Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆபிரகாம் லிங்கனும் தன்னம்பிக்கையும்
Page 1 of 1 • Share
ஆபிரகாம் லிங்கனும் தன்னம்பிக்கையும்
[You must be registered and logged in to see this link.]
ஆபிரகாம் லிங்கனும் தன்னம்பிக்கையும்
அமெரிக்காவில் உள்ள ஒரு மாநிலத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் பாதிரியார் ஒருவர் “நாம் அனைவரும் சொர்க்கம் செல்வதற்காக தினமும் பிரார்த்தனை செய்ய வேண்டும்” என்று போதனை செய்தார். அவர் தன் உரையை முடித்தவுடன் யாரெல்லாம் சொர்க்கம் செல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டார். அனைவரும் கை தூக்கினர், ஒரு ஏழை சிறுவனைத் தவிர.
உடனே அந்த பாதிரியார் அந்த சிறுவனிடம் “தம்பி நீ சொர்க்கம் செல்ல விரும்பவில்லையா ? நரகம் தான் செல்ல விரும்புகிறாயா ?” என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவன் “சொர்க்கத்தையும் விரும்பவில்லை, நரகத்தையும் விரும்பவில்லை நான் அமெரிக்காவின் ஜனாதிபதியாக விரும்புகிறேன்” என்றான். உடனே கோபம் கொண்ட அந்த பாதிரியார் “இந்த சிறிய வயதில் உன் மனம் கடவுளை விட பதவியைத்தான் விரும்புகிறதா” என்று கூறினார்.
அந்த சிறுவனோ அமைதியாக “இங்கே கருப்பு இன மக்களை நாயை விட கேவலமாக கொடுமையான முறையில் நடத்துகிறார்கள். அவர்களை விடுதலை செய்ய அமெரிக்க ஜனாதிபதி என்ற அதிகாரம் தான் சரியாக இருக்கும்” என்று கூறினான். அவன் சொன்னதோடு மட்டுமல்லாமல் செய்தும் காட்டினான். அந்த சிறுவன் தான் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி “ஆபிரகாம் லிங்கன்”. செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனாக பிறந்து அமெரிக்க ஜனாதிபதியான லிங்கனின் வாழ்க்கை நமக்கு நிச்சயம் தன்னம்பிக்கை ஊட்டுவதாக இருக்கும்.
[You must be registered and logged in to see this link.]
ஆபிரகாம் லிங்கனும் தன்னம்பிக்கையும்
அமெரிக்காவில் உள்ள ஒரு மாநிலத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் பாதிரியார் ஒருவர் “நாம் அனைவரும் சொர்க்கம் செல்வதற்காக தினமும் பிரார்த்தனை செய்ய வேண்டும்” என்று போதனை செய்தார். அவர் தன் உரையை முடித்தவுடன் யாரெல்லாம் சொர்க்கம் செல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டார். அனைவரும் கை தூக்கினர், ஒரு ஏழை சிறுவனைத் தவிர.
உடனே அந்த பாதிரியார் அந்த சிறுவனிடம் “தம்பி நீ சொர்க்கம் செல்ல விரும்பவில்லையா ? நரகம் தான் செல்ல விரும்புகிறாயா ?” என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவன் “சொர்க்கத்தையும் விரும்பவில்லை, நரகத்தையும் விரும்பவில்லை நான் அமெரிக்காவின் ஜனாதிபதியாக விரும்புகிறேன்” என்றான். உடனே கோபம் கொண்ட அந்த பாதிரியார் “இந்த சிறிய வயதில் உன் மனம் கடவுளை விட பதவியைத்தான் விரும்புகிறதா” என்று கூறினார்.
அந்த சிறுவனோ அமைதியாக “இங்கே கருப்பு இன மக்களை நாயை விட கேவலமாக கொடுமையான முறையில் நடத்துகிறார்கள். அவர்களை விடுதலை செய்ய அமெரிக்க ஜனாதிபதி என்ற அதிகாரம் தான் சரியாக இருக்கும்” என்று கூறினான். அவன் சொன்னதோடு மட்டுமல்லாமல் செய்தும் காட்டினான். அந்த சிறுவன் தான் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி “ஆபிரகாம் லிங்கன்”. செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனாக பிறந்து அமெரிக்க ஜனாதிபதியான லிங்கனின் வாழ்க்கை நமக்கு நிச்சயம் தன்னம்பிக்கை ஊட்டுவதாக இருக்கும்.
[You must be registered and logged in to see this link.]
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» வரலாற்று நிகழ்வுகள் -19: ஆபிரகாம் லிங்கனும் சிறுமியும்
» ஆபிரகாம் லிங்கன் !!!
» தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்
» ஆபிரகாம் லிங்கன் !!!
» தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|