Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஜூலியஸ் சீசரின் வெற்றியின் ரகசியம்
Page 1 of 1 • Share
ஜூலியஸ் சீசரின் வெற்றியின் ரகசியம்
ஜூலியஸ் சீசரின் வெற்றியின் ரகசியம்
வித்தியாசமான முயற்சிகள் வெற்றிக்கு வழி வகுக்கும் என்பதை வரலாற்று அறிஞர்கள் அறிந்திருந்தனர். அவர்களில் ஒருவர் தான் ஜூலியஸ் சீசர். ரோமானியப் பேரரசனான சீசர் தொடர்ந்து பல நாடுகளின் மேல் படையெடுத்து வெற்றி பெற்று வந்தார்.
அடுத்தபடியாக அவர் இங்கிலாந்தில் போர் தொடுக்க விரும்பி தனது படைகளைத் திரட்டிச் சென்றார். ஆனால் தொடர்ந்து பல வெற்றிகளை ருசித்ததாலும், இதுவரை தோல்வியையே கண்டிராததாலும் படைவீரர்களிடம் தொடர்ந்து போரிடும் ஆர்வம் இல்லாமல் இருந்தது. இதனை அறிந்த சீசர் படைவீரர்களுக்கு ஒரு ” அதிர்ச்சி வைத்தியம்” தர ஏற்பாடு செய்தார்.
அதன்படி இங்கிலாந்தை அடைந்த உடன் படைவீரர்களுக்குத் தெரியாமல் தாங்கள் வந்த கப்பல்களை முழுவதும் எரித்து சாம்பலாக்கினார். தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த படை வீரர்களிடம் சீசர் ” வீரர்களே இங்கிலாந்துடன் நீங்கள் போரிட விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் நாம் இங்கிலாந்தை வீழ்த்தினால் தான் ரோமானிய நாட்டிற்கு திரும்ப முடியும். தப்பிச் செல்ல நினைத்தால் கூட திரும்பி செல்ல கப்பல்கள் கிடையாது. அதனால் வாழ்வா, சாவா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் ” என்றார்.
இதனால் சூழ்நிலையை உணர்ந்த படைவீர்கள் ஆக்ரோசமாக போரிட்டு இங்கிலாந்தை வீழ்த்தி அவர்களின் கப்பல்களைப் பறித்துக் கொண்டு ரோமானியா திரும்பினர். ஜுலியஸ் சீசரின் வெற்றியின் ரகசியம் இப்போது புரிகிறதா.
[You must be registered and logged in to see this link.]
வித்தியாசமான முயற்சிகள் வெற்றிக்கு வழி வகுக்கும் என்பதை வரலாற்று அறிஞர்கள் அறிந்திருந்தனர். அவர்களில் ஒருவர் தான் ஜூலியஸ் சீசர். ரோமானியப் பேரரசனான சீசர் தொடர்ந்து பல நாடுகளின் மேல் படையெடுத்து வெற்றி பெற்று வந்தார்.
அடுத்தபடியாக அவர் இங்கிலாந்தில் போர் தொடுக்க விரும்பி தனது படைகளைத் திரட்டிச் சென்றார். ஆனால் தொடர்ந்து பல வெற்றிகளை ருசித்ததாலும், இதுவரை தோல்வியையே கண்டிராததாலும் படைவீரர்களிடம் தொடர்ந்து போரிடும் ஆர்வம் இல்லாமல் இருந்தது. இதனை அறிந்த சீசர் படைவீரர்களுக்கு ஒரு ” அதிர்ச்சி வைத்தியம்” தர ஏற்பாடு செய்தார்.
அதன்படி இங்கிலாந்தை அடைந்த உடன் படைவீரர்களுக்குத் தெரியாமல் தாங்கள் வந்த கப்பல்களை முழுவதும் எரித்து சாம்பலாக்கினார். தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த படை வீரர்களிடம் சீசர் ” வீரர்களே இங்கிலாந்துடன் நீங்கள் போரிட விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் நாம் இங்கிலாந்தை வீழ்த்தினால் தான் ரோமானிய நாட்டிற்கு திரும்ப முடியும். தப்பிச் செல்ல நினைத்தால் கூட திரும்பி செல்ல கப்பல்கள் கிடையாது. அதனால் வாழ்வா, சாவா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் ” என்றார்.
இதனால் சூழ்நிலையை உணர்ந்த படைவீர்கள் ஆக்ரோசமாக போரிட்டு இங்கிலாந்தை வீழ்த்தி அவர்களின் கப்பல்களைப் பறித்துக் கொண்டு ரோமானியா திரும்பினர். ஜுலியஸ் சீசரின் வெற்றியின் ரகசியம் இப்போது புரிகிறதா.
[You must be registered and logged in to see this link.]
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» வெற்றியின் ரகசியம்...
» வெற்றியின் ரகசியம்
» வெற்றியின் ரகசியம்
» வெற்றியின் ரகசியம்!
» வெற்றியின் ரகசியம்
» வெற்றியின் ரகசியம்
» வெற்றியின் ரகசியம்
» வெற்றியின் ரகசியம்!
» வெற்றியின் ரகசியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|