தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


போதையில் வாகனம் ஓட்டிய 13 ஆயிரம் பேர் லைசென்ஸ் சஸ்பெண்ட்

View previous topic View next topic Go down

போதையில் வாகனம் ஓட்டிய 13 ஆயிரம் பேர் லைசென்ஸ் சஸ்பெண்ட் Empty போதையில் வாகனம் ஓட்டிய 13 ஆயிரம் பேர் லைசென்ஸ் சஸ்பெண்ட்

Post by நாஞ்சில் குமார் Sat Jul 26, 2014 2:46 pm

போதையில் வாகனம் ஓட்டிய 13 ஆயிரம் பேர் லைசென்ஸ் சஸ்பெண்ட் Hsmcjm

தமிழகத்தில் குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள்  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல்  கிடைத்துள்ளது. தமிழகத்தில் 2013ம் ஆண்டில்  15 ஆயிரத்து 563 பேர்  வாகன விபத்தில் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலும் குடித்து  விட்டு வாகனம் ஓட்டியபோது விபத்தில் சிக்கியது அதிகரித்துள்ளது.  குறிப்பாக வார இறுதியில் மெட்ரோ நகரங்களில் குடித்துவிட்டு கார்  ஓட்டியதாக சில பெண்களின் லைசென்ஸ்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது  என்கிற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 5 ஆண்டு  களுக்கு முன்பு வரை 267 பேர் போதையில் வாகனம் ஓட்டியதாக,  அவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது. ஆனால், அது  படிப்படியாக அதிகரித்து 2013ல் 1568 ஆக உயர்ந்துள்ளது. இது  புள்ளிவிவர கணக்குப்படி 6 மடங்கு உயர்வு என்பது அதிர்ச்சியளிக்கும்  தகவல். மோட்டர் வாகனச் சட்டத்தின்படி, குடித்து விட்டு வாகனம்  ஓட்டினால், லைசென்ஸ் 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்படுகிறது. சில  சமயம் ரத்தும் செய்யப்படுகிறது.

கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் 2008-13ம் ஆண்டு வரை,  குடிபோதை யில் வாகனம் ஓட்டியது, விதிமுறைகளை மீறி வாகனம்  ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக 2,497  டிரைவிங் லைசென்ஸ்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. ஆனால்,  அது ஐந்து மடங்காக அதிகரித்து, கடந்த ஒரே ஆண்டில் மட்டும்  2013- 14ல், 12 ஆயிரத்து 657 ஆக அதிகரித்துள்ளது. அதாவது  குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக, அவர்களின் லைசென்ஸ்  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.

இதே போல் ரத்து செய்யப்பட்ட டிரைவிங் லைசென்ஸ்கள் 2012-13ம்  ஆண்டு வரை 297 மட்டுமே இருந்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டு  1567 டிரைவிங் லைசென்ஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது ஆறு  மடங்கு கூடுதல் ஆகும். இதில் வார இறுதியில் பப் உள்ளிட்ட  விடுதிகளுக்கு சென்று குடித்து விட்டு காரை ஓட்டி வந்த பெண்களின்  சிலரது லைசென்ஸ்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள் ளது  குறிப்பிடத்தக்கது.


நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

போதையில் வாகனம் ஓட்டிய 13 ஆயிரம் பேர் லைசென்ஸ் சஸ்பெண்ட் Empty Re: போதையில் வாகனம் ஓட்டிய 13 ஆயிரம் பேர் லைசென்ஸ் சஸ்பெண்ட்

Post by ரானுஜா Sat Jul 26, 2014 3:08 pm

நல்ல செய்தி இப்படித் தான் செய்யனும் கைதட்டல் கைதட்டல் 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு அச்சடிப்பு; ஐதராபாத்தில் 6 பேர் அதிரடி கைது
» கொங்கோ கிராமத்தில் பெற்றோல் வாகனம் வெடித்து 100 பேர் பலி _
» ஈராக்கில், ஒரே வாரத்தில் 60 ஆயிரம் பேர் அகதிகள் ஆன பரிதாபம்!
» 80 ஆயிரம் பேர் வசிக்க செவ்வாய் கிரகத்தில் உருவாகும் நகரம்
» ஆயிரம் ரூபாய் காசின் மறுபுறத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு தமிழரின் பெருமை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum