்மாவா......
கணவன் : (மனதிற்குள் சிரிப்புடன்) ஆமடா வந்தது உங்க அப்பா அம்மாதான்........
மனைவி :????????????
மனைவி : (கடுப்புடன்)கல்யாணம் ஆகி தனிக்குடித்தனம் வந்து ஒருமாசம் கூட ஆகல அதுக்குள்ள வந்துட்டாங்களா?
வர்றவங்க ஒரு போன் பண்ணிட்டாவது வரலாம்ல இனி மூணு நேரமும் சாப்பாட வடிச்சி கொட்டணும்.......
கணவன் : ஏய் கொஞ்சம் மெதுவா பேசு நீ பேசுறத கேட்டு கோவிச்சிட்டு அவங்க போயிடப் போறாங்க........
மனைவி : போனா போகட்டும் அப்பிடியாவது புத்தி வருதான்னு பாக்கலாம்.......
(சிறிது நேரம் கழித்து)
கணவன் : உண்மையாலுமே அவங்க போயிட்டாங்கடி.....
மனைவி : ஹப்பா...... இப்பதான் நிம்மதியாச்சு
கணவன் : போறப்ப அத்தையையும் மாமாவையும் பார்க்க ரொம்ப கஷ்டமா இருந்தது........
மனைவி : (அதிர்ச்சியுடன்)வந்தது என் அப்பா அம்மாவா......
கணவன் : (மனதிற்குள் சிரிப்புடன்) ஆமடா வந்தது உங்க அப்பா அம்மாதான்........
மனைவி :????????????
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: கணவன் மனைவி கடி
உங்களைத்தானே கேட்டார்?!!முரளிராஜா wrote:செந்தில் கிட்டேயா கேட்டிங்க இந்த கேள்வியைmohaideen wrote:"நீங்க உங்க மனைவிக்கு ரொம்ப பயந்து நடப்பவரா?"
"ச்சே, ச்சே... நடக்கறப்ப அந்த பயத்தை வெளில காட்டிக்க மாட்டேன்."
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கணவன் மனைவி கடி
முரளிராஜா wrote:இதுக்கு பதில் சொல்ல பயமா இருக்கா செந்தில்
தங்கள் பயத்தை மற்றவர்மேல் திணிப்பதே உங்களுக்கு வேலையாப் போச்சு
நம்ம தகவல் தளத்திலேயே மிகவும் தைரியசாலிகள் என்றால்... அது செந்திலும், ஜேக்கும்தான்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கணவன் மனைவி கடி
தங்கள் பயத்தை மற்றவர்மேல் திணிப்பதே உங்களுக்கு வேலையாப் போச்சு
நம்ம தகவல் தளத்திலேயே மிகவும் தைரியசாலிகள் என்றால்... அது செந்திலும், ஜேக்கும்தான்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 8 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» கணவன் - மனைவி
» கணவன் - மனைவி
» கணவன் VS மனைவி
» கணவன் மனைவி சிரிப்புகள்
» கணவன் - மனைவி ஒற்றுமைக்கு வழிகள்
» கணவன் - மனைவி
» கணவன் VS மனைவி
» கணவன் மனைவி சிரிப்புகள்
» கணவன் - மனைவி ஒற்றுமைக்கு வழிகள்
Page 8 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|